ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
பிரதமரை பதவியிலிருந்து நீக்குவது இலகுவான விடயமல்ல! : 113 பெரும்பான்மை உள்ளது என்கிறார் ராஜித எஸ்.வினோத் நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது இலகுவான விடயம் அல்ல.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மை உள்ளது. எனவே அவரை பதவி நீக்குவது சாத்தியமற்றது. இதற்காக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதும் அவசியமற்றது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு …
-
- 0 replies
- 100 views
-
-
மாகாணசபைத் தேர்தல்கள் பழைய முறைப்படி நடைபெறும்? : தொகுதிமுறைக்கு சிறுகட்சிகள் எதிர்ப்பு எஸ்.கே தொகுதிமுறைப்படி மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கு சிறுகட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய உட்பட பல சிறுகட்சிகள் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போதே தீர்மானித்துள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்முறை தொகுதிமுறையில் சாத்தியமாக அமையவில்லை. இதேபோல் மாகாண சபைத் தேர்தல்களும் தொகுதிமுறையில் நடத்தப்படுமானால் சாத்தியமாக அமையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச்செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவி…
-
- 0 replies
- 105 views
-
-
அடுத்த பாய்ச்சலுக்கு மஹிந்த தயார் எம்.சி.நஜிமுதீன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதானமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகியுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி நுகேகொடயில் பேரணி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அப்பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட…
-
- 0 replies
- 221 views
-
-
இலங்கையின் நம்பகத்தன்மையை ஐ.நா. உறுதி செய்ய வேண்டும் : தமிழரசுக்கட்சி வலியுறுத்து வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் பொறுப்புகூறலின் அடிப்படையில் இலங்கை நம்பகத்தன்மையுடன் செயற்படுவதை ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழரசுக் கட்சி, மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மற்றும் அமர்வுகள் குறித்து நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்றுக் கூடிய இ…
-
- 0 replies
- 120 views
-
-
திருகோணமலையில் பிரித்தானியர் கால பீரங்கிகள் மீட்பு திருகோணமலையில் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மேலும் இரண்டு பாரிய பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவுக்கான புதிய விடுதியை அமைப்பதற்காக குழி தோண்டிய போது, பாரிய பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, மண்ணில் புதைந்து கிடந்த மேலும் இரண்டு பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீரங்கிகள் அனைத்தும் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுமணதாச தெரிவித்தார். …
-
- 0 replies
- 130 views
-
-
பிரிகேடியர் பிரியங்கவின் பதவிக்காலம் முடிந்து விட்டதாம் – இனி லண்டன் செல்லமாட்டார் பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பதவிகாலம் முடிந்து விட்டதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் இராணுவத் தளபதி என்ற வகையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது கடமை. இன்னொரு நாட்டின் சட்டத்தின் கீழ், தமது கடமைகளை அவர் நிறைவேற்றும் போது, அவரது பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை. இந்த விடயங்கள் குகறித்துப் பேசவே …
-
- 0 replies
- 134 views
-
-
இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை மாற்றம் சிறப்புச் செய்தியாளர்Feb 25, 2018 | 0:29 by in செய்திகள் சிறிலங்காவில் இன்று அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. அதிபர் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பொறுப்பேற்கவுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐதேக தரப்பில் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் உள்ள நெடுஞ்சாலைகள், மற்றும் உயர்கல்வி அமைச்சு கபீர் காசிமிடம் கையளிக்கப்படும் என்றும், கபீர் காசிமிடம் உள்ள பொது தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு லக்ஸ்மன் …
-
- 1 reply
- 159 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு கி.தவசீலன்Feb 25, 2018 | 0:39 by in செய்திகள் சிறிலங்காவில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பான தீர்மானம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை அடுத்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், “ கொழும்பில் கூடிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவானது சிறிலங்காவில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐ.நா…
-
- 0 replies
- 135 views
-
-
கச்சதீவில் சிங்களத்தில் ஆராதனை – இந்திய, இலங்கை பக்தர்கள் அதிர்ச்சி அ.எழிலரசன்Feb 25, 2018 by in செய்திகள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிங்களத்தில் ஆராதனை நடத்தப்பட்டமை குறித்து- விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த கச்சதீவு புனித ஆலயத்தின் இரண்டு நாள் திருவிழா நேற்று நிறைவடைந்தது. இந்த திருவிழாவில், தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2000 பேரும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 4000 பேரும், கலந்து கொண்டனர். வழக்கமாக இந்த திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச். சேர்ந்த தமிழ் பக்தர்களே கலந்த…
-
- 0 replies
- 201 views
-
-
கிறிஸ்தவ,முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை சர்வதேச ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அற்ற அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள் பட்டியலில் ஸ்ரீலங்காவும் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் ஸ்ரீலங்காவில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிஸை பகுதியில் ஐ.நா பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் கவனிப்பில் தங்கியிருந்த ரோஹ…
-
- 4 replies
- 916 views
-
-
ஆதரவு தர முன்வரும் தமிழ் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேசும் ஆதரவு தர முன்வரும் தமிழ் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேசும் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், கொழும்பில் நேற்று மாலை 5.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை நடைபெற்றது. …
-
- 1 reply
- 249 views
-
-
கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர் இல்ல சிறுமிகள் : 2 இளம் பிக்குகள் உட்பட 8 பேர் கைது!!! குருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில் பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட பிக்குகள் இருவரும் 16 மற்றும் 17 வயதுகளைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையோர் 20 ம…
-
- 1 reply
- 274 views
-
-
"எப்போது தோற்றார் மகிந்த ராஜபக்சே?" ஒட்டுமொத்த இலங்கை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணிக் கட்சி பெரும்பான்மை வெற்றிபெற்றது. பெப்ரவரி பத்தாம் திகதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தென்னிலங்கையின் அரசியல் காட்சிகள் களேபரக் கைகுலுக்கல்களோடு தோன்றத்தொடங்கிவிட்டன. “நல்லிணக்க அரசு” என்றழைக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அணியினரின் ஆட்சி கவிழ்க்கப்படலாம் எனவும் எதிர்வுகூறல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. போதாதற்கு அரசியல் அவதானிகள் சிலர் மஹிந்தவின் மீள் எழுச்சி அரசியல் காலமாக இதனைக் கருதினர். ஆனால், உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து அரங்கேறும் காட்சிகள் யாவும் …
-
- 0 replies
- 421 views
-
-
சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாம்: அலறும் பிக்குகள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை அரசாங்கத்தில் இருக்கும் எவருக்கு கொடுத்தாலும், சரத் பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாம் என பிக்குகள் சிலர் ஜனாதிபதியிடம் வலிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் விவகாரங்களில் உதவி வரும் பிக்குகள் சிலர், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்த விடயத்தினை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் கோத்தபாய ராஜபக்சவின் எளிய அமைப்பு மற்றும் விமல் வீரவங்சவின் இராவணா பலய அமைப்பு உட்பட அமைப்புகளின் பிக்குகள் அடங்குவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதிக்க…
-
- 0 replies
- 221 views
-
-
ஐ.நா. ஆணையாளரின் அழுத்தமும் அரசாங்கத்தின் அக்கறையின்மையும் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும் என்று சர்வதேசம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும் அதற்கான உரிய நடவடிக்கைகள் இன்னமும் இடம்பெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி வழங்கப்படாத நிலையில் நிர்க்கதி நிலையினை அடைந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் யுத்தம் முடிவுக…
-
- 0 replies
- 158 views
-
-
பிற்போக்கான சிந்தனை!! வடமாகாண மட்ட கால்பந்தாட்டத் தொடரில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெறவிருந்த 20வயது பெண்கள் பிரிவு இறுதியாட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சமுகம் தந்திருக்கவில்லை. மாகாணமட்டத் தொடரொன்றின் இறுதியாட்டத்தைத் தவறவிடும் அளவுக்கு, அதன் கனதித் தன்மையை உணராத அளவுக்கு அந்தப் பாடசாலையின் நிர்வாகம் அமைந்துள்ளமை காலக்கொடுமையே தவிர வேறொன்றுமில்லை. பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை அணி இறுதியாட்டத்தில் களமிறங்காதமை அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. விடயம் பரபரப்பாகியுள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவின் பாரிய மருத்துவக் கப்பல் யுஎஸ்என்எஸ் மேர்சி சிறிலங்கா வரவுள்ளது அமெரிக்க கடற்படையின் பாரிய மருத்துவக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி (USNS Mercy) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மிகப் பெரிய மனிதாபிமான மற்றும் அனர்த்த மீட்பு தயார் நிலை நடவடிக்கையை அமெரிக்கா இந்த ஆண்டும் முன்னெடுக்கவுள்ளது. பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகை என்ற பெயரிலான அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் கீழ் கடந்த ஆண்டு யுஎஸ்எஸ் போல் ரிவர் என்ற கப்பலில் வந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்திருந்து மனிதாபிமான உதவிப் பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆண்டு யுஎஸ்என்எஸ் மேர்சி என்ற மருத்துவக் கப்பல் சி…
-
- 0 replies
- 265 views
-
-
வவுனியாவிற்கு வந்தடைந்த உலகசாதனை வீரன் வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரமபித்த மரதன் ஓடடம் இன்று வவுனியாவை வந்தடைந்தது. கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் இன்று வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வந்தடைந்தது. ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாலையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு 123 நாட்களில் சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது இன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது. யுத்த பிரதேசமான பாலஸ்தீனத்தில் இருந்து ஆரம்பித்த இவ் மரதன் ஒட்டமானது வவுனியா, மாங்குளம், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணத்தை சென்று முடிவடையவுள்ளது. மாலை 03.00 மணிக்கு …
-
- 1 reply
- 424 views
-
-
சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க இலங்கைக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் வெளியானது!!! பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பிலான ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு வரவழைக்கப்பட்டமை அவரது பாதுகாப்பினை கருத்திற் கொண்டே என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் அவர்…
-
- 1 reply
- 354 views
-
-
சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ள பிள்ளையானின் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு திறந்த மனதுடன் பேசுவதற்கு தயாராகயிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும், கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் கிழக்கு, வடக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையான சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் கட்சிகளிடையே பெரும் இழுபறிநிலை தோன்றியுள்ளமை தாங்களும…
-
- 1 reply
- 298 views
-
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தலும் ராஜபக் ஷவின் மீள்வருகையும் இலங்கையில் பெரிது-ம் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி 2018 பெப்ரவரி 10 இல் நடந்து முடிந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிதாக உருவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இத்தேர்தலில் நாடுதழுவிய ரீதியில் பெருவெற்றியீட்டி அவதானிகளை திகைப்படைய வைத்தது. இந்தக் கட்சி நாடளாவிய ரீதியில் மொத்த வாக்கின் 45 வீதத்தை பெற்றுள்ளதுடன் சிங்கள பெரும்பான்மைப் பகுதிகளில் அதிக வாக்குகளையும் பெற்றுக்கொண்டது. குறிப்பாக 16 மாவட்டங்களில், தமிழர்கள் அதிக அளவில் வாழும் வடக்கு கிழக்கில் உள்ள பல மாவட்டங்க…
-
- 0 replies
- 182 views
-
-
"வழக்கு விசாரணையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் எதுவுமே தெரியாது" அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் உரிய தலைவர்களுடன் கதைத்து விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் மெதடிஸ் திருச்சபையின் போதகர் ஜெகதாஸ் அடிகளார் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலை…
-
- 0 replies
- 295 views
-
-
ஜெனிவாவுக்கான புதிய தூதுவராக அசீஸ் இம்முறை கூட்டத் தொடரிலும் பங்கேற்பார் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸ் வெளிவிவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி, மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இந்த புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்ரியாவிற்கான இலங்கையின் தூதுவராக செயற்படும், கல்முனைக்குடியைச் சேர்ந்த ஏ.எல்.ஏ. அசீஸ், G-77 நாடுகள் குழுவின் தலை…
-
- 0 replies
- 173 views
-
-
பஸ்ஸில் வெடித்த குண்டை எடுத்து வந்தவர் கஹகொல்ல முகாமின் சார்ஜன்ட் மேஜர்? சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம்; முகாமுக்குள் கொண்டு செல்லவே குண்டை எடுத்து வந்துள்ளாராம் (எம்.எப்.எம்.பஸீர்) தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் பஸ் வண்டியினுள் வெடித்த கைக்குண்டானது, கஹகொல்ல இராணுவ முகாமில் சேவையாற்றும் சார்ஜன்ட் மேஜர் தர இராணுவ வீரராலேயே எடுத்து செல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சார்ஜன்ட் மேஜர், இயந்திர பொறியியல் படையணியின், கஹகொல்ல முகாமின் ஆயுத களஞ்சியத்துக்கு பொறுப்பாக செயற்பட்டவர் எனவும் அவர் விடுமுறைக்காக வீடு சென்று, குறித்த தினம் கஹகொல்ல முகாமுக்கு திரும்பிக…
-
- 0 replies
- 206 views
-
-
பரபரப்பான சூழலில் திங்களன்று ஆரம்பமாகிறது ஜெனிவா சமர் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. மனித உரிமை பேரவையின் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த 37 ஆவது கூட்டத் தொடரில் நிலையில் இலங்கை மனித உரிமை நிலைவரம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. இதேவேளை 37 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிக முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட க…
-
- 0 replies
- 208 views
-