ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல். A குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் இரவு உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் கத்தியுடன் நுழைந்த நபர் ஒருவர் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை தாக்க முற்ப…
-
- 1 reply
- 448 views
-
-
ஆரம்பத்திலேயே சர்வதேசத்திடம் சரணடைந்திருக்கலாம்; மஹேஷ் சேனாநாயக்க போர்க் குற்ற விவகாரத்தில் ஒருசிலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை வெளியிட்டு செயற்பட்டதால் இலங்கை மீதான போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச ரீதியில் எரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோலாகிவிட்டது என இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இறுதிப்போரில் குற்றம் இழைத்திருக்காத போதிலும், போர் முடிந்த கையுடன் சர்வதேசத்திடம் சென்று சரணடைந்திருந்தால் சர்வதேசத்திடம் இருந்து வருகின்ற அறிவுறுத்தல்களை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்த அவர், சர்வதேச பொறிமுறையை விட, உள்நாட்டுப் பொறிமுறைக்கு அடிபணிவதே தனது கடமை என்றும் கூறினார். …
-
- 1 reply
- 513 views
-
-
ரணில் விக்கிரமசிங்க துணிவுடன் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமருக்கு வாழ்த்து "நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி தொடர்பில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்த வெற்றியானது அவர் தொடர்பில் விசேடமாக சிறுபான்மைக் கட்சிகளால் அளிக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நல்லாட்சி அரசாங்கம் தொடரவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரதமர் ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு த…
-
- 3 replies
- 551 views
-
-
மனித உரிமை ஆணைக்குழுவுடன் உடன்பாடு செய்யவில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன், சிறிலங்கா இராணுவம் இன்னமும் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத 49 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ அணியொன்று ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு கடந்த பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்தவாரம் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், ஐ.நா மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை …
-
- 0 replies
- 273 views
-
-
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி கூறிய திடுக்கிடும் தகவல்! வவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டாா். என்னைப்போலவே பலரும் தடுப்பில் பல இன்னல்களை சந்தித்து வேதனைகளுடன் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். பல தாய்மார் தங்கள் பிள்ளைகள் காணாமல் போய்விட்டதாக கூறுகின்றார்கள். …
-
- 1 reply
- 766 views
-
-
வடக்கில் சிக்குவது புலிகளின் தங்கமா? – சந்தேகம் கிளப்பும் சுங்க திணைக்களம் வடக்கில் பெருமளவு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவை விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கமாக இருக்கலாம் என்று சிறிலங்கா சுங்கத் திணைகக்களப் பேச்சாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். வடக்கு கடலில் தங்க கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா கடற்படை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், மன்னார் கடலில் நேற்றுமுன்தினம் மாலை 24.2 கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. படகு ஒன்றில், கொண்டு செல்லப்பட்ட போது தலா 100 கிராம் எடையுள்ள 242 தங்க கட்டிகளை சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு 150 மில்லியன் ரூபாவாகும். …
-
- 0 replies
- 451 views
-
-
கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் போரின் இறுதியில் கொள்கலன் ஒன்றில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக கூறிய தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து தோண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று சிறிலங்கா காவல்துறை கூறியுள…
-
- 0 replies
- 325 views
-
-
புதிய அமைச்சரவை இழுபறியில் – 4 பதில் அமைச்சர்கள் மாத்திரம் நியமனம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் பதவிகளில் இருந்து விலகியதை அடுத்து, அவர்கள் வகித்து வந்த அமைச்சுப் பொறுப்புகளை, அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களிடம் பகிர்ந்து கொடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர். பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நான்கு பேரும் நேற்று சிறிலங்கா அதிபர் முன்பாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். சிங்கள- தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் வரை தற்காலிகமாக இவர்கள் இந்த அமைச்சுப் பொறுப்புக்களை கவனிப்பர். இதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகமவிடம், மேலதிகமாக, சந்திம வீரக்கொடியிடம் இருந்த திறன் விருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சும், சுசில…
-
- 0 replies
- 352 views
-
-
மே 8 வரை நாடாளுமன்றத்தை முடக்கினார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் சிறிலங்கா நாடாளுமன்றம் மே 8ஆம் நாள் வரை முடக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவில், சிறிலங்கா அதிபருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும், மே 8 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், எந்த பிரேரணைகளையும் முன்வைக்கவோ, கேள்விகளை முன்வைக்கவோ முடியாது. கிட்டத்தட்ட நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத…
-
- 0 replies
- 235 views
-
-
அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான மோதல்!! வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிடப் போகின்றவர் யார் என்கிற சூடான விவாதம் ஆரம்பித்துவிட்டது. வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிவதற்கு இன்றும் 6 மாதங்கள் இருக்கின்றன. அது முடியும் தறுவாயில் அல்லது முடிந்த சில மாதங்களில் மாகாண சபைக்கான தேர்தல் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபோது ஒரு வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசு அதில் தெரிவித்திருந்தது. பதவிக் காலம் முடிவடைந்த மாகாண சபைகளுக்குத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் எ…
-
- 0 replies
- 326 views
-
-
பிரதமருடன் சந்திரிகா அவசர சந்திப்பு நெருக்கடி நிலையை தீர்க்க முயற்சி (எம்.எம்.மின்ஹாஜ்) அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமை மற்றும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க களமிறங்கியுள்ளார். இதன்படி நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை முன்னாள் ஜனாதிபதி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவற்றை அடுத்து தேசிய அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் பெரும் முரண்பாடான …
-
- 0 replies
- 230 views
-
-
தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு யாழில் மக்கள் கொள்வனவுகளில் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இன்று யாழ் முனீஸ்வரா வீதியில் உள்ள நடமாடும் கடைத்தொகுதிகள்,மற்றும் மாநகர மத்திய கடைத்தொகுதிகளிலும் இன்றைய தினம் புத்தாடை வாங்குவதில் இருந்தும் எனைய பொருட்களையும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.. இங்கு உணவு பொருட்கள் உட்பட்ட எனைய பழவகைகள், போன்றவை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.. எனவே இத்தமிழ் புத்தாண்டு நிறைவான பலாபலன்களை தமிழ் இனத்துக்கு கொடுக்காது விட்டாலும் எமது பாரம் பரியத்தின் முக்கியத்திற்காகவே நா…
-
- 0 replies
- 340 views
-
-
முதல் முறையாக மாந்தை மேற்கு பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி வசம்! மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன் முறையாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று வியாழக்கிழமை (12) கைப்பற்றியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று வியாழக்கிழமை (12) காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தன் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது. …
-
- 0 replies
- 322 views
-
-
கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சார்ப் மனித நேயக் கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த திங்கள் கிழமை சிறப்பாக இடம்பெற்றது. முப்பதாண்டு கால யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் புதைக்கப்படிருந்த நிலக்கிழ்வெடி பொருட்களை அகற்றுவதில் பல மனிதநேய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வாறு பணி புரியும் சார்ப் மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் தமிழ் சிங்களப்புத்தாண்டு கடந்த 09.04.2018 ம்திகதி நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் ஒய்வு பெற்ற கப்டன் பிரபாத்த தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தில் பணிப…
-
- 0 replies
- 367 views
-
-
பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் எதிர்க்கோம்!! பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் எதிர்க்கோம்!! யாழ்ப்பாணத்தில் யாருக்குச் சிலைகள் அமைத்தாலும் நாம் பக்கபலமாக இருப்போம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்குச் சிலை அமைத்தாலும் நாம் எதிர்க்க மாட்டோம். இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் ஜெகன் தெரிவித்தார். மாநகர சபையின் நேற்றைய முதலாவது அமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 465 views
-
-
காணி விடுவிப்புக்கு இராணுவத்தினர் ஆயத்தம்!! காணி விடுவிப்புக்கு இராணுவத்தினர் ஆயத்தம்!! வலி.வடக்கில் 3 கிராம சேவையாளர் பிரிவில் 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13 ஆம் விடுவிக்கப்படவுள்ளது. அதற்கான நிகழ்வு ஒழுங்கமைப்பில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மயிலிட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மைதான காணியில் முற்பகல் 10 மணிக்கு காணி விடுவிப்புநிகழ்வு நடைபெறவுள்ளது. அதில் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கவும் பங்கேற்பார் எனத…
-
- 0 replies
- 288 views
-
-
தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்!! தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்!! சிங்கள மொழியைப் புரிந்து கொள்வதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தால் காலி மாநகர சபையின் முதலமர்வில் அமளிதுமளி ஏற்பட்டது. காலி மாநகர சபையின் முதலாவது அமர்வு மாநகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் இன்று ஆரம்பமாகியது. முதலாவது அமர்வின் மங…
-
- 6 replies
- 743 views
- 1 follower
-
-
சம்பந்தனும், அனுராவும் பதவிகளை இழப்பார்களா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் வரிசையில் அமர்ந்த பின்னர், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பதவி என்பன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைக்கும் என தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். மேலும் 16 பேர் அவர்களுடன் இணைவதன் மூலம் இந்த எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 உறுப்பினர்களில் பெரும்பான்…
-
- 0 replies
- 262 views
-
-
“காணாமல் ஆக்கப்பட்ட எனது மகன் வவுனியா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்!” இறுதி யுத்த களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்தததாகவும் அவரை தமது அயலவர்கள் கண்டதாகவும் கிளிநொச்சியை சேர்ந்த மேரி யசிந்தா எனும் காணாமல் ஆக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயர் தெரிவித்துள்ளார். போரின் இறுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தஅவர்களின் மீள்வுக்காக போராடி வரும் மேரி யசிந்தா தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் தயாரித்த விவரணப்படம் இது.. http://globaltamilnews.net/2018/74409/
-
- 0 replies
- 219 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடல்.
-
- 2 replies
- 371 views
-
-
ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் வெசாக் வாரத்திற்காக மே தினத்தை கைவிட முடியாது. 1ஆம் திகதியே மே தினத்தை நடத்துவோம் எனவும் யாழ்ப்பாணத்தில் மே முதலாம் திகதியும் கொழும்பில் 7 ஆம் திகதியும் மே தினத்தை கொண்டாடுவோம் என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், மே தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதுடன் மே மாதம் முதலாம் வாரம் வெசாக் நோன்மதி வார…
-
- 0 replies
- 249 views
-
-
மகாவலி ‘எல்’ வலயத்திலே ‘மாயா புரம்’ என்ற சிங்கள குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு… வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களில் ஒரு பகுதியாக மகாவலி ‘எல்’ வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து ‘மாயா புரம்’ என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனை நாங்கள் வண்மையாக கண்டிப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார். மன்னாரில் வைத்து நேற்று புதன் கிழமை(11…
-
- 0 replies
- 429 views
-
-
இடி, மின்னலுடன் மழை : பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.! நாட்டில் மாலை வேளைகளில் பல பிர தேசங்களிலும் பெய்துவரும் மழையுடனான கால நிலை எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடரும் சாத்தியம் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது இடியுடன்கூடிய மழை பெய்யும்போது பாரிய மின்னலுடன் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 வரையான வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்து…
-
- 0 replies
- 166 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிரணியால் பறிக்க முடியாது எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். கூட்டு எதிரணி என்ன முயற்சி செய்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாது என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றை மாற்றி கடந்த காலத்தில் நடந்தது நினைவிருக்கும். ஜே.ஆர். ஜெயவர்தன இதனை மாற்ற முயன்றதாலேயே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் நிலைக்கு வந்தார். வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். இன்றும் அதனையே செய்தால் எதிர்காலம் என்னவாகும் சம்பந்தன் போன்றோர் எம்முடன் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பது முக்கியமானது. சு.கவில் சிலர் எதிரணியுடன் இணைந்தாலும் கூட்டு எதிரணியி…
-
- 0 replies
- 135 views
-
-
மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கேம்பிறிஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், கூழவாடி சந்தியில் 2004அம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் பதைபதைக்க சுட்டுக் கொள்ளப்பட்டத்தை நாங்கள் மறக்க முடியாது. கடந்த காலங்களி…
-
- 0 replies
- 170 views
-