ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
அரச அதிபருக்கு நேரமில்லையோ? முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் முடக்கம்! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிள் சிலருக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாது உள்ளன. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த உதவிகளை வழங்கும் ஏற்பாடு இடம்பெற்றது. ஒவ்வொரு முன்னாள் போராளிக்கும் 40 ஆயிரம் ரூபா வீதம் இந்த உதவியை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் அரச அதிபருக்கு நேரமின்மை காரணமாக இந்த உதவி வழங்கப்படாது உள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் இந்த உதவிகள் வழங்க முற்பட்ட வேளையில் தேர்தல் காரணமாக உதவி வழங்கும் நிகழ்வு பிற்போட்டப்பட்…
-
- 0 replies
- 438 views
-
-
பண்ணை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாக் கடற்கரை நகர அபிவிருத்தி அதிகார சபையால் 18 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் குடாநாட்டிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் பல நூற்றுக்கணக்கானோர் தமது பொழுதைக்கழிக்கின்றனர். எனினும் பண்ணைக் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படாமையால், அவற்றை சுற்றலாப் பயணிகள் …
-
- 0 replies
- 176 views
-
-
அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல : பந்துல சூளுரை (இராஜதுரை ஹஷான் ) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும். பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கில் கடந்த மூன்று வருடகாலமாக நிலையான அபிவிருத்திகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன நாட்டை பிரித்து இனங்களுக்கிடையில் மீண்டும் விரோதங்களை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திற்கு மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுக்காமல் தமது இனமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்துவதே அம்மக்களுக்கான அரசி…
-
- 0 replies
- 185 views
-
-
அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்.! (ஆர்.யசி) நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்து வருகின்றமை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். எனினும் தீர்வுகள் குறித்து இணைந்து பயணிக்கும் செயற்பாட்டில் அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எஞ்சியுள்ள காலத்திலும் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம் எனவும் அரச தரப்பு கூறுகின்றது. நல்லிணக்கத்தை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டில் அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கண்டித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கடும…
-
- 0 replies
- 228 views
-
-
“பிரபாகரன் புத்திசாலி அல்ல” – என்கிறார் கோத்தா விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தான் கருதியதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவரிடம், போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுக்கள் ஏதாவது இடம்பெற்றதா, புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா? எனறு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அது நேரத்தை வீணடிக்கின்ற செயல் என்று இப்போதும் கருதுகிறேன். பிரபாகரனை ஒ…
-
- 2 replies
- 634 views
-
-
ஜனாதிபதியை அரசியல் அனாதையாக்கும் நோக்கிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் வருகிறது… ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியாக அனாதையாக்கும் நோக்கிலேயெ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜனாதிபதியை மலினப்படுத்தும் நோக்கிலானது என சுட்டிக்காட்டியுள்ளது. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்று கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து அதன் ஊடாக ஜனாதிபதியை நிர்க்கதி நிலைக்குத் தள்ளும் வ…
-
- 0 replies
- 253 views
-
-
ஜனாதிபதி தேர்தலின் போது நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக மஹிந்த அறிவிப்பு… அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்காக நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்டதனைப் போன்றே தாம் ஜனாதிபதி தேர்தலிலும் நேரடியாக களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்ய உ…
-
- 0 replies
- 203 views
-
-
கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை!! கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை!! கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைக்கவேண்டும். ஆட்சி அமைக்கும் கட்சிகளே, மேயர், பிரதி மேயர், தவிசாளர், உப தவிசாளர்களைத் தீர்மானிக்கவேண்டும். அதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின…
-
- 0 replies
- 230 views
-
-
ரஷ்யாவுடன் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துப் பேச்சு லியோ நிரோஷ தர்ஷன் ரஷ்ய உற்பத்தியான ஆழ்கடல் போர்க் கப்பலை கொள்வனவு செய்யும் நோக்கிலான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மீள ஆரம்பித்துள்ளது. இலங்கை கடற்படைக்கு 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்தக் கொள்வனவு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் கடந்த ஆண்டு சமர்ப்பித்திருந்தார். இதற்கு அமைவாக ரஷ்யா வழ…
-
- 0 replies
- 310 views
-
-
ஐ.நா. தொடர்களில் பாகிஸ்தான் வழங்கும் உதவிகளுக்கு மைத்திரி நன்றி தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர்களின் போது பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி இப் பாராட்டினைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில்…
-
- 0 replies
- 227 views
-
-
இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் பாகிஸ்தான் லியோ நிரோஷ தர்ஷன் இலங்கையுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பரந்தளவில் கலந்துரையாடியுள்ளார். இந்தப் பேச்சுக்களில் பிராந்திய பொருளாதார மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான இறுக்கமான உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே இரு தரப்பு உறவுகளின் முக்கிய நோக்கமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது . பாகிஸ்தானின் 78ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் க…
-
- 0 replies
- 184 views
-
-
மாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்? விகிதாசார முறைக்கே கட்சிகள் ஆதரவு எம்.சி.நஜிமுதீன் மாகாண சபைத்தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதேவேளை அத்தேர்தலை பழைய விகிதாசார முறையில் நடத்துவதற்கு அநேகமான கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. கிழக்கு, வடமத் திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளன. இவ்வாறான நிலையில் அம்மாகாண சபைகளின் நிர்வாகம் மாகாண ஆளுநர்களிடம் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சில மாகாண சபைகளின் பதவிக்காலம் இவ்வருடம் நிறைவடையவுள்ளது. எனினும் சகல மாகாண சபைகளுக்குமா…
-
- 0 replies
- 264 views
-
-
இன்றைய அரச தொழில் வாய்ப்புக்கள்.! Published by RasmilaD on 2018-03-25 09:42:21 _ பதவி: முகாமையாளர் (ஆளணி, நிர்வாகம், சொத்துக்கள் மற்றும் சேவைகள், பாதுகாப்பு) நிறுவனம்: கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் விண்ணப்ப இறுதிநாள்: 12.04.2018 _ பதவி: உள்ளகக் கணக்காய்வாளர் நிறுவனம்: உயர்கல்வி மற்றும் விரைவுப்பாதை அமைச்சு விண்ணப்ப இறுதிநாள்: 06.04.2018 _ பதவிகள்: பங்களா கீப்பர், உதவி பங்களா கீப்பர், படகோட்டி, இயந்திர இயக்குநர், கள உதவியாளர் நிறுவனம்: வன…
-
- 0 replies
- 232 views
-
-
அரசியல் கட்சியாகிறது மகாசோன் படையணி அண்மையில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்ட சிங்களக் கடும்போக்குவாத அமைப்பான, மகாசோன் படையணி, அரசியல் கட்சியாக மாறவுள்ளது. தமது கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாக, மகாசோன் படையணியின் பேச்சாளர் ஒருவர் அனுராதபுரத்தில் தெரிவித்தார். ”எல்லா இனங்களுக்கும் அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் சிங்களவர்களுக்கு என்று எந்த அரசியல் கட்சிகளும் இல்லை. எனவே, சிங்களவர்களுக்கான புதிய அரசியல் கட்சியை, மகாசோன் படையணி மற்றும் ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கவுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரா…
-
- 0 replies
- 111 views
-
-
சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராடர்களினால் கட்டுப்படுத்தப்படும், விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதி ஒன்றை விமானப்படைக்கு கொள்வனவு செய்வது குறித்தே, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகிறது. S 300 மற்றும் Buk 27 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இதற்கான பரிசீலனையில் உள்ளன. இந்த ஏவுகணைகளை, விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். அத்துடன், இவை சில வகை வழிகாட்டல் (cruise) மற்றும…
-
- 0 replies
- 100 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் உட்பட நால்வர் கைது பொல்கஹாவெல பிரதேசத்தில் 50 லட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் அங்கவீனமுற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என விசேட அதிரடிப்படையினர் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/security/01/177907?ref=home-top-trending
-
- 1 reply
- 287 views
-
-
மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சியற்ற உணர்திறன் அவசியம் மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சியற்ற உணர்திறன் அவசியம் ஆளுகை தொடர்பான எண்ணக்கருவாக, பொருண்மையுடைய கருவியாகப் பேசப்படுகின்ற ‘நல்லாட்சி’ எனும் பதம் மக்களுக்குப் புதிதானதொன் றல்ல.அது நாகரிகம் என்ற பொதுமைக்கு உட்பட்ட பழமைச் சிறப்புடையது என்று சொல்லப்படுகிறது. இதற்கென தனித்துவமான வரையறை எதுவும் குறிப்பிடப்படாத போதிலும்,உலக…
-
- 0 replies
- 201 views
-
-
சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம் சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ் இளைஞர்கள் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கையெழுத்துப்போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் கருணை மனுக்களில் கையெழுத்து …
-
- 0 replies
- 286 views
-
-
நல்லிணக்கத்தை குழப்புவது வெளிநாட்டு சக்திகளே – மகிந்த குற்றச்சாட்டு சிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே காரணம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் அருண் ஜனார்த்தனனுக்கு அளித்துள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தவறான புரிந்துணர்வினாலேயே, 1950களில் சிறிலங்காவில் பிரச்சினைகள் தோன்றின. அதற்கு முன்னர் பிரச்சினைகள் இருக்கவில்லை. வெற்றிபெறுவதற்கும், மக்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இனவாத அரசியலை எளிதான வழியாக நோக்கிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளா…
-
- 3 replies
- 242 views
-
-
ஐ.தே.கவுடன் இணைந்து பயணிப்பது கடினமானது ஐ.தே.கவுடன் இணைந்து பயணிப்பது கடினமானது அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு தமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம். இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்த…
-
- 2 replies
- 433 views
-
-
சுதாகரின் பிள்ளைகள் வட மாகாண ஆளுனரை சந்தித்தனர்!!! அரசியல் கைதியான ச. ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளும் இன்று அவர்களது உறவினர்கள் சகிதம் வட மாகாண ஆளுனரை சந்தித்து தந்தையின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். கொழும்பில் ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின் பொது ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளுடன் விசன் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு நிலைமையை எடுத்தியம்பியிருந்தனர். பிள்ளைகளினதும், உறவினர்களதும் செவிமடுத்த வட மாகாண ஆளுனர் ரெஜினோல் குரே இவ்விடயம் தொடர்பாக ஜனாபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்வதாக தெரிவித்தார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். http://www.virakesari.l…
-
- 0 replies
- 347 views
-
-
"சிக்கல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்தி ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக வடமாகாணம் திகழ வேண்டும்" "உள்ளூராட்சி மன்றங்களுக்கான தெரிவுகள், விட்டுக்கொடுப்புகள் மற்றும் புரிந்துணர்வுகளுடன் ஒற்றுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக வடமாகாணம் திகழ வேண்டும்" என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம், "உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தந்த கட்சி வெற்றி பெற்ற இடங்களில் அவர்களையே ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏனையோரும் ஆதரவளிக்க வேண்டும். இதன்மூலம் இ…
-
- 0 replies
- 211 views
-
-
சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்க கோரி மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்!!! அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு - கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரில் இன்று காலை சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டனர். மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும் மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியிலும் இன்று காலை மன்னாரில் உள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த மாதம் 15 ஆம் திகதி இயற்கை எய்திய நிலையில் அவர்களுடைய ஆண் மற்றும் பெண் பிள்ளைகளாக…
-
- 0 replies
- 418 views
-
-
கூட்டமைப்பு, ஜே.வி.பி., சு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் என்கிறார் ருவன் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரே ரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவை திரட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டுக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கத்தை அமைக்கும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் மே மாதமளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரதமருக்கு எதிராக நம…
-
- 0 replies
- 245 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால் சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் மஹிந்தவுடன் இணைவர் (எம்.சி.நஜிமுதீன்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாரா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக் கையில்லாப் பிரேரணை வெற்றியளித்தால் புதிய அரசாங்கம் அமைக்க வேண்டிவரும். மாறாக அது தோல்வியடைந்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகள வான உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என்று அமைச் சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையி…
-
- 0 replies
- 146 views
-