ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
செம்மணி புதைகுழி விவகாரம் -பொலிஸார் ஒத்துழைப்பில்லை -அகழ்வுப் பணிகள் தாமதம்!! செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் சட்ட மருத்துவ அதிகாரி நேற்றுப் பிரசன்னமானார். பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப் பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை. மேலதிகஅகழ்வுப் பணிகளும் பரிசோதனைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கி அமைப்பதற்காக செம்மணியில் கடந்த வெள்ளிக் கிழமை நி…
-
- 0 replies
- 347 views
-
-
போராடி உயிர் நீத்த விடுதலை போராளிகளுக்கு மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? - க.துளசி
-
- 0 replies
- 308 views
-
-
ஜனாதிபதி பதவியைக் குறிவைக்கவில்லை: சுமந்திரன் காட்டம்! ஜனாதிபதிப் பதவியை பறிப்பதற்காக நானும் ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும், சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முயற்சிப்பதாக வதந்தி ஒன்றை தயாசிறி ஜெயசேகர போன்றவர்கள் கிளப்பி விட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,”நிபுணர்குழு அறிக்கையை சபையில் எடுத்துக்காட்டி தயாசிறி ஜெயசேகர அதிலே ஜனாதிபதியை நீக்கும் படிமுறை இருப்பதாகவும், பிரதமர் எதிர்கட்சி தலைவர், சபாநாயகர், இணங்கினால் ஜனாதிபதியை நீக்கலாம் என கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நானு…
-
- 1 reply
- 395 views
-
-
‘வடக்கில் 20,000 பேருக்கு தொழில்வாய்ப்பு’ யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கில், ஆகக்குறைந்தது 20 ஆயிரம் தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடியவாறு, கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தமது அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா, யாழ். மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக, பிரதமதர் ரணில் விக்ரமசிங்க…
-
- 0 replies
- 210 views
-
-
வெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திண்ணவேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த ஓசையுடன் வெடிக்கச் செய்யப்பட்டது. காயமடைந்தோருக்கு உதவும் பொருட்டு ட்ரக் வண்டியொன்றில் இராணுவ வீரர்கள் ஸ்தலத்தை வந்தடைந்தனர். கைக்குண்டுகளை வீசியபடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அவர்கள் வழிமறித்து தாக்கப்பட்டனர். 13 இராணுவ வீரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். தனித்து இடம்பெற்ற தா…
-
- 0 replies
- 457 views
-
-
‘தமிழர்களின் கோரிக்கைகளால் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு’ -பா.நிரோஸ் வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென தெரிவித்துள்ள கண்டி அஸ்கிரிய பீடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தெரிவிக்கும் கருத்துகளால், நாட்டுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கண்டி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரரை, நேற்று முன்தினம் (21), ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போ…
-
- 0 replies
- 328 views
-
-
அமெரிக்க ஜெனரல் சிறிலங்காவில் ‘இரகசியப் பேச்சு’? அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது. சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், கடந்த 20ஆம் நாள், தமது கீச்சகப் பக்கத்தில், ஜெனரல் ரொபேர்ட் பிறவுணை சிறிலங்காவுக்கு வரவேற்கிறோம் என்று பதிவு ஒன்றை இட்டுள்ளார். மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம், கண்ணிவெடி அகற்றல், அனைத்துலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகளைப் பாதுகாத்தல் போன்ற, இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்காக ஜெனரல் பிறவுண் சிறிலங்காவுக்கு வருகை தந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும், அவரது சந்திப்புகள…
-
- 0 replies
- 302 views
-
-
சிறிலங்கா அதிபருக்கு 4800 கோடி ரூபா கொடையை அறிவித்து சீனா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். சிறிலங்கா அதிபரின் விருப்பப்படி, ஏதாவது திட்டத்தை தெரிவு செய்து செலவிடுவதற்கு சீன அதிபர் இந்தக் கொடையை வழங்கியுள்ளார். பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் நடந்த, சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் இந்த தகவ…
-
- 0 replies
- 522 views
-
-
யாழ். குடாநாட்டில் 147 சிறிலங்கா படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறிலங்காப் படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93, இராணுவ முகாம்கள் 54 மற்றும் விமானப்படை முகாம் 01 என்பன உள்ளடங்கியுள்ளன. தீவகப் பகுதிகளிலேயே அதிகளவு கடற்படை முகாம்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் 61 முகாம்களை சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ளனர். குடாநாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளில், சிறிலங்கா கடற்படையினர் 32 முகாம்களைக் கொண்டிருக்கின்றனர். சிறிலங்கா கடற்படையினர் 269 ஏக்கர் தனியார் காணிகளையும், 260 ஏக்கர் அரச காணிகளையும் ஆக்கிரமித்து. யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள…
-
- 3 replies
- 637 views
-
-
சீர்கேடுகளாலும், மோசடிகளாலும் பாழாகிறதா? -வடக்கு மாகாணத்தின் தொழிற்கல்விச் சொத்து!! வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் பழைமை வாய்ந்த யாழ்ப்பாண தொழில் நுட்பவியல் கல்லூரியில் பெரும் சீர்கேடுகளும், மோசடிகளும் இடமபெறுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறிச் சாடுகின்றனர். இது தொடர்பில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சு துரித விசாரணைகளை மேறகொண்டு குற்றவாளிகளை இனங்காண வேண்டும் என்று கேட்டுக்…
-
- 0 replies
- 229 views
-
-
“யாழ்ப்பாணக் கல்லூரியின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம் என்று வலியுறுத்தி கல்லூரியின் மீது அக்கறை கொண்ட சமூகத்தால் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் நாளைமறுதினம் (24.07.18) காலை 7.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணக் கல்லூரி வாயிலில் முன்னெடுக்கப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கல்லூரியின் மீது பற்றுக்கொண்ட பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளை கலந்துகொண்டு ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். அமைதிவழியில் முன்னெடுக்கப்படும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணக் கல்லூரியி…
-
- 0 replies
- 630 views
-
-
வடமராட்சி மீனவரின் படகுக்குத் தீ வைப்பு- கடலட்டை விவகாரத்தின் எதிரொலி!! வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் இயந்திரம் , வலைகள் என்பனவே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்பிரதேசத்திற்கு …
-
- 1 reply
- 535 views
-
-
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி 45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், ‘பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்துவது தொடர்பில் நாம் கலந்துரையாடுகின்றோம். காங்கேசன்துறை தொடர்பில் பேசுகின்றோம். கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்தி…
-
- 0 replies
- 405 views
-
-
ஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன் ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்கள் இங்கிருப்பதால் நானும், எமது வடமாகாண கல்வி அம…
-
- 0 replies
- 249 views
-
-
ஆனையிறவு முகாமைகூட புலிகளிடம் இழக்காமல் பாதுகாத்தோம்… வடக்கில் இராணுவத்தை அகற்றுவோமா?: ஐ.தே.க கேட்கிறது! July 22, 2018 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார். ஆனால் இன்று வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற ஐ.தே.க முனைவதாக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான பொய்யான தகவல்களை எனது அரசியல் வாழ்வில் இதுவரை கேட்டதில்லை எனவும் அவர் தெரிவித்தார். அட்டன், கினிகத்தேனை நகரில் 22.07.2018 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்ப…
-
- 0 replies
- 210 views
-
-
காலங்கள் மாறினாலும் மாறாத மனிதம்: நெஞ்சை நெகிழ வைக்கும் இளைஞர்களின் செயற்பாடு! மாத்தளையில் மனநோயினால் பாதிக்கப்பட்டு வீதியில் அநாதரவாக விடப்பட்ட ஒருவருடன், இளைஞர்கள் சிலர் மனித நேயத்துடன் நடந்து கொண்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடேசன் என அழைக்கப்படும் குறித்த நபர் மாத்தளையில் வசித்து வருகின்றார். இவர் பல வருடங்களாக அசுத்தமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார். இதன்காரணமாக யாருமே அவரை நெருங்குவது கூட இல்லை என்பதுடன், பைத்தியம் என கூறி அவரை அந்தப் பகுதி மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்தநிலையில் பொறியியலாளரான சமரநாயக்கவும் அப்பகுதி இளைஞர்கள் சிலரும் இணைந்து நடேசனை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்…
-
- 1 reply
- 397 views
-
-
5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் – நாளொன்றுக்கு 40 பேர் வரை, புற்றுநோயால் உயிரிழப்பு… இலங்கையிலுள்ள 5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் காணப்படுவதாக, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு 40 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து வெவ்வேறு போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட பாக்குகள் விநியோகிக்கின்றமைத் தொடர்பில், தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/88797/
-
- 0 replies
- 235 views
-
-
யாழில் இருப்பது காவற்துறையா காடையர் துறையா? அச்சத்தில் யாழ் போதனா வைத்தியசாலை – காவற்துறையினரின் செயற்பாடு குறித்தும் அதிருப்தி… யாழ்ப்பாணத்தில் இருந்து – பாலன் – சுப்பிரமணியன்…. கடந்த 19.07.2018 அன்று இரவு 9.30 மணியளவில் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் விடுதிக்கு வரும் பருத்தித்துறை வாயிலூடாக குருநகரைச் சேர்ந்த 4 பேர் வைத்தியசாலை 30 ஆம் இலக்க விடுதிக்குள் செல்ல முற்பட்டபோது கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டார். எனினும் நால்வரும் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இவ்விடயத்தை 24 ஆம் விடுதியில் காவலில் இருந்த சக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த நால்…
-
- 0 replies
- 341 views
-
-
“ஆவாக்கள்” “போதைகள்” “நுண் கடன்ங்கள்” “புத்தர் சிலைகள்” கூடவே தெற்கில் இருந்து யானைகளும்…. ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் மீண்டும் யானைகளின் அட்டகாசம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர் இந்த விடயம் போல்வேறு தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டாலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை இந்த நிலையில் ஒட்டுசுட்டான் மான்குளம் வீதியில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டக…
-
- 0 replies
- 205 views
-
-
தொழில் முயற்சியாளர்களுக்கான – மாபெரும் எழுச்சி விழா- யாழ்ப்பாணத்தில்!! கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்திய தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். நிகழ்வில் அமைச்சர் ரிசாத்பதியுதீன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 493 views
-
-
பனை எழுச்சி வாரம் -கண்காட்சி நல்லூரில் ஆரம்பம்!! வடக்கு மாகாண பனை எழுச்சி வாரம் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வும் நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று ஆரம்பமானது. நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் உள்ள பனை சார் கூட்டறவுச் சங்கங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன. எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பனை சாந்த எண்ணக்கருக்கள் அடங்கிய “தாலம் ” என்ற நூல் வெளியிடப்பட்டது. மாகாண கூட்டுறவு ஆணையாள…
-
- 0 replies
- 436 views
-
-
முன்னாள் விடுதலை புலிகளால் கட்சியில் வலிந்து இணைக்கப்பட்டோம்
-
- 1 reply
- 709 views
-
-
இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது! மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பினரால் தயார் செய்யப்பட்ட இரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மாலி, லெபனான், டாபூர் மற்றும் தென் சூடான் ஆகிய மோதல் வலயங்களில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இருந்தபோதிலும் 2016ம் ஆண்டில் இலங்கையின் சிர…
-
- 0 replies
- 473 views
-
-
இந்தியத் தூதுவர் தரண்ஜித்சிங் சந்து நல்லூரில் வழிபாடு!! யாழ்ப்பாணத்துக்கு இரு நாள் பயணமாக வருகை தந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித்சிங் சந்து இன்று காலை நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். http://newuthayan.com/story/12/இந்தியத்-தூதுவர்-தர்ணாத்-சிங்-நல்லூரில்-வழிபாடு.html
-
- 0 replies
- 309 views
-
-
புலிகளில் இருந்து கருணாவை பிரித்த அலி சாஹிர் மௌலானாவே இலங்கையின் அமைதிக்கு காரணம்: அமைச்சர் கபீர் ஹாசீம்! July 22, 2018 இலங்கையின் இன்றைய அமைதியான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா. விடுதலைப்புலிகளின் கிழக்கு பிரிவிற்கு காரணமாக அமைந்து, அவர்கள் வலிமையிழந்து இராணுவரீதியில் தோல்வியடையவும் காரணமாக இருந்தவர் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று(21) நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- “யுத்த கால சூழ்நிலையை மாற்றி பேச்சுவார்…
-
- 0 replies
- 241 views
-