வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சினிமா செய்திகள்: பாடலாசிரியராக சிவகார்த்திகேயன், கிரிக்கெட் ஆடும் ஐஸ்வர்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ் திரை உலகில் நடந்து வரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி உள்ளோம். தமிழ் சினிமாவில் கிரிக்கெட் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஒரு படத்தை இயக்கிவருகிறார். படத்தின் காப்புரிமைTWITTER/SIVA_KARTIKEY…
-
- 0 replies
- 611 views
-
-
சினிமா விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர், நாசர், அஃப்தாப் ஷிவ்தாசனி, நிகிஷா படேல் இசை அம்ரீஷ் …
-
- 1 reply
- 1.1k views
-
-
போதைப்பொருள் விற்கும் நயன்தாரா நயன்தாரா நடிப்பில், அடுத்து வெளிவரவுள்ள “கோலமாவு கோகிலா” திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நயன்தாராவின் குடும்பத்துக்கு, தீடீர் சிக்கலொன்று ஏற்படுகிறது. அதைச் சரி செய்ய, நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால், வேறு வழியில்லாமல் போதைப்பொருள் விற்கிறார். தினமும் வேலைக்கு அல்லது கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் போல உடை அணிந்து, முதுகில் பையொன்றை மாட்டிக்கொண்டு, போதைப்பொருள் விற்கச் சென்று…
-
- 0 replies
- 408 views
-
-
2000க்குப் பிறகு மலையாள சினிமா: நல்ல சினிமாக்களுக்குச் சிறு இடைவேளை மலையாள சினிமாவின் முகம் 2000-க்குப் பிறகு மாறத் தொடங்கியது. மோகன்லால், மம்மூட்டி என்ற இரு பெரும் நாயகர்களுக்குப் பிறகு திலீப், பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நிவின் பாலி போன்ற அடுத்த காலகட்ட நாயகர்களின் வரவு நிகழ்ந்தது. மிகுந்த அழுத்தமான கதைகளைத் திரைப்படங்களாக உருவாக்கிவந்த சத்யன் அந்திக்காடு, சிபிமலயில், கமல் போன்ற இயக்குநர்கள் மாறிவரும் புதிய சூழலை எதிர்கொள்ளத் திணறிய காலகட்டமும் இதுதான். ஆரோக்கியமான மலையாள சினிமாவும், தாக்குப்பிடிப்பதற்குத் திணறியது. ஆனால் தொழில்நுட்பரீதியில் மலையாள சினிமா வளர்ச்சி அடைந்தது. ச…
-
- 0 replies
- 981 views
-
-
``ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது... இப்போ..?!’’ - `எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி `` `எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட கலந்துக்கப் போனேன்..'' எனப் படபடவென பேச ஆரம்பிக்கிறார் சீதாலட்சுமி. `எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோவோட ஃபைனல்ல ஆர்யா அந்த முடிவைச் சொன்னதும் உங்களுக்கு எப்படி இருந்தது..? ``ஃபைனல் அப்போ அவர் கையில் டோக்கன் ஆஃப் லவ் ரிங் வச்சிருந்ததை பார்த்தப்போது, வின்னர் பெயரைச் சொல்லப்போறாருனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால், அவர் எதுவும் சொல்லாம, `நன்றி, வணக்கம்’னு சொன்னதும் எனக்கு செம ஷாக். மு…
-
- 0 replies
- 589 views
-
-
நடிகையர் திலகம் - திரை விமர்சனம் நடிகையர் திலகம் - திரை விமர்சனம் சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது. அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது. என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம் பக்கம் நாமும் போகலாம்.. கதைக்களம் ஒரு காலகட்டத்தில் சினிமா வட்டாரமே கர்ஜித்த பெயர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகமாக நடிகை கீர்த்தி சுரேஷ். ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்…
-
- 4 replies
- 3.5k views
-
-
102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம்! - `102 Not Out' படம் எப்படி? #102Notout பாலிவுட்டின் இரண்டு மூத்த நடிகர்கள் கதாநாயகர்கள். படத்தில் ஒருவர் 102 வயது தந்தை, மற்றொருவர் 75 வயது மகன். சண்டைக் காட்சிகள், கிளாமர் பாடல்கள், அசரடிக்கும் பிரமாண்டம் என பாலிவுட்டின் கிளிஷேக்கள் எதுவும் கிடையாது. கதாநாயகி... கிடையாது! ஏன், நடிகைகளே கிடையாது. மூன்றே மூன்று முக்கிய ஆண் கதாபாத்திரங்கள், இரண்டு மணி நேரத்திற்குள் அடங்கியிருக்கும் திரைக்கதை. ஆனாலும், நம்மை நெகிழச் செய்து, திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கடத்தத் தவறவில்லை, `102 Not Out' திரைப்படம். 102 வயதாகிவிட்ட தத்தாத்ரேயா வக்காரியா (அ…
-
- 1 reply
- 956 views
-
-
ஹாலிவுட் ஜன்னல்: கரை சேர்த்த காதல் காதலால் சகலத்தையும் சாதிக்கலாம். நடுக்கடலில் தன்னந்தனியாய் 41 நாட்கள் தவித்த இளம்பெண்ணை அவரது காதல் கரை சேர்த்த உண்மைக் கதையே ‘அட்ரிஃப்ட்’ ஹாலிவுட் திரைப்படம். காதலனுடன் பசிபிக் கடலில் படகொன்றில் பயணம் செல்லும் யுவதியின் வாழ்க்கையைத் திடீர்ச் சூறாவளி ஒன்று புரட்டிப்போடுகிறது. சேதமடைந்த படகில், முடமான காதலனைச் சுமந்துகொண்டு பல வாரங்கள் அலைந்து திரிந்து கரை காணும் அந்த இளம்பெண்ணின் போராட்டத்தைச் சொல்கிறது ‘அட்ரிஃப்ட்’. இது 1983-ல் நடந்த உண்மைக் கதை. கடல் பயணத்தில் ஆர்வமுள்ள இளம் காதலர்கள், திருமணத்துக்கு முன்பாக பசிபிக் பெருங்கடலில் சாகச பயணத்தைத் திட்டமிடுகின்றனர்…
-
- 0 replies
- 340 views
-
-
''லைகாவிற்கும், தமிழ் ராக்கர்ஸுக்கும் என்ன தொடர்பு?" - விஷாலை குறிவைக்கும் கேள்விகள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்த தயாரிப்பாளர்களும், விஷாலின் அதிருப்தியாளர்களுமான ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சினிமா ஸ்டிரைக், சங்கத்துக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட அலுவலகத்துக்கு அனுமதி.. இவையெல்லாம் பொதுக்குழு கூட்டி எடுக்கப்பட்ட முடிவுகளா? போன்ற பல கேள்விகளை முன்னிறுத்தியும், விஷால் பதவி விலக வேண்டும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் தமிழ…
-
- 0 replies
- 388 views
-
-
கீர்த்தி சுரேஷ்: நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்த நான் பிறகு ஏன் ஒப்புக் கொண்டேன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு உருவாகியிருக்கும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படம் தமிழில் வெளியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து பல விஷயங்களை படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார். …
-
- 0 replies
- 621 views
-
-
எனக்குச் சிலம்பம் சுழற்றத் தெரியும்! - சமந்தா பேட்டி ‘இரும்புத்திரை’ கதையைக் கேட்டவுடனே, நம்ம சமூகத்தில் நமக்குத் தெரியாமல் இவ்வளவு பிரச்சினைகள் நடக்கிறதா என்று பயந்தேன். இண்டர்நெட் மூலம் நமக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் உள்ளன, நம்முடைய தனிப்பட்ட விஷயங்கள் எப்படிக் கசிகின்றன என்பதை இயக்குநர் மித்ரன் அவ்வளவு அழகா கதைக்குள் கொண்டு வந்திருக்கார்” என்று சமந்தா பேசும்போது அவரிடம் அவ்வளவு உற்சாகம். சென்னையில் பிறந்த பெண், தற்போது ஆந்திரத்தின் மருமகள். திருமணமாகிவிட்டது அவருடைய நடிப்பு வாழ்க்கையை கொஞ்சம்கூட மாற்றவில்லை. விஜய், சூர்யா ஆகியோரைத் தாண்டி விஷாலுடன் பணிபுரிந்த அனுபவம்? …
-
- 1 reply
- 383 views
-
-
காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும் BY த டைம்ஸ் தமிழ்மே 12, 2018 ‘கபாலி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘காலா’. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘காலா’ மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. ‘காலா’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தலித் வாக்காளர்களை குறிவைக்கிறார் என்றும் இயக்குநர் ரஞ்சித்தை பயன்படுத்தப்பார்க்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளது. ‘ரஜினியும் ரஞ்சித்தும்: இந்துத்துவா தலித்தியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான மனுஷ்யபுத…
-
- 0 replies
- 509 views
-
-
சண்டக்கோழி-2 முதல் சாமி-2 வரை: சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். சாமி ஸ்கொயர் - முதல் பார்வை விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படம் சாமி ஸ்கொயர். இதில் விக்ரம் முதல் பாகத்தில் வந்…
-
- 0 replies
- 525 views
-
-
`மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன்!' - பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்டார் கமல் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். `பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. ஷோ தொடங்குவதற்க்கு முன் ஆங்கர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார். `பங்கேற்பவர்கள்’ என சமூக வலைதளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன, கடைசியில் விஜய் டிவி அதிகாரபூர்வ லிஸ்டை வெளியிட்டது. ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம்பிடித்திருந்தனர். ஆனாலும் ஷோ பிக் அப் ஆகி, `ஓடவும் முடியாது …
-
- 0 replies
- 452 views
-
-
இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம் போட்டிக்கு நடுவிலும் குற்றங்களை மையப்படுத்தி வெளியாகும் சில படங்கள் ஈர்ப்பை பெறுகின்றன. சமூக வலைதள குற்றங்கள், இணையதள மோசடிகள் என எத்தனையோ நடப்பதை அணுதினமும் நாம் காண்கிறோம். அந்த வகையில் பல இடங்களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்துள்ளது இரவுக்கு ஆயிரம் கண்கள். இந்த கண்களில் இருக்கும் கதை என்ன என பார்போம்... கதைக்களம் படத்தின் ஹீரோ அருள்நிதி ஒரு கால் டாக்சி டிரைவர். அன்றாடம் அவரின் பயணத்தில் பலரை சந்திப்பார். வழக்கம் போல ஒருநாள் சவாரியில் அவர் எதிர்பாராமல் ஹீரோயினை சந்திக்கிறார். …
-
- 0 replies
- 948 views
-
-
சினிமா விமர்சனம்: இரும்புத் திரை திரைப்படம் இரும்புத் திரை நடிகர்கள் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், டெல்லி கணேஷ் இசை யுவன் ஷங்கர் ராஜா இயக்கம் பி.எஸ். மித்ரன் ஆதார் தகவல்கள், ஃபேஸ்புக் தகவல்கள், வங்கி கணக்குத் தகவல்கள் திருடப்படுவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெள…
-
- 0 replies
- 359 views
-
-
ரஜினி... ரஞ்சித்.. இவர்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறாரா சந்தோஷ் நாராயணன்? - `காலா’ இசை விமர்சனம் பாடல்: செம்ம வெய்ட்டு வரிகள்: டோப்போடெலிக்ஸ், அருண்ராஜா காமராஜ், லோகன் குரல்கள்: ஹரிஹர சுதன், சந்தோஷ் நாராயணன் முதலில் வெளியான சிங்கிள் இதுதான். ஏற்கெனவே கேட்ட பீட் மற்றும் ஒரே ரிதமாக இருப்பது குறை. ஆனால் நடுநடுவே ரிப்பீட்டில் ‘செம்ம வெய்ட்டு நம்ம காலா சேட்டு’க்கு முன் வரும் இசைத்துணுக்குச் சிறப்பு. இந்தி ராப், அவ்வளவாக ஒட்டவில்லை. ஆனால், தாராவியில் நடக்கும் கதைக்களத்துக்குத் தேவையானதாக இருக்கலாம். ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் தீனி. பாடல்: தங்கச்சில வரிகள்: அருண்ராஜா காமராஜ் குரல்கள்: ஷங்கர் …
-
- 0 replies
- 777 views
-
-
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் பழம்பெரும் நடிகர் நீலகண்டன் என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று மாலை காலமானார். #Neelu #RipNeelu பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் (வயது 82) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள நீலு, நூற்றுக்கு நூறு, கௌரவம், வேலும் மயிலும் துணை, அவ்வை சண்முகி, சூரிய வம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே.சம்பந்தம், அந்நியன், ரெ…
-
- 0 replies
- 410 views
-
-
நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள் பகிர்க பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் தனுஷ் இன்று காலை வெளியிட்ட நிலையில், ரஜினி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் ஆகியோரின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். மூன்று மொழிகளில் 'காலா' திரைப்பட நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் 'காலா' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாரித்துள்ளார். இன்று காலை, தமிழுடன் சேர்த்து தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களையும் அவர் வெளியிட்டார்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சினிமா விமர்சனம்: இருட்டு அறையில் முரட்டு குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் கௌதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, ஷா ரா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா இசை பாலமுரளி பாலு …
-
- 1 reply
- 3.2k views
-
-
இந்த வாரம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகும் திரைப்படங்கள்! இந்த வாரம், பலத்த போட்டிக்கு இடையே, 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியான பெரும் வெற்றியைப் பெறவில்லை. இடையே 48 நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக, புதிய திரைப்படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தால், தமிழ் சினிமா இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஸ்ட்ரைக் நிறைவடைந்த பிறகு வெளியான 'மெர்க்குரி', 'பக்கா', 'தியா' உள்ளிட்ட திரைப்படங்களும், பெரியளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, 'இருட்டு அறையில் முர…
-
- 0 replies
- 361 views
-
-
தரணி ஆளும் கணினி இசை 1: முதல் முதலா ஒரு பாட்டு... ‘விக்ரம்’ படத்தில் கமல், லிஸி கமலுக்கும் கம்ப்யூட்டர் இசைக்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. பல கலைகளில் வல்லவராக விளங்கும் கமலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘சகலகலா வல்லவன்’. அந்த வெற்றியைச் சிறியதாக மாற்றிவிட ஒரு அதிநவீன திரைப்படத்தை எடுத்து, அதில் நடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்தப் படம் 1986-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’. கம்ப்யூட்டர் இசை தன் முகத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலாகக் காட்டியது அந்தப் படத்தில்தான். ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சி நீதிமன்றத்தில் தொடங்கும். நீதிபதி, வழக்கறிஞர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் காட்சி, பென்ச…
-
- 28 replies
- 8.2k views
- 1 follower
-
-
சினிமா விமர்சனம்: காத்திருப்போர் பட்டியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் சச்சின் மானி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், மனோபாலா, மயில் சாமி, ராஜேந்திரன், அப்புக்குட்டி, லட்சுமணன் இசை ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு: …
-
- 1 reply
- 427 views
-
-
எம்.ஜி.ஆர் உடன் சில்க் ஸ்மிதா முரண்பட்டாரா? துணை நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒரு விண்மீன் என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என குறுகிய காலத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சில்க் ஸ்மிதாவின் முதல் படம் இணைய தேடி எனும் மலையாளப்படம் ஆகும். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் முதல் படமான வண்டிச்சக்கரம் எனும் படத்தில் பார் (மதுபான சாலை) வேலை செய்யும் பெண்ணாக ஒரு கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே இவரது பெயராகவும், அ…
-
- 0 replies
- 2.9k views
-
-
நடிகை வாணிஸ்ரீ... புடவை கட்டும் ஸ்டைலும் கொண்டையும்! அ+ அ- அவங்களை மாதிரி டிரஸ் பண்ணமுடியாது. அருமையா மேட்ச்சிங்கா டிரஸ் பண்ணுவாங்க என்று பலரையும் சொல்வோம். சில சமயங்களில், நம்மையே கூட யாரேனும் சொல்லியிருப்பார்கள். சினிமா உலகில், ‘இவரை மாதிரி புடவை கட்டுறதுக்கு ஆளே இல்லப்பா’ என்று யாரைச் சொல்வார்கள், நினைவிருக்கிறதா? நடிகை வாணிஸ்ரீயை அப்படித்தான் சொல்லிப் புகழ்வார்கள் ரசிகர்கள். வாணிஸ்ரீயின் புடவைக்கட்டும் அந்த அஜந்தாக் கொண்டையும் பெண்களால் அவ்வளவு சுலபமாக மறந்துவிடமுடியாது. ரத்னகுமாரி. இதுதான் வாணிஸ்ரீயின் நிஜப்பெயர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். எஸ்.வி.ர…
-
- 3 replies
- 2.1k views
-