ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சரத் பொன்சேகா இராணுவ சீருடையில் பாராளுமன்றத்திற்கு வருகை தர முடியுமா.? எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ சீருடையில் பாராளுமன்றத்திற்கு வருகை தர முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அத்துடன் சரத் பொன்சேகாவுக்கு தற்போது இராணுவ நடவடிக்கைகள் சார்ந்த எந்தவொரு அதிகாரங்களும் இல்லை என இதன்போது ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரதத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய மேலதிக க…
-
- 0 replies
- 244 views
-
-
அப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 15-03-2018 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும் சிறைசாலை பேரூந்தில் மகசீன் சிறைச்சாலை நோக்கி செல்வதற்கு ஏறிய போது அவரது பத்து வயது மகள் சங்கீதாவும் சிறைச்சாலை பே…
-
- 2 replies
- 635 views
-
-
நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு- 3 இளம்பெண்கள் காயம் யாழ்ப்பாணம்- நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவிலில் நின்ற மூன்று இளம் பெண்கள் மீது நேற்றிரவு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பெண்கள் மீதே 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தலையில் படுகாயமடைந்த மூன்று பெண்களும் தற்போது யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதேவேளை தாக்குதல் மேற்கொண்டவர் மனநலம் குன்றியவர் என தெரிவிக்கப்பட்டுகிறது.(15) http://www.samakalam.com/செய்திகள்/நாயன்மார்கட்டு-பிள்ளையா/
-
- 0 replies
- 300 views
-
-
100 எம்.பி.க்களின் கையொப்பங்களுடன் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆவணம் (எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி) ஐ.தே.க. பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடவடிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றைய பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போது பிரதமர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணத்திற்கு கைச்சாத்திட்டனர். இதன்படி குறித்த ஆவணம் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்லவிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் ஒன்ற…
-
- 0 replies
- 290 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து 4 ஆம் திகதி விவாதம் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி விவாதத்திற்கு எடுப்பதற்கு நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போது கூட்டு எதிர்கட்சியினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரி…
-
- 0 replies
- 471 views
-
-
10 வருடங்களுக்கு ஒருமுறை இலங்கையில் தொடரும் வன்முறை (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) பாதிக்கப்பட்ட தாய்க்கு நீங்கள் கூறும் பதில் என்ன? ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள் மத தலைவர்கள், இராணுவ அதிகாரிகளிடம் ஐ.நா.விசேட நிபுணர் கேள்வி மத தலைவர்கள், இராணுவ அதிகாரிகளிடம் ஐ.நா.விசேட நிபுணர் கேள்வி இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 வருடங்களுக்கு ஒரு முறை ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால் சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன. இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது என்று உண்மையைக்கண்டறிதல், நீதியை நிலை நாட்டுதல், நஷ்டஈடு வழ…
-
- 0 replies
- 392 views
-
-
நெதர்லாந்திலிருந்து பாதாள உலக உறுப்பினர் ஊடாக தபாலில் அனுப்பட்டது என்ன ? (எம்.எப்.எம்.பஸீர்) பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் ஊடாக நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்டிருந்த 22 கிராம் 170 மில்லிகிராம் நிறைக்கொண்ட கொக்கைன் போதைப் பொருள் அடங்கிய பொதியுடன் இருவரை கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பொதியில் பெயர் குரிப்பிடப்ப்ட்டிருந்த வத்தளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ரனேபுர தேவகே லலித் சுரங்க மற்றும் அவருக்கு அந்த பொதியை பெற்றுக்கொடுக்க 50 ஆயிரம் ரூபா பெற்று உதவ முயன்ற கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் சேவையாற்றும் கேகாலை - பல்லேகமவைச் சேர்ந்த 28 வய…
-
- 0 replies
- 185 views
-
-
ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி – கனடா வலியுறுத்தல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது. கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை கனடா வரவேற்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை ஆதரிக்கிறது. அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, நல்லிணக்கமான, செழிப்ப…
-
- 0 replies
- 148 views
-
-
சிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார். இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன் வரவேற்றார். அத்துடன் சிறிலங்கா அதிபருக்கு செங்கம்பள மரியாதையும் அளிக்கப்பட்டது. இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறும், பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் பிரதம விருந்திரமாக கலந்து கொள்ளவுள்ளார். http://www.puthinappalakai.net/2018/03/23/news/29969
-
- 0 replies
- 220 views
-
-
தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்குக் காரணமானவரான இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயலாளரான எச்.ராஜாவின் உருவப்படம், மட்டக்களப்பில் எரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழீழம் , மட்டக்களப்பில், செவ்வாய்க்கிழமை மாலை, வல்லினம் 100 சஞ்சிகையின் அறிமுக நிகழ்விலேயே எச்.ராஜாவின் படம் எரிக்கப்பட்டதுடன், கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் சஞ்சிகையின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுகமும் உரையாடலும் கூடிய நிகழ்வு, மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. …
-
- 0 replies
- 368 views
-
-
இனவாத நகர்வுகளை உடன் நிறுத்துங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்க ளில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் மகாவலி அதிகார சபையின் கீழ் உள்வாங்கும் முடிவு ஒன்று நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தின் கீழ் வரும் இந்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த 13 கிலோ மீற்றர் நீளமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியையே மகாவலி அதிகார சபையின் கீழ் என்ற பெயரில் சிங்களப் பகுதிகளுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதிகளில் கரையோரங்களி…
-
- 0 replies
- 195 views
-
-
காணாமல்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்தித்தாரா..? யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கல்லூரி வளாகத்தில் காணாமல்போனோரின் உறவினர்கள் சந்தித்தனர். குறித்த தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, காணாமல்போனோரைக் கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் தம்மை சந்திப்பதற்காக முன்னற…
-
- 3 replies
- 519 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் ஆனந்தசங்கரி இன்று(22) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத்தயார் என்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு தெரிவான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரின் சத்தியப்பிரமான நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு. இரா. துரைரட்ணம் தெரிவித்ததாக ஊடகங்…
-
- 0 replies
- 207 views
-
-
தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு மட்டக்களப்பில் எதிர்ப்புடன் படமும் எரிப்பு தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்குக் காரணமானவரான இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயலாளரான எச்.ராஜாவின் உருவப்படம், மட்டக்களப்பில் எரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில், செவ்வாய்க்கிழமை மாலை, வல்லினம் 100 சஞ்சிகையின் அறிமுக நிகழ்விலேயே எச்.ராஜாவின் படம் எரிக்கப்பட்டதுடன், கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் சஞ்சிகையின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுகமும் உரையாடலும் கூடிய நிகழ்வு, மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூ…
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது ; ஐ. நா.விசேட ஆணையாளர் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 வருடங்களுக்கு ஒரு முறை ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால் சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன. இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது என்று உண்மையைக்கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு வழங்குதல், மற்றும் மீள்நிகழாமை என்பவற்றுக்கான ஐக்கியநாடுகளின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிரீப் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கான விஜயம் குறித்த அறிக்கையை வ…
-
- 0 replies
- 236 views
-
-
ஐநாவிடம் முறையிடச் செல்லும் முஸ்லீம் தலைவர்கள், தமிழர்கள் முறையிட்ட போது பேரினவாதத்துடன் கைகோர்த்து நிற்கவில்லையா? எனக்கு இன நல்லிணக்க வகுப்பு தேவையில்லை – அமைச்சர் மனோ கணேசன்… தனக்கு எவரும் இன நல்லுறவு பற்றி வகுப்பு எடுக்க அவசியம் இல்லை என்று முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் தளத்தில், அமைச்சர் வழமையாக எழுதும் இந்த நொடியில் என் மனதில் என்ற பத்கிவில், இதுபற்றி எழுதியுள்ள அமைச்சர் மனோ கணேசன், அதில் மேலும் கூறியதாவது. நான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை மட…
-
- 9 replies
- 787 views
-
-
முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியாவில் மீட்பு!! முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியாவில் மீட்பு!! கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 12 ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றதால் காணாமல் போன மில்ராஜ், இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகு, தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கரை…
-
- 0 replies
- 663 views
-
-
‘பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்காவிடின், நீதிமன்றம் நல்வழிப்படுத்தும்’ “பெற்றவர்கள் பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்கத் தவறின், நீதிமன்றம் அவர்களை மறியல்சாலைக்கு அனுப்பி நல்வழிப்படுத்தும்” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆவா குழுவை சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசினார் என சி.சி.ரி.வி ஆதாரத்தை வைத்து யாழ்ப்பாண பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர். குறித்த இளைஞர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமற…
-
- 1 reply
- 278 views
-
-
இன்று பிரதமருக்கு நாளை ஜனாதிபதிக்கு ; கூறுகிறார் அர்ஜுன (எம்.மனோசித்ரா) பிரதமருக்கு எதிராக தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்பகாலத்தில் ஜனாதிபதிக்கு எதிரானதாக மாறலாம். தற்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அவ்வாறு தான் உள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்தின்படியே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அஅர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். பெற்றோலிய அமைச்சின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்ல…
-
- 0 replies
- 353 views
-
-
அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்ரிக் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசதலைவர் இன்று யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க…
-
- 8 replies
- 597 views
-
-
இளைஞர் சுட்டுப்படுகொலை : புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு பிணை யாழ்.அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல யாழ். மேல் நீதிபதி அனுமதி அளித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம், வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை…
-
- 0 replies
- 312 views
-
-
வவுனியாவில் பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா நீதிமன்றம் , வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, மாவட்ட நீதிவான் நீதிமன்றம், பாடசாலைகள் முன்பாக தரித்து நிற்கும் மோட்டார் சைக்கிளின் டிக்கியை ( பொருட்கள் வைக்கும் பெட்டகம் ) மாற்று சாவி மூலம் திறந்து தொலைபேசிகள் ,பணம் என்பவை திருடப்படுவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜீத் தலமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் சுபசிங்கவின் வழிகாட்டலில் பொலிஸ் கொஸ்தாபல்களான கேரத்…
-
- 0 replies
- 352 views
-
-
ஜெனிவாவில் இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம் ஜெனிவாவில் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள், நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையானரினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை அடுத்து, நடந்த விவாதத்திலேயே, ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தின. அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள், இணைந்து, நேற்றைய அமர்வின் போது கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட;டன. அதில், “சிறிலங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் சிலர் அதிகார மீறல்களில் ஈடுபடுவதாக வரும் …
-
- 1 reply
- 243 views
-
-
“காணாமல்போனோர் அலுவலகம் பிரச்சினைக்கு தீர்வுதராது ; இலங்கை விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்” காணாமல்போனோர் அலுவலகம் ஏனைய ஆணைக்குழுக்களை போல ஆக்கபூர்வமாக செயற்படுமாக இருந்தால் பிழைகளை சுட்டிக்காட்டி வழக்குகளை தாக்கல் செய்யக்கூடிய பலத்தை கொண்டிருக்க வேண்டும். ஆனால் இச்சட்டத்தின் ஊடாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. பிரதமரும் ஜனாதிபதியும் பலதடவைகள் கூடியும் ஒரு பயனும் இல்லை. இந்த அலுவலகம் கடந்த கால சம்பவங்களை ஒருபோதும் தேடப்போவதில்லை. விசாரிக்கப் போவதுமில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த…
-
- 0 replies
- 183 views
-
-
திகனயில் திட்டமிட்ட ரீதியிலேயே வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென ஜெனிவாவில் வலியுறுத்து (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) கண்டி திகனயில் திட்டமிட்டவகையிலேயே முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டன. இதன்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் தவறிவிட்டது என்று ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை குறித்த உப குழுக்கூட்டம் ஒன்றில் சர்வதேச முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஐரோப்பிய முஸ்லிம்களின் இலங்கைக்கான அமைப்பு இந்த விசேட உபகுழுக்கூட் டத்தை ஜெனிவா வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த உபகுழுக்கூ…
-
- 0 replies
- 139 views
-