Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தமிழக மணப்பெண் அலங்காரத்தை இழிவுபடுத்தும் படம்; கனடா பத்திரிகைக்கு கண்டனம் புதுடில்லி: தமிழக மணப்பெண் அலங்காரத்தினை கொச்சைப்படுத்தி புகைபடம் வெளியிட்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கனடாவில் இருந்து வெளிவரும் ‛‛ஜோடி'' என்ற பத்திரிகை கடந்த 13-ம் தேதி வெளியிட்ட கவர்ஸ்டோரி அட்டை படத்தில் மாடலிங் அழகி தனுஷ்கா சுப்ரமணியனின் படம் வெளியிட்டுள்ளது. அதில் மணப்பெண் அலங்காரத்தில் தனுஷ்கா சுப்ரமணியம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது போன்ற படம் வெளியிட்டு சர்ச்சையை …

  2. திருமண விருப்பத்தைச் சொல்லுமுன் காதலியை தேம்ஸ் நதியில் மோதித் தள்ளிய கார் லண்டன் தாக்குதலில் தேம்ஸ் நதியில் விழுந்த பெண்ணை, திருமணம் செய்வதாக காதலர் சொல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் கார் மோதி இனிமை நினைவுகளை தகர்த்துவிட்டது. படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionகாதலர் பர்னஸ் பிறந்த நாளை கொண்டாட லண்டன் வந்தார் கிறிஸ்டி காலித் மசூத் கார் மோதியதில் தேம்ஸ் நதியில் விழுந்த ரூமேனியப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்ட்ரீயா கிறிஸ்டி என்ற 29 வயதுப் பெண், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற போது கார் மோதியது. அவரது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கிறிஸ்டியின் காதலர் ஆன்ட்ரி ப…

  3. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * லண்டன் தாக்குதலாளி கடும்போக்கு இஸ்லாமியவாதியாக மாறியவர் என்கிறது பிரிட்டிஷ் காவல்துறை; இப்படியான மூவாயிரம் பேரை தொடர்ந்து கண்காணிப்பது சிரமம் என்கிறார் புலனாய்வுதுறைத்தலைவர். * அமெரிக்க நாடாளுமன்றத்தில் டொனால்ட் ட்ரம்புக்கு இன்னொரு சவால்; முன்னாள் அதிபர் ஒபாமாவின் சுகாதார திட்டத்தை அவரால் மாற்றமுடியுமா? * மருந்துக்கு கட்டுப்பட மறுக்கும் காசநோய்சிகிச்சையில் மேலும் ஒரு முன்னேற்றம்; நம்பிக்கையளிக்கும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.

  4. வங்கதேச விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் தற்கொலைபடை தாக்குதல் நடந்தது. வங்கேதேச தலைநகர் டாக்காவில் ஷகாஜிலால் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது இன்று இரவு 8 மணியளவில் மர்ம மனிதன் திடீரென மனிதன வெடிகுண்டாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். பலத்த வெடி குண்டு சத்தம் கேட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்புபடையினர் விரைந்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.dinamalar.com/news_detail.asp?id=1737426

  5. விடுதலையானார் ஹொஸ்னி முபாரக்..! எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், இராணுவ தடுப்பு காவலிலிருந்த இன்று (24) ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 850 பேரை, தனது பாதுகாப்பு படைகளை கொண்டு படுகொலைசெய்த குற்றத்திற்காக, ஹொஸ்னி முபாரக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டார். மேலும் 80 வயதாகவும் ஹொஸ்னி முபாரக் சுமார் 30 வருடகாலம் எகிப்தை ஆட்சி செய்துள்ளார். இந்நிலையில் அரபி வசந்த புரட்சியின் மூலம் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் மற்…

  6. லண்டன்: காயமடைந்தவரை அலட்சியம் செய்தாரா முஸ்லிம் பெண்? ஊடகங்களில் சர்ச்சை லண்டன் தாக்குதலின் பின், காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதைக் கூட கவனிக்காமல் சென்ற முஸ்லிம் பெண் குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. லண்டன் பாராளுமன்றுக்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தனது காரை, தேம்ஸ் நதியின் மீதிருந்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் பாலத்தின் மீது பாதசாரிகள் மீது மோதியும் தாக்குதல் நடத்தியிருந்தார். தாக்குதல் சம்பவங்களை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்தார். அதில் ஒரு படத்தில…

  7. வாரிசுகளாக வலம் வரும் உலகத் தலைவர்களின் செல்ல மகள்கள்! அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவன்கா டிரம்ப், அதிகாரப்பூர்வமாக, அமெரிக்காவின் 'முதல் மகளாக' உள்ளவர், அவருக்கென வெள்ளை மாளிகையில் ஓர் அலுவலகமும் உள்ளது என அமெரிக்க அரசின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP Image captionஇவன்கா டிரம்ப் 35 வயதான இவன்கா டிரம்ப், அதிபர் டிரம்ப்பின் 'கண்களாகவும் காதுகளாகவும்'' செயல்படுவார். ஆனால் அவருக்கு எந்தவித உத்தியோகமோ, சம்பளமோ அவர் பணிபுரியும்'வெஸ்ட் விங்'ல் (West Wing) அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. உலக தலைவர்களின் மகள்கள் தொடர்பான நீளும் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளவர்தான் வெற்றிகரமான தொழிலதிபர் ம…

  8. தனி நாடு பாதையை நோக்கி நகர்கிறதா ஸ்காட்லாந்து? பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி நாடாவது தொடர்பாக இரண்டாவது முறை பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியிருக்கிறார், ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன். இந்தக் கோரிக்கையை அவர் வெளியிட்ட அதே சமயத்தில்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிகோலா ஸ்டர்ஜனின் இந்தக் கோரிக்கை, பிரிட்டனிலிருந்து வெளியேற வேண்டும் எனும் கனவு, ஸ்காட்லாந்து மக்களிடம் இருந்து முற்றிலுமாக அகன்றுவிடவில்லை என்பதை பிரிட்டன் அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது எனலாம். ஆனால், இது காலப் பொருத்…

  9. லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் காலித் மசூத்; அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர், காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAP Image captionவெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத், அதே இடத்தில் சுடப்பட்டார் தாக்குதலின்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், கென்ட் பகுதியில் பிறந்தவர். தற்போது எந்தவிதமான போலீஸ் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாதவர். ஆனால், முன்பு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர். .மேற்கு மிட்லேன்ட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த அவரது வயது 52. காவலர் கீத் பால்மர், ஆய்ஷா ஃபரேட் என்ற பெண் மற்றம் அ…

  10. உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியத் தமிழன்! உலக அளவில் இருக்கும் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. 2017-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் முதல் 250 இடத்தில் இந்தியாவில் இருந்து பத்து பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் 102-வது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டாலர். ஷிவ் நாடாரின் சொந்த ஊர் திருச்செந்தூரிலிருந்து சுமார் பத்து கி.மீட்டர் தொலைவில் உள்ள மூலைப்பொழி. 1945-ல் இந்த ஊரில்தான் பிறந்தார் ஷிவ் நாடார். அப்பா சுப்பிரமணிய நாடார் மாவட்ட செஷன…

  11. உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நேற்றைய லண்டன் தாக்குதலில், தாக்குதலாளி பிரட்டனில் பிறந்தவர் என்று பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தாக்குதலாளி உட்பட இதுவரை 4 பேர் கொல்லப்பட்டு நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான புலன்விசாரணையில் இதுவரை எட்டுப்பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் மேலதிக விவரங்களையும் நேயர்கள் இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் காணலாம்.

  12. `லண்டன் தாக்குதல்தாரியை புலனாய்வு அமைப்புக்கு தெரியும்': உரிமை கோருகிறது ஐ.எஸ். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தாக்குதல்தாரி பிரிட்டனை பிறப்பிடமாக கொண்டவர் என்றும், அவர் யாரென்று காவல்துறைக்கும், புலனாய்வு சேவை அமைப்புக்கும் தெரியும் என்ற தகவலையும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் காப்புரிமைPA/FACEBOOK Image captionஉயிரிழந்த கீத் பால்மர் மற்றும் ஐஷா ஃபிராடே இத்து தொடர்பாக பிரிட்டனின் பிரதிநிதிகள் சபையில் வெளியிட்ட அறிக்கையில், வன்முறை மிகுந்த தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தாக்குதல்தாரி விசாரிக்கப்பட்டார் என்று தெரிவித்த தெரீசா மே , ஆனால் அவர் தொடர்புக்கு…

  13. பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஐவர் பலி; 40 பேர் காயம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று நடந்த தாக்குதலில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நடததியவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறை துணை ஆணையர் மார்க் ரௌலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாக்குதலை அடுத்து நாட்டியின் அதியுயர் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் பிதமர் தலைமையில் இரவு நடக்கிறது. மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டு ப…

  14. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே நாடு முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. இத…

  15. செவ்வாயில் மனிதர்கள் : டிரம்பின் அடுத்த திட்டம்..! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மூலம் 2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கு, அனுமதியளிக்கும் திட்டப்பத்திரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். குறித்த பிரேரணை மூலம் 2033 ஆம் ஆண்டு, மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளதாகவும், 19.5 பில்லியன் டொலர்களாக இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி ஒதிக்கீடானது, அடுத்த வருடமுதல் 27.1 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதோடு மட்டுமின்றி, விண்வெளி ஆய்வுகள், ஒர…

  16. Tamil navigation பிரிவுகள் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு 20 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார். தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கார் ஒன்று பலவந்தமாக அங்கே மோதச் செய்யப்பட்டதாகவும் அதில் நான்கு பாதசாரிகள் காயமடைந்ததகாவும் செய்திகள் வருகின்றன. …

  17. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * விமானப்பயணிகள் மின்னணு உபகரணங்களை உடன் எடுத்துச் செல்லத்தடை விதிக்கப்பட்டதன் பின்னணி என்ன? நம்பத்தகுந்த ஐஎஸ் அச்சுறுத்தல் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள். * 32 பேர் கொல்லப்பட்ட பிரஸ்ஸல்ஸ் தற்கொலைத்தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு; நீடிக்கும் பாதுகாப்புக்கு மத்தியில் நாடு தழுவிய அஞ்சலிகள். * திமிங்கிலங்கள் கூட்டமாக கரையொதுங்கி

  18. ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி இடையிலான கசப்புப் பரிமாற்றம்! ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்திருப்பது கவலை தருகிறது. துருக்கியில் அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக, ஏப்ரல் 16-ல் பொது வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதில் அதிபர் எர்டோகனுக்கு ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கின்ற துருக்கியர்களின் ஆதரவையும் திரட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஜெர்மனியின் சில நகரங்களும், பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து…

  19. விமானங்களில் லேப்டாப் எடுத்துவர தடை - அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் அரசு முடிவு 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. லண்டன்: 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு இன்ற…

  20. புதுடெல்லி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான விஷால் திவான் கின்னஸ் நிறுவனத்திடம் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். அந்த விண்ணப்பத்தில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் மேற்பார்வையில்தான் அக்கட்சி போட்டியிட்டு இருக்கிறது. அவ்வாறு ராகுல்காந்தியின் மேற்பார்வையில் நடைபெற்ற 27 தேர்தல்களில் அக்கட்சி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனை ஒரு சாதனையாக எடுத்துக்கொண்டு ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். விஷால்திவானின் விண்ணப்பத்தை கின்னஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்ட போதிலும், ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ…

  21. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் பயணிகள் சிலருக்கு அமெரிக்க விமானங்களில் புதிய கட்டுப்பாடுகள்; லேப்டாப் உள்ளிட்ட மின்னணு உபரகணங்களை கைகளில் கொண்டு செல்லத்தடை. * நைஜீரியாவின் போகோ ஹராம் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து தப்பிய கிராமவாசிகள் உணவின்றி தவிப்பு; விவசாயம் செய்யமுடியாததால் உருவான விபரீத சூழல். * ஆப்கனிஸ்தானில் இயங்கும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்குமான இரண்டு சிறப்புப்பள்ளிகள்; அரசு பள்ளிகளில் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? நேரில் ஆராய்ந்தது பிபிசி.

  22. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அதிர்ச்சியான ரகசியங்களை வெளியிட்டுள்ள அமெரிக்கா புலனாய்வு பிரிவு : சிக்கலில் டிரம்ப்..! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்யாவிற்கும் தொடர்பிருந்துள்ளதாக, அந்நாட்டு புலனாய்வு பிரிவு தலைவர் உறுதிசெய்துள்ளார். இதனால் டிரம்ப் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா மோசடியில் ஈடுபட்டமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்பின், தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்டமை தொடர்பான தமது அறிக்கையை அந்நாட்டு புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கையில் அமெரிக்கா புலனாய்…

  23. தரை இறங்கும் போது விமானம் விபத்து : 44 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் : சூடானில் சம்பவம் தரை இறங்கும் போது தீப்பற்றிய விமானத்திலிருந்து 44 பேர் உயிரிழந்திருக்கலாமென, அச்சம் வெளியிட்டுள்ள சம்பவம் தென் சூடானில் இடம்பெற்றுள்ளது. தென் சூடானின் வாவு விமான நிலையத்தில், தரை இறங்கிய விமானம் ஒன்று, திடீரென தீப்பற்றியதால் விமானத்தின் வால் பகுதி தவிர்த்த அனைத்து பகுதிகளிலும் தீ பரவியுள்ளது. இந்நிலையில் ஜுபா நகரிலிருந்து, வவு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தீப்பற்றியதால், விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதிகள் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை அந்நாட்டு தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளதோடு, விமானத்…

  24. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மேற்கு மொசூலில் பசியும் பயமும்; ஐஎஸ் அமைப்பிடமிருந்து தப்பிய ஐந்துலட்சம் மக்களின் அவலம்; முன்னரங்கிலிருந்து பிபிசியின் நேரடிச் செய்தி. * இன்னொரு ஏவுகணை சோதனை வெற்றியை கொண்டாடும் வடகொரியா; எதிர்கொள்வது எப்படி என சீனாவுடன் ஆலோசிக்கும் அமெரிக்கா. * அழிவின் விளிம்பிலுள்ள மொழியை காக்கத்துடிக்கும் கரங்கள்; மொழியைக் காக்க முயலும் சிங்கப்பூர் ஆர்வலர்களின் வித்தியாசமான முயற்சி.

  25. ‘ஒளிவு மறைவு இருக்காது’: ட்ரம்ப்புடனான வாழ்க்கை பற்றி புத்தகம் வெளியிடவிருக்கும் அவரது முதல் மனைவி டொனால்ட் ட்ரம்ப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட, அவரது முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் ஏற்பாடு செய்துவருகிறார். ‘ரெய்சிங் ட்ரம்ப்’ என்று பெயரிட்டுள்ள இந்தப் புத்தகத்தில், “ட்ரம்ப்பின் வியாபாரம் பற்றியோ, அரசியல் பற்றியோ நான் எதையும் எழுதவில்லை. முழுக்க முழுக்க அவருடனான எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், எனது மூன்று பிள்ளைகளான இவங்க்கா, எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோரை வளர்த்த விதம் பற்றியுமே எழுதியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் இவானா. “எந்தவித ஒளிவுமறைவுமின்றில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். கம்யூனிஸப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.