ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மருத்துவம், பொறியியல் துறைக்கு தலா எட்டு பேர் தெரிவு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தற்போது வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் 2017 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய கிளிநொச்சி மகா வித்தியாலய கணித, உயிரியல் பிரிவு மாணவர்களில் 8 பேர் மருத்துவத்துறைக்கும் 8 பேர் பொறியியல் துறைக்கும்தெரிவாகியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு இப் பாடசாலையில் கணித விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது கல்வி புலத்தில் பலர் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர் அருகில் இரண்டு பாடசாலைகளில் கணித விஞ்ஞான பிரிவுகள் உள்ள பாடசாலை உள்ள போது கிளிநொச்சி ம…
-
- 4 replies
- 535 views
-
-
வடக்கு மாகாண சபை -கோமாளிகள் கூடாரம்- ஓடிப்போன முதலமைச்சர்!! வடக்கு மாகாண சபையை கோமாளிகளின் கூடாராம் என்று முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். ‘‘மாகாண சபைக்கு அதிகாரம் கோரி ஒரு வழக்கேனும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவில்லை, நானாக இருந்தால் 200க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருப்பேன்’’ என்றும் அவர் கூறினார். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலைக் கலவரங்கள், வெலிக்கடைச்சிறைப் படுகொலைகள் த…
-
- 3 replies
- 682 views
-
-
வாள்வெட்டு தலையோங்க ராணுவத்தினரே காரணம்.... சிறீதரன்
-
- 1 reply
- 363 views
-
-
கோத்தாவிடம் சித்தார்த்தன் அன்று கூறியது என்ன? கூட்டமைப்புடன் சேர்ந்ததற்கான காரணம் இதுவாம் (நமது நிருபர்) எம்மிடமுள்ள ஆயுதங்களை மீளப்பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சேருவேன். அதனைவிட எமக்கு வேறு மார்க்கமில்லை என்று புௌாட் அமைப்பின் தலை வர் சித்தார்த்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆயுதங் கள் களையப்பட்டதையடுத்து அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய அவர் வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்து நீதியான தேர்தலுக்கு நடவடிக்க…
-
- 1 reply
- 507 views
-
-
கைவினைப் பொருள்கள் கண்காட்சி -யாழ்ப்பாணத்தில்!! வடக்கில் கைத்தெறி மற்றும் கைவினைப் பொருள்கள் உற்ப்பத்தியாளர்களின் கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் தூதுவர் மற்றும் வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மத்தியவங்கி,தேசிய அருங்கலைகள் பேரவை,புடவைக்கைத்தொழில் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து உதயன் ஊடக நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்க…
-
- 0 replies
- 643 views
-
-
வவுனியா நகரப்பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளுபவர்களை அகற்றினால் அல்லது அப்பகுதியில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்டால் இலுப்பையடியில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகள் தமது வியாபாரத்தினைக் கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து இலுப்பையடியிலுள்ள வியாபாரிகள் மேலும் தெரிவிக்கும்போது, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நகரசபை ஊழியர்கள் வந்து நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை தடை செய்துள்ளதுடன் எமது பொருட்களையும் கையகப்படுத்தியிருந்ததுடன் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் அவகாசம் தந்துள்ளார்கள் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித…
-
- 0 replies
- 633 views
-
-
செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள்!! வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 2017 ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் சித்திடைந்து, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் தொழில் நுட்ப பிரிவு 1. பிரதீபன்- வயம்பு பல்கலைக்கழகம் 2.பிரதீகா – கொழும்பு பல்கலைக்கழகம் 3.கஜேந்திரன் – கொழும்பு பல்கலைக்கழகம் 4. சல்மான் – கொழும்பு பல்கலைக்கழகம் 5. டினுஷா – சப்ரமுகா பல்கலைக்கழகம் 6.ஜோய்தனம்சேரன் – ராஜரட்டை பல்கலைக்கழகம் கணிதப் பிரிவு 1. அஜன்ராஜ் – கிழக்கு பல்கலைக்கழகம் 2. தமிழ்ச்ச…
-
- 0 replies
- 413 views
-
-
"இராஜதந்திர விடயத்தை தாண்டி மக்கள் நலனே முக்கியம்" (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடடம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தமையானது இராஜதந்திர விவகாரங்களை தாண்டி மக்கள் நலனையே மையப்படுத்தியதாகும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வடகிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தினூடாக இருவருட காலத்துக்குள் அப் பகுதி மக்களுக்கு 15 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. அத்துடன் வேலையாள் ஒருவருக்கு சாதாரணமாக 4…
-
- 0 replies
- 373 views
-
-
முள்ளிக்குளம் மக்களை பார்வையிட்ட மன்னார் அரச அதிபர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடத்தின் பின் அங்கு சென்றுள்ள மக்களை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று காலை 10 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு நிலமைகளை அவதானித்தார். முள்ளிக்குளம் மக்கள் கடந்த 18 ஆம் திகதி காலை முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று இன்று வரை 10 தினங்களை கடந்துன்னது. இந்த நிலையில் குறித்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் என பல தரப்பினரும் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகின்ற நிலையில் அரச திணைக்கள அதிகா…
-
- 0 replies
- 441 views
-
-
சாவகச்சேரியில் வாள் வெட்டு தாக்குதல் சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் உள்நுழைந்த வாள் வெட்டு குழுவினர் வர்த்தக நிலைய உரிமையாளரை வாளினால் வெட்டி உள்ளனர். சாவகச்சேரி கைதடி வடக்கில் வர்த்தக நிலையத்தினுள் நேற்று மாலை புகுந்த கும்பல் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் அங்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நின்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். எட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்றே அப்பகுதிகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் வர முன்னர் கும்ப…
-
- 0 replies
- 310 views
-
-
மத்திய அரசுடன் இணக்கப்பாட்டு அரசியல் முறையை கையாளும் சம்பந்தன் அனைவரையும் ஒன்றிணைய கூறுகின்ற அதிகாரமானது கூடுதலாக ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கே இருக்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய விடயத்தில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். அதே நேரம் யார் யாருடன் இணைவது, எவ்வாறு இணைவது என்கின்ற பல்வேறு இடர்கள் இருக்கின்றன. மக்களின் உண்மையான விடுதலைக்காக நிலைப்பாடுகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்களே இனங்கண்டு கொள்வார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஊடகப் பேச்சாளர் ப.கோணேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் த…
-
- 0 replies
- 219 views
-
-
மஹிந்த ராஜபக்சவிடம் பேசியது என்ன? உண்மையை வெளியிட்ட சம்பந்தன்! அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடிமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று கருத்துத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கமளித்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் ஆகியோருடன் நான் நீண்ட நேரம் கலந்துரையாடினேன் பல விடயங்கள் குறித்து உரையாடினோம். அவர் தனது காலத்தில் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கான விரும்பியதாகவும் அதற்கு அந்த…
-
- 3 replies
- 666 views
-
-
மரம் தாவும் குள்ளர்களால் அராலியில் பெரும் பதற்றம்!! மரத்துக்கு மரம் தாவும் குள்ளர்கள் பெண்கள், குழந்தைகள் மீதும் வீடுகளின் மீதும் கல்வீசித் தாக்குகிறார்கள் என்று அராலி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்றிரவும் இத்தகைய சம்பவங்கள் இடம் பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நேற்று இரவு அராலி, ஐயனார் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகள…
-
- 0 replies
- 491 views
-
-
முதலமைச்சரிடம் மக்கள் எதை விரும்புகின்றனர்: வெளிப்படையாக கூறிய அனந்தி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மாற்று தலைமையிலான அரசியல் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் அடுத்த மாகாண சபை தேர்தலின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக களமிறங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள…
-
- 0 replies
- 283 views
-
-
விரும்பிய நேரத்தில் -கொழும்பு அரசு-மாகாண சபைகளைக் கலைக்கலாம்!! கொழும்பு அரசு விரும்பிய நேரத்தில் மாகாண சபையைக் கலைக்கக் கூடியவகையில் புதிய அரசமைப்பில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய அரசமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதான கருத்துக்கள் பொய்யானவை. புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வு கிடைக்காமல் போனால் நாடு பிளவுபடுவதை தடுக்க முடியாது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்புக்கான வ…
-
- 0 replies
- 215 views
-
-
உயிர் வேண்டுமா? -பைக் வேண்டுமா? -முகத்தை மூடிய குழு அட்டகாசம்!! சண்டிலிப்பாயில் நேற்று இரவு வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வீதியில் போவோர் வருவோரை மடக்கி, மிரட்டியது, முகத்தை மூடி துணிகட்டி வாள்களுடன் நின்றவாறு இந்தக் குழு அட்டகாசம் செய்தது. வீதியில் சென்ற வாகனங்களை இந்தக் குழு அடித்து நொருக்கியது. ஒருவருடைய மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றது. ‘‘உயிர் வேண்டுமா, பைக் வேண்டுமா’’ கேட்டு வாளைக் காட்டி மிரட்டியதை அடுத்து மோட்டார் சைக்கிளைக் க…
-
- 0 replies
- 450 views
-
-
விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியிட விரும்பினால்- எல்லோரையும் அரவணைக்க வேண்டும் -செல்வம் எம்.பி.!! வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் களமிறங்க விரும்பினால் அவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும். இதுவே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவு அஞ்சலிக் கூட்டம் கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற…
-
- 0 replies
- 179 views
-
-
ஆடுகளை குத்திக்கொன்ற கொடூரம் -விசுவமடுவில் மனிதாபிமானமற்ற செயல்!! பெண் தலைமைத்துவக் குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக இருந்த 11 ஆடுகள் விசமிகளால் குத்திப் கொல்லப்பட்டுள்ளன. சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு, விசுவமடுவில் இடம்பெற்றுள்ளது. 48 வதுடைய தர்மசீலன் சுமதி என்ற குடும்ப பெண்ணின் வாழ்வாதாரத்துக்காக ஆடுகள் வழங்கப்பட்டிருந்தன. 8 ஆடுகளும் மூன்று குட்டிகளும் இருந்தன. அவற்றை கண்ணும் கருத்துமாக அன்போடு பார்த்து வந்தார் சுமதி. தனது வீட்டுக் காணியின் பின்பக்கம் ஆட…
-
- 0 replies
- 378 views
-
-
பொது மேடைக்கு வந்த- ரெலோவின் உள்வீட்டு சண்டை!! ரெலோ அமைப்பின் உள்வீட்டு மோதல் நேற்று குட்டிமணி, தங்கத்துரை நினைவு நிகழ்வில் வெளித் தெரிந்தது. கட்சிக்குள் கனன்றுகொண்டிருந்த பனிப்போர் அங்கு வெளிப்பட்டது. வெலிக்கடைச்சிறை படுகொலைகள் நினைவஞ்ச லிப் பொதுக் கூட்டம் கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஈகச்சுடர் ஏற்றல் இடம்பெற்றது. ரெலோ அமைப்பைச் சேர்ந்தவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் ஈகச்சுடரேற…
-
- 0 replies
- 286 views
-
-
மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்கு கிடையாது இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் முரண்பட்டு நாட்டை அழிவுக்குள்ளாக்கியது போதும். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன, மத, மொழி பேதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார். இன்றைய மாணவர்கள் எமது எதிர்காலத் தலைவர்களாவர். அவர்கள் எதிர்…
-
- 0 replies
- 269 views
-
-
எனது பெயர்களை அழிக்கிறார்கள் – மகிந்த ஆதங்கம் கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். காலி அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்துக்குச் சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம், கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிந்த ராஜபக்ச, எல்லா கட்டுமானங்களிலும் உள்ள எனது பெயரை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை …
-
- 0 replies
- 201 views
-
-
சம்பந்தனுடன் பேசியது என்ன? – அவிழ்த்து விடும் கோத்தா அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் காய்களை நடத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச, நேற்றுமுன்தினம் மாலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய இந்தக் கலந்துரையாடலில், எதிர்கால அரசியல், பொருளாதார திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அத்துடன், தமது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் முயற்சிகள் குறித்தும் தம…
-
- 0 replies
- 249 views
-
-
சீன சந்தைக்குச் செல்லும் சிறிலங்காவின் வாழைப்பழங்கள் சீனச் சந்தைக்கு, சிறிலங்காவின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் சிறிலங்காவின் விவசாய அமைச்சு கையெழுத்திடவுள்ளது. சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ‘உயர் தரமான, அம்புல் ( புளி வாழைப்பழமை), செவ்வாழைப் பழம், கோழிக்கோடு வாழைப்பழம் ஆகிய ரகங்களே சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறிலங்காவில் சுமார் 29 வகையான வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பல சிறிலங்காவை தாயகமாக கொண்டவை. இங்கு பரவலாக வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும், 450,000 மெட்றிக் தொன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்…
-
- 0 replies
- 239 views
-
-
மத்தலவினால் தேவையற்ற மோதலுக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளும் – மகிந்த எச்சரிக்கை மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. தங்காலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர், “நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த நடவடிக்கையினால், எமது நாடு பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றிச் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.n…
-
- 0 replies
- 173 views
-
-
பொருளாதார ரீதியாக அனைத்து சமூகங்களை வலுப்படுத்துவதே நோக்கம்: கோட்டா பொருளாதார ரீதியாக அனைத்து சமூகங்களை வலுப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான தனது தூரநோக்கு சிந்தனை என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) மாலை தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர் மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தவகையில் யுத்தத்தின் முடிவின் பின்னர் மஹிந்த அரசாங்கம் இந்த இலக்கை அடைவதற்கான பணியை ஆரம்பித்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும்பா…
-
- 6 replies
- 713 views
-