ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
எதை எடுத்தாலும் ஏதோவொரு பிரச்சினை யைக் கிளறிவிடுகின்ற நிலைமைதான் காணப் படுகிறது. இதற்குக் காரணம் யார் என்பதற்கு அப் பால், இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை இல்லாமல் செய்வது அல்லது காலதாமத மாக்குவது என்ற நோக்கத்தின் அடிப்படையி லேயே மேற்படி பிரச்சினைகள் நடந்தாகின்றன. வடக்கின் குடிநீர் விநியோகம் என்ற விடயம் வந்தபோது, இரணைமடுக்குளத்திலிருந்து குடி தண்ணீர் வழங்குவது என்ற விவகாரம் சூடு பிடித்து கடல்நீரைச் சுத்திகரிப்பது என்றளவில் நிலைமை அப்படியே இருக்கிறது. இருந்தும் நிலத்தின் கீழ் குடிநீர்க் குழாய்களைப் பொருத்துகின்ற பணி நடைபெறுவது ஓரளவுக்கு மன ஆறுதலைத் தருகிறது எனலாம். இதற்குப் பின்னர் வீட்டுத்திட்டத்தில் பொருத்து வீ…
-
- 2 replies
- 649 views
-
-
கடலட்டை விவகாரம்- வாக்குறுதியை மீறியது கொழும்பு அரசு!! வடமராட்சி கிழக்கு கடற்ப ரப்பில் வெளிமாவட்ட மீன வர்கள் தங்கி நின்று கட லட்டை பிடிப்பதற்கு எதிராக உள்ளூர் மீனவர்கள் கொந்தளித்தனர். கடலட்டை பகல் வேளைகளில் மாத்திரமே பிடிக்கப்படும் என்று கொழும்பு அரசின் மீன்பிடி அமைச்சு வாக்குறுதி வழங்கியிருந்தது. இருப்பினும் அந்த வாக்குறுதியை கொழும்பு அரசு மீறியுள்ளது. வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் கொழும்பு அரசின் மீன்பிடி அமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில…
-
- 0 replies
- 347 views
-
-
விக்னேஸ்வரனுக்கு அறிவுரை கூறும் டெனிஸ்வரன்! I தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு தமிழனத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிடம், வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள். பலர் இதனைச் செய்வதற்கு முனைப்பாக உள்ளனர். நீங்கள் ஒரு பெரிய மனிதர் தூரநோக்குடையவர் இத்தவறி…
-
- 0 replies
- 402 views
-
-
இளம் அரசியல்வாதிகளின் சமூக நல திட்டங்களை தடுக்கும் ஈபிடிபி
-
- 0 replies
- 371 views
-
-
சட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி! மு.தமிழ்ச்செல்வன்…. Share This! இயற்கையிலிருந்து மனித குலம் விலகி செல்லச் செல்ல மனிதகுலத்திற்கு எதிரான சூழல் உருவாகி கொண்டே செல்கிறது. உலகில் வாழ்கின்ற உயிரிணங்களில் மனிதகுலம் மாத்திரமே தனக்கு எதிரான நடவடிக்கைகளை தானே செய்கின்ற இனமாக காணப்படுகிறது. பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும் குறுகிய சுயலாப தேவைகளுக்காக மனிதர்கள் இயற்கை அழித்து வருகின்றார்கள் அல்லது இயற்கை பயன்படுத்துகின்றார்கள். உலகில் காணப்படுகின்ற கடல்வாழ் உயிரிணங்கள் என்றாலும் சரி நிலத்தில் வாழ்கின்ற உயிரிணங்கள் என்றாலும் சரி தான் வாழ்கின்ற சூழலை தனக்கேற்ற முறைய…
-
- 0 replies
- 388 views
-
-
வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் வடக்கில்லை - விக்கி தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் இல்லை என்பதால் தான், அதை நிரப்ப முடியாமல் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த கேள்வி பதிலில் முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, “பதவி வெற்றிடங்கள் என்பது ஒரு நிலை. வேலை வாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொரு நிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள். குறிப்பிட்ட பதவி வெற்றிடங்கள…
-
- 1 reply
- 431 views
-
-
தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம் தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம் என, தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.ஜேசுதாஸ் கூறியுள்ளார். வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேற்று யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அ.ஜேசுதாஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், “தென்னிலங்கை மீனவர்கள் வடமாகாணத்தில் தங்கியிருக்கும் இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் நல்லிணக்கத்திற்கு பாரிய அச்ச…
-
- 0 replies
- 233 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – இடைக்கால அறிக்கை வெளியீடு!! காணாமல் ஆக்கப்பட்டோர் வெளிநாடுகளில் இருப்பதாக எவ்விதமான தகவல்களும் எமக்குக் கிடைக்கவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் தலைவர் அரச தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். இதேவேளை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பன்னாட்டுத் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி கடைப்பிடிக்கப்படவுள்ளதோடு அன்றைய தினம் இடைக்கால அறிக்கையொன்றும் அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோரில் பலர் வெளிநாடுகளில் பெயர் மாற்றங்கள் செய்து வாழ்ந்து வருவதாக …
-
- 0 replies
- 654 views
-
-
மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும்: மாவை எமது மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கடந்த 1984 ஆம் அண்டு கொல்லப்பட்ட தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்களையும், கைதடி மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது, “போர்க் காலத்தில் கூட்டுறவுச் சங்கத்தின் ஊழியர்களின் செயற்பாடுகள் அளப்பரியது…
-
- 0 replies
- 226 views
-
-
யாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடக்கில் உள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் தற்போதுதான் தமது கொடிய அழிவுகளின் …
-
- 0 replies
- 293 views
-
-
முள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் வன வள அதிகாரிகள்;மக்கள் விசனம் மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோ மிற்றர் தொலைவில் உள்ள ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதும், அப்பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக முள்ளிக்குளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்கள் பல வருடங்களாக குறித்த ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீன் பிடித்தல்,மட்டி மற்றும் குவாட்டி போன்றவற்றை பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்த…
-
- 0 replies
- 403 views
-
-
தனது ஊடகச் செயலரை ‘முட்டாள் பிசாசு’ என்று திட்டி அவமானப்படுத்திய மகிந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது ஊடகச் செயலாளரை பகிரங்கமாக, “முட்டாள் பிசாசு” என்று திட்டி அவமானப்படுத்தியுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த விசாரணையின் பின்னர், விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களை மகிந்த ராஜபக்ச சந்தித்தார். மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களுக்கு செவ்வி அளித்துக் கொண்டிருந்த போது, அவரது ஊடகச் செயலர் உதித் லொக்குபண்டார, மகிந்தவை நெருங்கியிரு…
-
- 0 replies
- 357 views
-
-
டிசம்பருக்குள் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – 780 மில்லியன் ரூபாவை ஒதுக்க திறைசேரி இணக்கம் வடக்கு- கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள – உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் உள்ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரிவித்துள்ளார். ”தனியார் காணிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி, டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக, அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இராணுவ முகாம்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்த நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழ…
-
- 0 replies
- 198 views
-
-
காணிகளை விடுவிக்கும் இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை மூடி, முகாம்களின் அளவைச் சுருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்வதற்கான வாய்ப்புத் தொடர்பாக பேசப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்வதற்கு இராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதி என்ற வகையில் உங்களின் மதிப்பீடு என்ன? நாங்கள் விட…
-
- 4 replies
- 608 views
-
-
சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் ; யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப் பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபெசி உரையாடல் தொடர்ப…
-
- 2 replies
- 682 views
-
-
அம்பாந்தோட்டைக்குச் செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இராணுவ ஒத்துழைப்புக் குறித்து பேச்சு நடத்துவார் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் சென்று பார்வையிடுவார் என்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நாளை ஆரம்பிக்கவுள்ளர். இவர், இரண்டு நாடுகளுடனும் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகளை வெளிப்படையாக எதிர்ப்பதற்கான முயற்சியாக இது கருதப்படுகிற…
-
- 2 replies
- 422 views
-
-
கடற்படையினர் அதிரடி கடலட்டை பிடித்த 28 படகுகள் தடுத்து வைப்பு!! வடமராட்சி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் இன்று காலை 28 படகுகள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. படகுகளின் உரிமையாளர்கள் தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்தவர்களா? உள்ளூர் மீனவர்களுடையதா என தகவல்கள் வெளியாகவில்லை. https://newuthayan.com/story/09/கடற்படையினர்-அதிரடி-கடலட்டை-பிடித்த-28-படகுகள்-தடுத்து-வைப்பு.html
-
- 3 replies
- 881 views
-
-
முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர். முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன் வாடிகள் மற்றும் உடைமைகள் விஷமிகளால் எரித்து அழிக்கப்படட சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் அத்துமீறி குடியேறி கடற்தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டுவந்த தென்பகுதி மீனவர்கள் ஒரு பகுதியினர் இன்றையதினம் மாலை முதல் தாமாக வெளியேறிவருகின்றனர் . கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ் மீனவ…
-
- 15 replies
- 1.3k views
-
-
ராஜித தெரிவித்துச் சென்ற பூடகமான செய்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் அவ்வளவு இலகுவானதல்ல என்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருக்கிறார் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன. தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அனைத்துத் தரப்புகளும் இணங்கியுள்ளபோதிலும் அதற்காகப் புதிய அரசமைப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் தீர்வைக் காண்பது இலகுவானதல்ல என்பதே அவரது கருத்து. தீர்வை எட்டுவது இலகுவானதல்ல என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துத்தான். அதை எவரும் மறுக்க முடியாது. நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைக்கு இல…
-
- 0 replies
- 294 views
-
-
“ஆவாக்கள், விக்டர்கள், தனுறொக்கள் பற்றி இரகசியமாக தகவல் தெரிவியுங்கள்” அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை இரகசிய தொலைபேசி ஊடாகவும் சிரேஸ்ட பிரதிக்காவல்துறை மாஅதிபரிடம் நேரடியாகவும் தெரிவிக்குமாறு வடமாகாண பிரதிக்காவல்துறை மாஅதிபர் றொசான் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். தலைமைக் நிலையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இதனைக்குறிப்பிட்டுள்ள அவர் தற்போது யாழில் வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்றையதினம் யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் காவற்துறைப் பரிவுக்குட…
-
- 2 replies
- 522 views
-
-
பலாலிக்கான வானூர்திப் பாதை வரையும் பணிகள் தொடங்கின பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கான வானூர்திச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதால், பலாலி வானூர்தி நிலையத்துக்கு வானூர்திகள் வருகை தரும், வெளிச் செல்லும் பாதை வரைபடம் வரையும் பணி, சிவில் வானூர்திப் பணியகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாகத் தரம் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளை மாத்திரம் முதலில் பூர்த்தி செய்து தமிழகத்துக்கான வானூர்திச் சேவையை பலாலியிலிருந்து ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. தமிழகத்துக்கான வானூர்திச் சேவை…
-
- 1 reply
- 344 views
-
-
ஆபாச பாடல்களை பஸ்களில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை பஸ்களில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும் என வடக்கு முதலவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “பயணிகளின் சௌகரியத்திற்காகவும், மகிழ்ச்சியான பயணத்திற்காகவும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதும் சினிமாப் படங்களைக் காட்சிப்படுத்துவதும் வரவேற்கத்தக்…
-
- 1 reply
- 470 views
-
-
போரில் கொல்லப்பட்டவர்களுக்கு- தென்மராட்சியில் நினைவுத் தூபி!! புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான மோதலின் போது இடையில் அகப்பட்டு உயிரிழந்த தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் உட்பட பத்து பேரின் நினைவாக சங்க முன்றலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி இன்று திறக்கப்பட்டது. சங்கத் தலைவர் இ.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ.சேனாதிராஜா, .ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கே.சயந்தன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க. வாமதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Shares Facebook …
-
- 0 replies
- 464 views
-
-
சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஐவர் கைது கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. நாட்டில் தங்கூசி வலைகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு விரோதமான முறையில் இரணைமடு குளத்தில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பயன்படுத்திய 30 வலைகளும், குறித்த நபர்களையும் கிளிநொச்சி நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இரணைமடு நன்னீர் மீன்னவர்கள் தெரிவித்தனர். குறித்த குளத்தில் மீன்பிடி இன்மையால் தாம் பாதிக்க…
-
- 0 replies
- 310 views
-
-
பொறுப்புகூறப்படுவதை புதிய மனித உரிமை ஆணையாளர் உறுதிசெய்யவேண்டும்- உலக தமிழர் பேரவை இலங்கையில் இடம் பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புகூறப்படுவதை ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக பதவியேற்றுள்ள மிச்செலே பச்லெட் உறுதிசெய்யவேண்டும் என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐநாவின் ஏழாவது மனித உரிமை ஆணையாளராக மிச்செலே பச்லெட் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை இந்த வேண்;டுகோளையும் விடுத்துள்ளது. இலங்கையில் 2009 ம் ஆண்டு அந்த நாட்டின் பாதுகாப்பு படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதை தடு;ப்பதில் ஐநா பாரிய தோல்வியை தழுவியது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த …
-
- 0 replies
- 329 views
-