Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல். A குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் இரவு உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் கத்தியுடன் நுழைந்த நபர் ஒருவர் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை தாக்க முற்ப…

  2. ஆரம்பத்திலேயே சர்வதேசத்திடம் சரணடைந்திருக்கலாம்; மஹேஷ் சேனாநாயக்க போர்க் குற்ற விவகாரத்தில் ஒருசிலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை வெளியிட்டு செயற்பட்டதால் இலங்கை மீதான போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச ரீதியில் எரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோலாகிவிட்டது என இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இறுதிப்போரில் குற்றம் இழைத்திருக்காத போதிலும், போர் முடிந்த கையுடன் சர்வதேசத்திடம் சென்று சரணடைந்திருந்தால் சர்வதேசத்திடம் இருந்து வருகின்ற அறிவுறுத்தல்களை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்த அவர், சர்வதேச பொறிமுறையை விட, உள்நாட்டுப் பொறிமுறைக்கு அடிபணிவதே தனது கடமை என்றும் கூறினார். …

  3. ரணில் விக்கிரமசிங்க துணிவுடன் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமருக்கு வாழ்த்து "நான் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வெற்றி தொடர்பில் அவ­ருக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­விக்­கிறேன். இந்த வெற்­றி­யா­னது அவர் தொடர்பில் விசே­ட­மாக சிறு­பான்மைக் கட்­சி­களால் அளிக்­கப்­பட்ட நம்­பிக்கை வாக்­கெ­டுப்பின் மூலம் எட்­டப்­பட்­டுள்­ளது. இதன் பிர­காரம் நல்­லாட்சி அர­சாங்கம் தொட­ர­வேண்டும் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது" என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரதமர் ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்­தி­யி­லேயே இவ்­வாறு த…

  4. மனித உரிமை ஆணைக்குழுவுடன் உடன்பாடு செய்யவில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன், சிறிலங்கா இராணுவம் இன்னமும் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத 49 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ அணியொன்று ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு கடந்த பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்தவாரம் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், ஐ.நா மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை …

  5. விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி கூறிய திடுக்கிடும் தகவல்! வவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டாா். என்னைப்போலவே பலரும் தடுப்பில் பல இன்னல்களை சந்தித்து வேதனைகளுடன் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். பல தாய்மார் தங்கள் பிள்ளைகள் காணாமல் போய்விட்டதாக கூறுகின்றார்கள். …

  6. வடக்கில் சிக்குவது புலிகளின் தங்கமா? – சந்தேகம் கிளப்பும் சுங்க திணைக்களம் வடக்கில் பெருமளவு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவை விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கமாக இருக்கலாம் என்று சிறிலங்கா சுங்கத் திணைகக்களப் பேச்சாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். வடக்கு கடலில் தங்க கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா கடற்படை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், மன்னார் கடலில் நேற்றுமுன்தினம் மாலை 24.2 கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. படகு ஒன்றில், கொண்டு செல்லப்பட்ட போது தலா 100 கிராம் எடையுள்ள 242 தங்க கட்டிகளை சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு 150 மில்லியன் ரூபாவாகும். …

  7. கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் போரின் இறுதியில் கொள்கலன் ஒன்றில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக கூறிய தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து தோண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று சிறிலங்கா காவல்துறை கூறியுள…

  8. புதிய அமைச்சரவை இழுபறியில் – 4 பதில் அமைச்சர்கள் மாத்திரம் நியமனம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் பதவிகளில் இருந்து விலகியதை அடுத்து, அவர்கள் வகித்து வந்த அமைச்சுப் பொறுப்புகளை, அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களிடம் பகிர்ந்து கொடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர். பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நான்கு பேரும் நேற்று சிறிலங்கா அதிபர் முன்பாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். சிங்கள- தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் வரை தற்காலிகமாக இவர்கள் இந்த அமைச்சுப் பொறுப்புக்களை கவனிப்பர். இதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகமவிடம், மேலதிகமாக, சந்திம வீரக்கொடியிடம் இருந்த திறன் விருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சும், சுசில…

  9. மே 8 வரை நாடாளுமன்றத்தை முடக்கினார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் சிறிலங்கா நாடாளுமன்றம் மே 8ஆம் நாள் வரை முடக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவில், சிறிலங்கா அதிபருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும், மே 8 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், எந்த பிரேரணைகளையும் முன்வைக்கவோ, கேள்விகளை முன்வைக்கவோ முடியாது. கிட்டத்தட்ட நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத…

  10. அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான மோதல்!! வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அடுத்த தேர்­த­லில் போட்­டி­யி­டப் போகின்றவர் யார் என்­கிற சூடான விவா­தம் ஆரம்­பித்­து­விட்­டது. வடக்கு மாகாண சபை­யின் பத­விக் காலம் முடி­வ­தற்கு இன்­றும் 6 மாதங்­கள் இருக்­கின்­றன. அது முடி­யும் தறு­வா­யில் அல்­லது முடிந்த சில மாதங்­க­ளில் மாகாண சபைக்­கான தேர்­தல் நடக்­க­லாம். நடக்­கா­ம­லும் போக­லாம். மாகாண சபை­கள் திருத்­தச் சட்­டத்தை கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றி­ய­போது ஒரு வரு­டத்துக்குள் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தாக அரசு அதில் தெரி­வித்­தி­ருந்­தது. பத­விக் காலம் முடி­வ­டைந்த மாகாண சபை­க­ளுக்­குத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­த­வேண்­டும் எ…

  11. பிர­த­ம­ருடன் சந்­தி­ரிகா அவ­சர சந்­திப்பு நெருக்­கடி நிலையை தீர்க்க முயற்சி (எம்.எம்.மின்ஹாஜ்) அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்ள ஸ்திர­மற்ற நிலைமை மற்றும் நெருக்­கடி நிலையை முடி­வுக்கு கொண்டு வரும் முயற்­சியில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க கள­மி­றங்­கி­யுள்ளார். இதன்­படி நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தித்து பேசி­யுள்ளார். இந்த சந்­திப்பு நேற்று மாலை அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் மற்றும் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஆகி­ய­வற்றை அடுத்து தேசிய அர­சாங்­கத்தின் இரு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இடையில் பெரும் முரண்­பா­டான …

  12. தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு யாழில் மக்கள் கொள்வனவுகளில் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இன்று யாழ் முனீஸ்வரா வீதியில் உள்ள நடமாடும் கடைத்தொகுதிகள்,மற்றும் மாநகர மத்திய கடைத்தொகுதிகளிலும் இன்றைய தினம் புத்தாடை வாங்குவதில் இருந்தும் எனைய பொருட்களையும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.. இங்கு உணவு பொருட்கள் உட்பட்ட எனைய பழவகைகள், போன்றவை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.. எனவே இத்தமிழ் புத்தாண்டு நிறைவான பலாபலன்களை தமிழ் இனத்துக்கு கொடுக்காது விட்டாலும் எமது பாரம் பரியத்தின் முக்கியத்திற்காகவே நா…

  13. முதல் முறையாக மாந்தை மேற்கு பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி வசம்! மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன் முறையாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று வியாழக்கிழமை (12) கைப்பற்றியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று வியாழக்கிழமை (12) காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தன் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது. …

  14. கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சார்ப் மனித நேயக் கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த திங்கள் கிழமை சிறப்பாக இடம்பெற்றது. முப்பதாண்டு கால யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் புதைக்கப்படிருந்த நிலக்கிழ்வெடி பொருட்களை அகற்றுவதில் பல மனிதநேய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வாறு பணி புரியும் சார்ப் மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் தமிழ் சிங்களப்புத்தாண்டு கடந்த 09.04.2018 ம்திகதி நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் ஒய்வு பெற்ற கப்டன் பிரபாத்த தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தில் பணிப…

  15. பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் எதிர்க்கோம்!! பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் எதிர்க்கோம்!! யாழ்ப்பாணத்தில் யாருக்குச் சிலைகள் அமைத்தாலும் நாம் பக்கபலமாக இருப்போம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்குச் சிலை அமைத்தாலும் நாம் எதிர்க்க மாட்டோம். இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் ஜெகன் தெரிவித்தார். மாநகர சபையின் நேற்றைய முதலாவது அமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது: …

  16. காணி விடுவிப்புக்கு இராணுவத்தினர் ஆயத்தம்!! காணி விடுவிப்புக்கு இராணுவத்தினர் ஆயத்தம்!! வலி.வடக்கில் 3 கிராம சேவையாளர் பிரிவில் 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13 ஆம் விடுவிக்கப்படவுள்ளது. அதற்கான நிகழ்வு ஒழுங்கமைப்பில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மயிலிட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மைதான காணியில் முற்பகல் 10 மணிக்கு காணி விடுவிப்புநிகழ்வு நடைபெறவுள்ளது. அதில் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கவும் பங்கேற்பார் எனத…

  17. தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்!! தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்!! சிங்கள மொழியைப் புரிந்து கொள்வதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தால் காலி மாநகர சபையின் முதலமர்வில் அமளிதுமளி ஏற்பட்டது. காலி மாநகர சபையின் முதலாவது அமர்வு மாநகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் இன்று ஆரம்பமாகியது. முதலாவது அமர்வின் மங…

  18. சம்பந்தனும், அனுராவும் பதவிகளை இழப்பார்களா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் வரிசையில் அமர்ந்த பின்னர், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பதவி என்பன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைக்கும் என தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். மேலும் 16 பேர் அவர்களுடன் இணைவதன் மூலம் இந்த எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 உறுப்பினர்களில் பெரும்பான்…

  19. “காணாமல் ஆக்கப்பட்ட எனது மகன் வவுனியா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்!” இறுதி யுத்த களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்தததாகவும் அவரை தமது அயலவர்கள் கண்டதாகவும் கிளிநொச்சியை சேர்ந்த மேரி யசிந்தா எனும் காணாமல் ஆக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயர் தெரிவித்துள்ளார். போரின் இறுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தஅவர்களின் மீள்வுக்காக போராடி வரும் மேரி யசிந்தா தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் தயாரித்த விவரணப்படம் இது.. http://globaltamilnews.net/2018/74409/

  20. பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடல்.

    • 2 replies
    • 371 views
  21. ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில் வெசாக் வாரத்­திற்­காக மே தினத்தை கைவிட முடி­யாது. 1ஆம் திக­தியே மே தினத்தை நடத்­துவோம் எனவும் யாழ்ப்­பா­ணத்தில் மே முதலாம் திக­தியும் கொழும்பில் 7 ஆம் திக­தியும் மே தினத்தை கொண்­டா­டுவோம் என்று ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்ட போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறு­கையில், மே தினத்தை 7 ஆம் திகதி கொண்­டா­டு­மாறு அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் மே மாதம் முதலாம் வாரம் வெசாக் நோன்­மதி வார…

  22. மகாவலி ‘எல்’ வலயத்திலே ‘மாயா புரம்’ என்ற சிங்கள குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு… வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களில் ஒரு பகுதியாக மகாவலி ‘எல்’ வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து ‘மாயா புரம்’ என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனை நாங்கள் வண்மையாக கண்டிப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார். மன்னாரில் வைத்து நேற்று புதன் கிழமை(11…

  23. இடி, மின்னலுடன் மழை : பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.! நாட்டில் மாலை வேளைகளில் பல பிர தேசங்களிலும் பெய்துவரும் மழையுடனான கால நிலை எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடரும் சாத்தியம் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது இடியுடன்கூடிய மழை பெய்யும்போது பாரிய மின்னலுடன் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 வரையான வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்து…

  24. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிரணியால் பறிக்க முடியாது எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். கூட்டு எதிரணி என்ன முயற்சி செய்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாது என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றை மாற்றி கடந்த காலத்தில் நடந்தது நினைவிருக்கும். ஜே.ஆர். ஜெயவர்தன இதனை மாற்ற முயன்றதாலேயே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் நிலைக்கு வந்தார். வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். இன்றும் அதனையே செய்தால் எதிர்காலம் என்னவாகும் சம்பந்தன் போன்றோர் எம்முடன் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பது முக்கியமானது. சு.கவில் சிலர் எதிரணியுடன் இணைந்தாலும் கூட்டு எதிரணியி…

  25. மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கேம்பிறிஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், கூழவாடி சந்தியில் 2004அம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் பதைபதைக்க சுட்டுக் கொள்ளப்பட்டத்தை நாங்கள் மறக்க முடியாது. கடந்த காலங்களி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.