ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை மீளுறுதி செய்யும் ஒரு தேர்தல் களம் இது.
-
- 1 reply
- 388 views
-
-
இனத்தைக் கூறுபோடாமல் ஒற்றுமையை நிரூபியுங்கள்!! இனத்தைக் கூறுபோடாமல் ஒற்றுமையை நிரூபியுங்கள்!! கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையில் வலியுறுத்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் பிரதேசத்தினதும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்களை நிறைவேற்றுவது மட்டுமன்றி லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்தும் அங்கங்களையிழந்தும் வாழ்வாதாரமன்றியும் அவலத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களின் இதய தாக லட்சியத்தை நிறைவு செய்ய…
-
- 0 replies
- 260 views
-
-
கிளிநொச்சியில் பிரமிட் வியாபார நடவடிக்கை!! கிளிநொச்சியில் பிரமிட் வியாபார நடவடிக்கை!! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களின் முன்னால் நிற்கும் சிலர் அங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களை பிரிமிட் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. தினமும் மாலை வேளைகளில் அலுவலகங்களுக்கு முன்னால் காணப்படும் நபர்கள் கடமைமுடிந்து வெளியேறும் அலுவலர்…
-
- 0 replies
- 526 views
-
-
மஹிந்தவை பிரதமராக்க தயார் (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தனி அரசாங்கத்தை அமைக்கவும் அதில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்க வும் நாம் தயார். ஆனால் தனித்து அரசாங்கத்தை அமைக்க யாருடன் கூட்டணி அமைப்பது என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். மஹிந்தவை பிரதமராக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்தும் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்னர…
-
- 0 replies
- 322 views
-
-
நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலமைச்சர் விளக்கம் சிங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளானர். நாங்கள் எமக்குள் தெளிவு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். போருக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்கள் இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியான மௌனத்தையே சாதிக்கிறார்கள் என மக்கள் மத்தியிலிருந்து எழும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு …
-
- 0 replies
- 284 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பு பொதுகூட்டத்தில் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த ஜனநாயக போராளிகள் கட்சி ஊடகப் பேச்சாளர் துளசி வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் ஆதரவுக்கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி மேடையிலிருந்த சுமந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அண்மையில் கனடா சென்ற சுமந்திரன் அங்கு பேசும்போது ‘நாங்கள் அரசுடன் பேசும்போது விமர்சிக்கும் நீங்கள், விடுதலைப்புலிகள் அரசுடன் பேசும் போது தமிழீழத்தை கைவிட்டுத்தானே பேசப்போனார்கள் அவர்களை ஏன் நீங்கள் கேள்வி கேட்கவில்லை’ என கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு சுமந்திரன் பங்குபற்றிய பிரச்சார …
-
- 1 reply
- 248 views
-
-
யாழில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு சட்டமுரணான அறிவித்தல் சுவரொட்டிகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட பின்னர் அவ்விடத்தில் ‘ சட்டமுரணான அறிவித்தல் ‘ என சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அத்துடன் ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்போம் ! சட்டமீறலை எதிர்ப்போம் ! எனவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பினாலையே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. http://globaltamilnews.net/2018/64098/
-
- 0 replies
- 198 views
-
-
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் யதார்த்தபூர்வமான கோரிக்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் நடவடிக்கை உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதை அடுத்து பாராளுமன்றம் அரசியல்யாப்பு சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல் குழு மற்றும் உபகுழுக்கள் அமைக்கப்பட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவது, தேர்தல் முறையினை மாற்றியமைப்பது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஆகிய மூன்று விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு அதுதொடர்பான இடைக்கால அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 313 views
-
-
நீங்கள் விடுதலைப்புலிகள் அதனால் இராணுவ வைத்தியசாலைக்கு செல்லுங்கள்… பெரும்பான்மையின மாணவர்களால் தாக்கப்பட்டு காயத்திற்கு உள்ளான யாழ் பல்கலை வவுனியா வளாக மாணவனை, அவரது சக நண்பர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது “நீங்கள் விடுதலைப்புலிகள், அதனால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பெருன்பான்மை இன மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது, பெரும்பான்மை மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்ற றிலையில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர். அதன் பின்னர், தாக்குதலுக்கு இலக்கான மாண…
-
- 25 replies
- 1.4k views
-
-
‘அபிவிருத்தி தொடர்பில் பேசும் போது, அரசியல் பற்றியும் பேசவேண்டியுள்ளது’ “நிலையான அபிவிருத்தி என்பது தமிழ் மக்களுக்கான நிலையான, முழுமையான அரசியல் தீர்விலேயே தங்கியிருக்கிறது. இதனால், அந்தத் தீர்வை எட்டும் வரை அபிவிருத்திப்பற்றிப் பேசும்போது, அதன் பின்னால் உள்ள அரசியல் பற்றியும் நாம் உரத்துப்பேசவேண்டிய கட்டாயத்திலேயே உள்ளோம்” என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படு…
-
- 0 replies
- 233 views
-
-
வாளுடன் நடமாடிய இருவர் கைது அச்செழு பகுதியில் இரவு நேரம் வாளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அச்செழு பகுதியில் நேற்று (28) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் வாள்களுடன் அப்பகுதியில் நடமாடியுள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், அவர்களை பிடிக்க முற்பட்டபோது, மூவர் தப்பியோடிய நிலையில் இருவர் பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட இருவரையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 அடி நீளமான வாள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும் அச்செழு மற்றும் சுன்னாகம் பகுதியைச்சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனவும், மேல…
-
- 0 replies
- 274 views
-
-
‘டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பங்களிப்பு உள்ளது’ - டி.விஜிதா ‘தீவகப் பகுதிக்கான வைத்தியர்களை நியமிப்பதில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கணிசமான பங்களிப்பு உள்ளதென்பதனை மறந்துவிட வேண்டாம். வடமாகாண சபை மீதும், அமைச்சர்கள் மீதும் குறை கூறுவதை விடுத்து வடமாகாண சபையின் செயற்பாட்டுக்கு பங்களிப்பு தருமாறு’ வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். புங்குடுதீவில் அண்மையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் மாணவியொருவர் உயிரிழந்தார். புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையே குறித்த மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், மாணவியின் உயிரிழப்புக்கு வடமாகாண சபை பொறுப்பேற்க வேண்டும் எனவும், ஈழ மக்…
-
- 0 replies
- 749 views
-
-
‘அரசியல் கைதிகளை, ஏனைய கைதிகளிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும்’ - டி.விஜிதா சிறைச்சாலையில் தடுத்து வைக்கபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, ஏனைய கைதிகளிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் எனவும் இப்பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் எனவும் கோரி அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று (29) மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் குறித்த மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது, அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உரிய …
-
- 0 replies
- 212 views
-
-
வித்தியாவிற்கு கிடைத்ததைப் போல ஹரிஷ்ணவிக்கும் நீதி வேண்டும்!!! வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவிக்கு இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பெண்கள் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து இது தொடர்பான அறிக்கை வராமையால் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து அறிவித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 13 வயது மாணவியான ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை …
-
- 0 replies
- 150 views
-
-
“தேசிய சொத்துக்ளை வெளிநாடுகளுக்கு விற்று முடித்துவிட்டார்கள்” (எம்.மனோசித்ரா) அம்பாந்தோட்டை துறைமுகம் முதற்கொண்டு விமான நிலையம் என பல தேசிய சொத்துக்ளை வெளிநாடுகளுக்கு விற்று முடித்துவிட்டார்கள். அவை மாத்திரமல்ல அவற்றுடன் அவை அமைந்துள்ள சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பையும் சேர்த்து தான் விற்றுள்ளார்கள். இதனை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டால் பொலிஸாரை கொண்டு தாக்குகின்றர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , கடந்த தேர்தலில் இவ்வாறு பொய் கூறியே மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால் இம்முறை அவ்வாறு மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அம்பாந்தோட்டையில் நேற்று இடம் பெற்…
-
- 0 replies
- 346 views
-
-
வலைத்தளங்களில் வௌியிடப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கை.! என்மீது சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும் பதில் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரனின் வீடு தொடர்பாக முகநூல்கள் மற்றும் இணையத்தளங்களிலும் வெளியானசெய்தி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தேர…
-
- 0 replies
- 112 views
-
-
வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள் ஐ.நா அதிகாரி 25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில், 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகள், ஐ.நாவின் தொடர்பாடல் முகாமையாளராக பென்ஜமின் டிக்ஸ் பணியாற்றியிருந்தார். ஒரு சிறந்த ஒளிப்படக் கலைஞருமான டிக்ஸ், இந்தியாவின் ஜெய்பூர் நகரில் ந…
-
- 4 replies
- 461 views
-
-
பிரதமர் மோடியிடம் உங்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பேன் : சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் பொறிக்கப்பட வேண்டும் என்கிறார் ஜனாதிபதி (ஆர்.யசி, அட்டன், பொகவந்தலாவை நிருபர்கள்) மலையக மக்களுக்காக சேவையாற் றிய தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் திகழ்கின்றார். அவரது பெயரை அழிக்க நினைப்பதும் பெயர்ப் பலகைகளிலிருந்து அவரது பெயரை நீக்குவதும் மிகப்பெரிய குற்றமாகும். அவரது பெயர் எங் கெல்லாம் அழிக்கப்பட்டதோ அவ் விடங்களில் மீண்டும் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் பொறிக்கப்பட்ட வேண்டும் என் பதே எனது கட்டளை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அடுத்த மாதம் இந்திய பிரதமரை சந்திக்கையில் உங்களின் பி…
-
- 0 replies
- 143 views
-
-
பெற்றோரின் கண்காணிப்பு இன்மையே ஒழுக்க சீர்கேடுகளை உருவாக்குகிறது பெற்றோரின் கண்காணிப்பு இன்மையே ஒழுக்க சீர்கேடுகளை உருவாக்குகிறது வடக்கு முதல்வர் தெரிவிப்பு அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வி அறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும், உண்மை பேசுபவர்களாக இருக்க வேண்டும் என எண்ணியதாலே அன்றைய குழந்தைகள் சிறப்பாக வளர்ந்தனர். இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.…
-
- 0 replies
- 114 views
-
-
மிக் விமான கொள்வனவு மோசடி விவகார விசாரணைகள் தீவிரம்.! மிக் - 27 ரக விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் 14 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (எப்.சி.ஐ.டி.), அந்த விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் ரஷ்யாவுக்கான தூதுவர் உதயங்க வீரதுங்கவின் இரு வங்கிக்கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்ட பெருந் தொகை பணத்தை கண்டுபிடித்துள்ளனர். கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத…
-
- 0 replies
- 246 views
-
-
மஹிந்த ராஜபக் ஷவை சிறையிலடைப்போம் : 2018 இல் அது நிச்சயம் நடக்கும் (எம்.எம்.மின்ஹாஜ்) ஜனவரி 8 போராட்டத்தை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். ஜனாதிபதியின் பேச்சை கணக்கெடுக்க வேண்டாம். இது தேர்தல் காலமாகும். எதிர்வரும் 10 ஆ திகதிக்கு பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தை இதனை விட பலமாக 2025 ஆம் ஆண்டு வரை கொண்டு செல்வோம். மக்கள் வழங்கிய ஆணையை மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு காட்டிக்கொடுக்க மாட்டோம் என சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது மொட்டு சின்னத்திற்கு மீண்டும் ஆட்சியை வழங்குவதா அல்லது முன்னெடுத்து செல்வதா என்பதனை தீர்மானிக்கும் தேர்தலாகும்.2018 ராஜ…
-
- 0 replies
- 268 views
-
-
மகிந்தவின் குடியுரிமையை ரத்துச்செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்ததா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையே மிகவும் பெரிய பிரச்சினை என பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை ரத்து செய்யுமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சிய…
-
- 0 replies
- 164 views
-
-
தலைமன்னாரில் 12 கிலோ தங்கத்துடன் இருவர் கைது தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இரு இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர். குறித்த இருவரும் தலைமன்னர் பகுதியிலுள்ள உறுமலை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 12 கிலோ கிராம் தங்கத்தை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/30044
-
- 0 replies
- 220 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்யா,ழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தகவல் யாழ்ப்பாண மாவட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, 3 ஆயிரத்து 81 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 20 ஆயிரம் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள குடும்பங்கள் உள்ளதாகவும், அந்தக் குடும்பங்களுக்கு வீடுகள் அவசியமென்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டடோரின் ஆயிரத்து 900 குடும்பங்களுக்கும் வீடுகள் அவசியமென்றும் மாவட்ட அரசாங்க அதிபர…
-
- 1 reply
- 153 views
-
-
பதவி பறிபோனாலும் பரவாயில்லை – எண்ணெய் மாபியாவை ஒழிக்கத் தயாராக உள்ளேன் : எனது பதவி பறிபோனாலும் எனக்கு கவலையில்லை, நான் எண்ணெய் மாபியாவை ஒழிக்கத் தயாராக உள்ளேன் என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் உள்ள விமானங்களுக்கான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக பல எரிபொருள் விநியோக நிலையங்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இங்கும் அங்கும் மாறி மாறி தாவும் அமைச்சர்கள் மூடிப்பட்ட எரிபொருள் நிலையங்களை திறக்கமாட்டீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால் எனக்கு எந்த அழுத்தங்கள் வந்தாலும் நான் எரிபொருள் மாபியாவை ஒழித்தே…
-
- 1 reply
- 301 views
-