ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143300 topics in this forum
-
1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளார்.... “பிள்ளையான்” எல்.ரி.ரி.ஈ இயக்கத்தில் இருந்தபோது சூட்டப்பட்ட “பிள்ளையான்” எனும் இயக்கப் பெயரால் அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், 1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளாரென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (11) புதன்கிழமையுடன் தொடர்ச்சியாக ஆயிரம் நாட்களை விளக்கமறியல் நீடிப்பின்போது, அவர் கழித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றிருந்தபோது, 2015ஆம் ஆண்டு ஒக்டோ…
-
- 0 replies
- 222 views
-
-
3 – ½ அடி உயரம் உள்ள மனித எச்சமும் மன்னாரில் மீட்பு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மன்னார்… மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் இன்று (10) செவ்வாய்கிழமை 30 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் , விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு அகழ்வு மேற்கொண்டபோது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழ…
-
- 0 replies
- 368 views
-
-
விஜயகலாவின் கருத்து தவறானது-சிவாஜிலிங்கம் விஜயகலா மகேஸ்வரன் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவையின் போது விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது எந்த தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களோ எமது மக்கள் மத்தியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதொரு அமைப்பல்ல. தேசிய இன விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்திய போது குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக அவர்கள் கொண்டிருந்த ஆழமான உறுதிப்பாட்டின் காரணமாக பாரிய குற்றச் செயல்கள் இடம்பெறாத நிலை காணப்பட்டது. இதன் காரணமாக மக்…
-
- 0 replies
- 347 views
-
-
வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நான்கு பேர் மானிப்பாய் பொலிஸாரால்கைது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டா வெளிப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளையடுத்து பொலிஸ் ரோந்து, பொலிஸ் காவல் என்பன பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட பொலிஸ் சுற்றுக் காவலின் போதே நேற்றிரவு வாள்கள் இரும்புக் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிள…
-
- 0 replies
- 236 views
-
-
சி.வி.யின் அழைப்பை ஏற்கிறேன் - ரஞ்சன் ராமநாயக்க (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கிற்கு வந்து மக்களின் பிரச்சினைகளை கண்டறியுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பை நான் ஏற்கின்றேன் என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் முகமாக அவர் நேற்று ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,வடக்கு மக்களின் பிரச்சினைகளை கண்டறிய வடக்கிற்கு விஜயம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்…
-
- 0 replies
- 359 views
-
-
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் ‘குழப்பத்தை விளைவித்துள்ளது’ வட மாகாண சபையின் உறுப்பினர் டெனீஸ்வரன் தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளதெனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அத்தீர்ப்புப் பற்றிய விளக்கமொன்றையும் அளித்துள்ளார். வட மாகாண சபையின் 126ஆவது அமர்வு, யாழ்ப்பாணம், கைதடியில் உள்ள, மாகாண சபைக்கான கட்டடத்தில் நேற்று (09) நடைபெற்றது. இதன்போதே, அவர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அது நாம் எதிர்பார்த்ததுதான். அண்மைய மேன்ம…
-
- 0 replies
- 427 views
-
-
கோர விபத்து; ஐவர் படுகாயம் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து காரணமாக ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரக வாகனமும், கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த வேன்னொன்றும் புளியங்குளம், இராமனூர் பகுதியில் வைத்து மோதிய குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த இரு வாகனங்களின் சாரதி உட்பட ஐந்து பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். http:/…
-
- 0 replies
- 248 views
-
-
சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, தகவல் வெளியிடுகையில், ”போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காக ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைக்குள் இருந்து கொண்டே, பெருமளவில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள். அண்மைய காலங்களாக, பெருந்தொகையான போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. போதைப் பொருள் குற்றங்களால், கொலைகள் இடம்பெற்று வருகின்றன. …
-
- 0 replies
- 184 views
-
-
அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம் அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும். எனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை. நான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக் கூடும், ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவ…
-
- 0 replies
- 214 views
-
-
தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை கள் ஏராளம். எனினும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர் மானங்களை நிறைவேற்றிய வண்ணமுள்ளனர். இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்று தீர்மானம் எடுத்து அதனை எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் பொருத்தமான நட வடிக்கையாக இருக்கும். இருந்தும் பதவி ஆசை விடுவதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவரைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண் டும் எனத் தீர்மானம் எடுப்பதற்குள்; தமிழ் மக் களின் எதிர்கால அரசியலையும் சின்னா பின்னமாக்கி தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லா மல் செய்கின்ற உள்நோக்கம் இருப்பதை உணர முடியும். எனினும் தமிழ் மக்கள் அரசியல் பற்றி - எங்கள் தமிழ் அரசி…
-
- 0 replies
- 477 views
-
-
நாமல் நாளை யாழ் செல்கிறார் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ் செல்கிறார். யாழ் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடொன்றிலும் கலந்துகொள்வார். ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வது இது முதல் முறையென்பது குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 344 views
-
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு விளக்கமறியல் தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14 நாள்களுக்கு நீடித்து மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று உத்தரவிட்டார். ‘கொலை வழக்குகளின் சந்தேகநபர்களுக்கே நீதிமன்றால் பிணை வழங்கப்படுகிறது. இத்தகைய சாதாரண சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்று மறுக்கலாமா? வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் உப அதிபர் ஒருவரும் ஆசிரியை ஒருவருமே இந்த விடயத்தை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்குத் தெரியப்படுத்தி பூதாகரமாக்கினர்’ என்று அவர் சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்ட…
-
- 0 replies
- 424 views
-
-
பாலியல் சேஷ்டை செய்த இராணுவ சிப்பாய் விடுவிப்பு? பொலிஸ் நிலையம் முற்றுகை வவுனியாவில் பேரூந்தொன்றில் பாடசாலை மாணவியொருவருக்கு ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் சேஷ்டை செய்ததால் வவுனியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை பேரூந்தில் பயணித்த மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் சம்பந்தப்பட்ட இராணுவ சிப்பாயை பொலிசார் காப்பற்றியதால் ஆத்திரமடைந்து மக்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததாக எமது வவுனியா செய்தியாளர் தெரிவித்தார. வவுனியாவில் இருந்து மெனிக்பாம் நோக்கிச் சென்ற அரச போக்குவரத்து சபைக்குரிய …
-
- 0 replies
- 570 views
-
-
மோசமான சித்திரவதைகள் -தொடரும் நாடுகள் பட்டியலில் -இலங்கைக்கு மீண்டும் முதலிடம்!! உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று , சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய இலங்கை ஏழாவது ஆண்டாகவும் (2017ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்) இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது. தேசிய அரசு ஆட்சி பீடம் ஏறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற போத…
-
- 2 replies
- 710 views
-
-
டெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராய மாகாண சபை விசேடமாக கூடுகிறது.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கிறார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் மாகாண சபை சிறப்பு அமர்வு வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் எழுத்துமூலம் கோரியதற்கு அமைவாக அவைத்தலைவரால் இதற்கான அறிவிப்பு சபையில் இன்று விடுக்கப்பட்டது. தம்மை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து நீக்கியது செல்லுபடியற்றது என்ற…
-
- 0 replies
- 243 views
-
-
விசாரணைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரியை கொலை செய்த பிக்கு: இரத்தினபுரியில் சம்பவம் இரத்தினபுரி – கலெந்த பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்கு கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் பணி புரிந்து வந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கலெந்த பௌத்த விகாரையில் உள்ள பிக்குவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது. இதுதொடர்பில் விசாரணை செய்ய பொலிஸ் அதிகாரி குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த பிக்கு பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ…
-
- 0 replies
- 392 views
-
-
கடற்பரப்பினுள் சட்டவிரோத கடலட்டை பிடிப்பு 15 பேர் கைது.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் எனும் குற்றசாட்டில் 15 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் , அவர்களின் படகுகள் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2018/87096/
-
- 0 replies
- 378 views
-
-
வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் முதியவர் செய்த வேலை- 17 வயதுச் சிறுமிக்குச் செய்த கொடூரம்!! காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 17வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த 59வயதுடைய முதியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது, சிறுமி தனது சித்தியாருடன் வசித்து வருகின்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அயலில் உள்ள 59வயது முதியவர் நேற்று முன்தினம் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள…
-
- 15 replies
- 1.7k views
-
-
"விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை" விஜயகலாவின் சிந்தனையல்ல மக்களுடையது. "இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்" என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். வட மாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கொள்ளை,கொலை, பாலியல் வன்புனர்வு போன்ற பல்வேறு விதமான குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இ…
-
- 1 reply
- 472 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் பிரதான தலைவர்? இந்தியப் பேராசிரியர் போல் நியூமன் மன்னாரில்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. புலம்பெயர் தமிழர்களின் பிரதான தலைவரான இந்திய பேராசரியர் போல் நியூமன் மன்னார் மனிதப் புதைக்குழி சம்பந்தமாக ஆய்வு நடத்த இலங்கை வந்துள்ளதாக தெற்கின் நாளிதழ் கூறுகிறது.மன்னார் மனிதப் புதைக்குழி இருக்கும் பகுதிக்கு, வடக்கில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் பேராசிரியர் நியூமனை இரகசியமான அழைத்துச் சென்றுள்ளதுடன் காவற்துறையினர், இது குறித்து புலனாய்வு பிரிவினருக்கு தெரிவிக்காது மறைத்துள்ளனர் என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. போல் நியூமன் மன்னார் மனிதப் புதைக்குழி குறித்து ஜெனிவா மனித உரிம…
-
- 0 replies
- 409 views
-
-
காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே தங்கியுள்ளது – சாலிய பீரிஸ் காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே (political will) தங்கியுள்ளது என்று, அந்தப் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நாடாளுமன்றச் செய்தியாளர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சிப் பட்டறையில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். “காணாமல் போனோருக்கான பணியகம், 12 பிராந்திய பணியகங்களை திறக்கவுள்ளது. இவற்றில் ஐந்து வடக்கிலும், மூன்று கிழக்கிலும் அமைக்கப்படும். விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கே பிராந்திய பணியகங்கள், அமைக்கப்படுகின்றன. சிறிலங்காவில் காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட…
-
- 1 reply
- 325 views
-
-
"அரசியல் வங்குரோத்து நிலையை செய்ய நினைக்கும் சரத் பொன்சேக்கா, விமல் வீரவங்ஸ போன்றோரை கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்" "நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள், இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர்கெடும். நாங்கள் புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் மேலும், மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது?" என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். கரும்புலிகள் அஞ்சலி நிகழ்வு தொடர்பில் பரப்பப்படும் இனவாத கருத்துக்களுக்குப் பதில்கூறும் முகமாக அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப…
-
- 0 replies
- 259 views
-
-
முஸ்லிம்களிடமிருந்து தமிழர்கள் பாடம் கற்க வேண்டும் - மனோ தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ், கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைய முடியாது. கொழும்பிலே தமிழ் மக்களை வெள…
-
- 0 replies
- 351 views
-
-
தடைகோரும் விக்னேஸ்வரனின் மனுவில் -முறையான ஆவணங்கள் இல்லை உயர் நீதிமன்று!! வடக்கு அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தரப்பால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆவணங்களை முறையாகச் சமர்பியுங்கள் என்று உயர்நீதிமன்றம் பணித்துள்ளது. சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலப் பிரதியாக இல்லாமல் உள்ளமையால், மூலப் பிரதிகளைச் சமர்பி…
-
- 2 replies
- 466 views
-
-
மன்னாரில் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணிகள் நேற்று திங்கட்கிழமை (9) 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்…
-
- 0 replies
- 268 views
-