ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143314 topics in this forum
-
யாழில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு யாழ்ப்பாணம், தென்மராட்சி - எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய செல்வரத்தினம் சுரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி வீட்டிலிருந்து உறவினரொருவரது திருமணத்திற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் காணாமல்போகியிருந்த நிலையில் நேற்றுக்காலை எழுதுமட்டுவாள் நாகர்கோயில் பகுதியில் உள்ள குளத்திற்கு அருகில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 334 views
-
-
மைத்திரியின் தொலைபேசி அழைப்பு – பேசாமல் நழுவினார் மகிந்த கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் ஒரு கட்டத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கூடடு எதிரணியின் ஆதரவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முனைப்புகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட சூழலில், கடந்த வியாழக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சவை தொலைபேசியில் அழைத்திருந்தார் மைத்திரிபால சிறிசேன. எனினும், அந்த தொலைபேசி அழைப்புக்கு மகிந்த ராஜபக்ச பதிலளிக்கவில்லை. அவரது மகனான நாமல் ராஜபக்ச தான் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்தார். …
-
- 0 replies
- 355 views
-
-
உச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்த மகிந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உச்சநீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது. உச்சநீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர். …
-
- 0 replies
- 258 views
-
-
பிரதமராகிறார் கரு ஜயசூரிய: புதிய அமைச்சரவை தயார்? February 17, 2018 67 தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை தணிக்கும் வகையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ செய்திகள் ஒரு சில தினங்களுக்குள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதியினால் திட்டமிடப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில், பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த கரு ஜயசூரிய நியம…
-
- 0 replies
- 347 views
-
-
உள்ளூராட்சி சபைகளின் ஊடாக எவற்றை சாதிக்க முடியும்?
-
- 0 replies
- 263 views
-
-
அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர் (எம்.எம்.மின்ஹாஜ் ) நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளி்கையிலும் இரண்டு தூதுவர்களும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இன்றுகாலை இந்திய உயர்ஸ்தானிகர் தர…
-
- 13 replies
- 1.1k views
-
-
மகனைக் கொண்டு மகிந்த முன்வைத்துள்ள கருத்திற்கு இதுவே காரணம்? வடக்கு முதல்வர் மகனைக் கொண்டு மகிந்த முன்வைத்துள்ள கருத்திற்கு இனரீதியான விரிசல் ஏற்படக்கூடாது என்ற எண்ணமே காரணமாகும் என தான் நம்புவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் தளத்தில் பதிவிட்டமை தொடர்பாக இன்று முதலமைச்சரிடம் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், நாமலின் தந்தையாரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த இன ரீதியான சில கருத்துக்களை முன்வைத்து வாக்குகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் மகனை கொண்டு மகிந்த இவ்வாறாதொரு கருத்தை முன்வைத்துள்ளதற்கு…
-
- 0 replies
- 349 views
-
-
வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரிடம் துப்பாக்கி மீட்பு! வவுனியா நெடுங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கியும், 611 ரவைகளையும் மீட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் வீதி கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் அவ்வீதியால் பயணித்த மோட்டர் சைக்கிளை மறித்து சோதனை செய்த போதே குறித்த ரி56 ரக துப்பாக்கியும், ரவைகளும் மீட்டுள்ளனர். நெடுங்கேணி மாறாயிலுப்பை நாகதம்பிரான் கோவிலடியில் போக்குவரத்துப் பொலிசார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளிலை மறித்து சோதனை மேற்கொண்டபோது, ஒரு பையினுள் ரி 56 ரக துப்பாக்கியும், 611 ரவைகளும் இருந்தமை க…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கை அரசின் காரணங்களை நம்ப வேண்டாம் ; 26 நாடுகளின் பிரதிநிதிகளிடம் த. தே. கூ. வலியுறுத்தல் உள்ளூராட்சி தேர்தல்களின் பெறுபேறுகள் தேசிய அரசாங்கத்திற்குள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை காரண மாகக் கொண்டு, இலங்கை அரசாங்கத்தினால் ஜெனிவாவுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதற்கு முற்பட்டு காரணங்களை முன்வைக்கும் பட்சத்தில் அதனை ஜெனிவாவின் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இலங்கையின் தேசிய அரசியல் நிலவரங்கள் எவ்வாறாகவிருப்பினும் வாக்குறுதிகளிலிருந்து நழுவிச்செல்ல முடியாது என்ப…
-
- 3 replies
- 397 views
-
-
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர், உப தவிசாளர்கள் நியமனம் கிளிநொச்சி மாவட்டத்தில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலினைத் தொடர்ந்து 3 பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவிசாளர்கள் மற்றும் உபதவிசாளர்கள் ஆகியோரை நியமித்துள்ளது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் கைப்பற்றிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று சபைகளிலும் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், மூன்று சபைகளுக்குமான தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், கரைச்சிப் பிரதேச சபையினுடைய தவிசாளராக அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ் காங்கேசன்துறையில் பாரிய இரு எண்ணைக்கிடங்குகள்! வடக்கில் நிலவிவரும் எரிபொருள் விற்பனைக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்பொருட்டு யாழ் காங்கேசன்துறையில் பாரிய இரண்டு எண்ணைக்கிடங்குகள் அமைக்கப்படவுள்ளதுடன், பத்து ஏக்கரில் காங்கேசன்துறை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கனியவளங்கள் மற்றும் பெற்றோலிய அமைச்சர் அர்ஜின ரணதுங்க தெரிவித்தார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் வட பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன விற்பனை முகவர்களுடனான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கனியவளங்கள் மற்றும் பெற்றோலிய அமைச்சர் அர்ஜின ரணதுங்…
-
- 0 replies
- 545 views
-
-
காய்கறிகளின் விலைவீழ்ச்சியில் யாழ்ப்பாணத்தவர் பங்களிப்பு! Report us Aasim 15 hours ago இலங்கையில் அதிகரித்துச் சென்ற காய்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்ததில் யாழ்ப்பாண விவசாயிகள் பங்களிப்புச் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழவகைகள் இலங்கையின் பிரதான காய்கறி சந்தையான தம்புள்ளைக்கும் எடுத்து வரப்படுகின்றன. நாளொன்றுக்கு முப்பது தொடக்கம் 35 வரையான லொறிகள் யாழ்ப்பாணத்திலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றிவரும் காரணத்தினால் தம்புள்ளை மார்க்கட்டில் போதுமான அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பாரிய விலை அதி…
-
- 0 replies
- 370 views
-
-
தேசிய நல்லிணக்க அரசாங்கம் எதிர்வரும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிக்க சர்வதேசம் விருப்பம்… அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் பிரித்தானிய ராஜதந்திரிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவுடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நான்கு நாடுகளின் ராஜதந்திரிகள் தம்முடன் பேசியதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் என்ன விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்பத…
-
- 0 replies
- 279 views
-
-
யாழில் கொள்ளைக் குழுவை சேர்ந்த மூவரை காவற்துறை மடக்கியது…. யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் மூவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை திருநெல்வேலி நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் நகையை பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ் நாவற்குளி பகுதியைச்சேர்ந்த இருபதிலிருந்து இருபத்து மூன்று வயதுக்கிடையிலான குறித்த மூவரும் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டிருப்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவ…
-
- 0 replies
- 190 views
-
-
நான் பதவி விலகப்போவதில்லை! பிரதமர் அறிவிப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டும், ஜனாதிபதி இவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தென்னிலங்கையில் பலமாக எழுந்தன. புதிய பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என்ற தகவல்களும் அப்பப்போது வெளிவந்துகொண்டு இருந்தன. பிரதமர், ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, கட்சி உறுப்பினர்கள் என அடுத்தடுத்து இடம்பெற்ற விசேட கூட்டங்களால் கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இவ்வாறான இக்கட்டான நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பை அலரி மாளிகையில் நடத்திவருகின்றார். இதில் கருத்து தெரிவித்த பிரதமர், …
-
- 6 replies
- 661 views
-
-
யாழ்., நல்லூர், கரவெட்டியில் தமிழ் கூட்டமைப்பு ஆட்சியே!! யாழ்., நல்லூர், கரவெட்டியில் தமிழ் கூட்டமைப்பு ஆட்சியே!! யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆட்சி அமைக்கும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்ப…
-
- 0 replies
- 264 views
-
-
யாருக்கு ஆதரவு என்று ஈ.பி.டி.பி. முடிவில்லை!! யாருக்கு ஆதரவு என்று ஈ.பி.டி.பி. முடிவில்லை!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கவில்லை. இவ்வாறு ஈ.பி.டி.பி.யின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சபைகளில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு மக்கள் நலன் கருதி தமது கட்சி …
-
- 0 replies
- 291 views
-
-
ஐ.தே.க. எம்.பி.க்களை இழுத்தெடுக்கும் தீவிர முயற்சியில் சு.க. முக்கியஸ்தர்கள் தனித்து அரசாங்கம் அமைப்பதற்காக கடும்பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுடன் இந்த விடயம் தொடர்பில் தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒருசில …
-
- 0 replies
- 216 views
-
-
முக்கிய அமைச்சுக்களுக்கு குறிவைக்கும் ஜனாதிபதி ஐக்கிய தேசியக்கட்சியும் சுதந்திரக்கட்சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அமைத்த தேசிய அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் தனித்து ஆட்சி அமைக்கும் நோக்கில் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் மஹிந்த தரப்பின் ஆதரவைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. எனினும் இவ்வாறு தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சி வெற்றிபெறாமல் தேசிய அரசாங்கமே தொடருமாயின் முக்கிய அமைச்சுக்களை சுதந்திரக…
-
- 0 replies
- 250 views
-
-
அரசியல் குழப்பம் ! பிரதமர் பதவி குறித்து பொதுபலசேனாவின் கருத்து இதோ... நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை குறித்து தீர்மானம் எடுக்க முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்ப நிலையில் உள்ளார். இந்நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள உள்ளக மற்றும் சர்வதேச ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு பிரதமர் பதவியை வழங்குவது பொருத்தமற்ற விடயம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பதவி தொடர்பில் நாட்டில் இடம் பெற்று வரும் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பொ…
-
- 0 replies
- 197 views
-
-
109 பேர் விடுதலை நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 136 பேரில் 109 பேரை அரசு விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் ஓரிரு நாட்களில் தமது நாடு போய்ச் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மீனவர்கள் கடந்த மாத மத்தியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபின் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவரது மகன் நோய் காரணமாக மரணித்ததையடுத்து, நல்லெண்ண அடிப்படையில் அவரும் அவருடன் மேலும் மூன்று மீனவர்களும் கடந்த 9ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர். மேற்படி 109 மீனவர்களில் 30…
-
- 0 replies
- 194 views
-
-
பிரதமரை நீக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – சட்ட நிபுணர்கள் கருத்து 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று கூட்டு எதிரணியினருக்கு உறுதியளித்திருந்தார். இதுதொடர்பாக ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் என்ற அமைப்பின் சார்பில், சட்டவாளர்கள் லால் விஜேநாயக்க, கே.எஸ்.இரத்னவேலு, சுதத் நெத்சிங்க, பிரபோத ரத்நாயக்க, ஹரின் கோமிஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 128 views
-
-
சூடுபிடிக்கிறது சிறிலங்கா விவகாரம் – கடும் அழுத்தம் கொடுக்குமாறு ஜெனிவா கூட்டத்தில் வலியுறுத்தல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதுவரின் பணியகத்தில் நேற்றுக்காலை நடந்த இந்தக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 26 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில், இம்மாத…
-
- 0 replies
- 125 views
-
-
கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் வடக்கில் வெளியான உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பின் ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டன. தேர்தலில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு அநேகமான உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களைப் பெற்…
-
- 2 replies
- 482 views
-
-
உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு சமகால காலத்தில் கொழும்பு அரசியல் களத்தில் பரபரப்பான நிலையே காணப்படுகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பில் அடுத்த கட்ட நகர்வு குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது. மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை நீக்கி விட்டு மஹிந்தவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக ஏற்றுக் கொள…
-
- 4 replies
- 756 views
-