ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
சடலங்களை கடலில் அழிக்க பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படைப் படகின் கட்டளை அதிகாரி கைது கொழும்பு நகரப் பகுதியில் 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா கடற்படையில் சீவ் பெற்றி ஒவ்விசராகப் பணியாற்றிய, லுதுவகன்டிகே துசார மென்டிஸ் என்ற இந்த முன்னாள் புலனாய்வு அதிகாரி கடந்த 23ஆம் நாள் கைது செய்யப்பட்டு, மறுநாள் கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி, சிறிலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் சுமித் …
-
- 0 replies
- 198 views
-
-
"புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பயணத்தில் எமது பங்கினை சரியாக செய்திருக்கின்றோம்"...சுமத்திரன் வவுனியாவில் கௌரவ சுமந்திரனின் உரை 28.01.2018
-
- 2 replies
- 232 views
-
-
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 31 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய…
-
- 2 replies
- 455 views
-
-
ராஜிவ் காந்தியை கொலை செய்தது பிரபாகரனும் பொட்டம்மானுமே! கருணா தகவல் என்னை துரோகி என்பதில் அர்த்தமில்லை, துரோகிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர். பணத்தை வாங்கிவிட்டு முதலமைச்சர் பதவியை விற்றுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிடுகையில், என்னால் சண்டை நிறுத்தப்பட்டதாலேயே இன்று இளைஞர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர். நான் சண்டை பிடிக் கமுடியாதென்று போராட்டத்தில் இருந்து விலகவில்லை. இளைஞர்களின் நன்மை…
-
- 3 replies
- 660 views
-
-
வடமாகாணத்துக்கு அபிவிருத்தி தேவை!! இலங்கை மத்திய வருவாயுடைய நாடாக இருந்தாலும், அந்தக் குறியீட்டின் கீழ் வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை அடையாளப்படுத்த முடியாதுள்ளது. போரால் முற்றாக அழிவடைந்த பிரதேசங்கள் அடிப்படை மட்டத்துக்கும் கீழேயே உள்ளன. இவ்வாறு தெரிவித்தார் வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். யாழ்ப்பாணம் வர்த்தகம் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணப் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்…
-
- 0 replies
- 409 views
-
-
காணாமல் போன அலுவலகத்திற்கு என்ன நடக்கின்றது? யுத்தகாலத்தின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல்போனவர்கள் குறித்து என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாமலேயே இருக்கிறது. காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்ற போதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமலேயே இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் காணாமல்போனோரின் உறவினர்களோ தொடர்ந்து தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கோரி வீதிகளில் போராடிக்கொண்டிருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து 9ஆண்டுகள் நிறைவடையப்…
-
- 0 replies
- 265 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் வெளியீடு: இரா.சம்மந்தனும் பங்கேற்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல்வேறு கொள்கைப்பிரகடனங்களை உள்ளடக்கிய 15 பக்கங்களை கொண்ட விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. மாவை சேனாதிராஜா எம்.பியினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிடம் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இரா. சம்பந்தனினால் கட்சித்தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட…
-
- 1 reply
- 581 views
-
-
சென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கும் பாரதி விழா.. தமிழகத்தின் பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்தும் பாரதி விழா எதிர்வரும் 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சென்னை பாரதியார் சங்கத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் தலைமை விருந்தினராகவும் யாழ். இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். .நிகழ்வில் சென்னை சரஸ்வதி பரதநாட்டிய வித்தியாலய இயக்குநர் நர்த்தன சிரோண்மணி கிரிஜா முருகன் குழுவினரின் பரத நாட்ட…
-
- 1 reply
- 794 views
-
-
குடியுரிமையை இரத்து செய்தாலும் பயணத்தை தொடருவேன் : மகிந்த தனது குடியுரிமையை இரத்து செய்வதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது குடியுரிமையை இல்லாது செய்தாலும் தான் மக்கள் பணிகளை கைவிட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் அம்பாறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குடியுரிமையை நீக்குவதற்கு எத்தகைய சட்டம் ஒன்று உள்ளதென்பது தெரியவில்லை. அவ்வாறு குடியுரிமையை நீக்கினாலும் தமது அரசியல் பணிகள் தொடரும் என அவர் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/செய்திகள்/குடியுரிமையை-இரத்து-செய்/
-
- 0 replies
- 291 views
-
-
பெப்ரவரி 8ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் தேர்தல் பிற்போடப்படும் – ஆணைக்குழு எச்சரிக்கை எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் எச்சரித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தை எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் நாள் கூட்டுமாறு தாம் சபாநாயகரிடம் கோரவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இந்தநிலையில் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பரப்புரைகள் முடிவடைந்த பின்னர், 8ஆம் நாள் ந…
-
- 0 replies
- 159 views
-
-
கூட்டமைப்பு இலஞ்சம் பெற்றதாகக் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது! நல்லபிப்பிராயத்தை திட்டமிட்டு சிதைக்கும் கபட நோக்கம் என்கிறார் –சுமந்திரன் எம்.பி. (ஜெ.ராஜன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப்பலம் இத்தேர்தலில் சிறிதும் குறைவடையாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறாமல் இருந்தாலும் கூட, ஒன்றுமே நடக்கவில்லை என எவராலும் கூறஇயலாது. சில விடயங்கள் தொடர்பில் நாங்களும் எங்களது எதிர்ப்பை தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் தெரிவித்து வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் கூறினார். தற்…
-
- 0 replies
- 204 views
-
-
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி விடுவிக்கப்படுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி மயிலிட்டித்துறைமுகத்தினை அண்டிய பகுதியில் இதுவரை காலமும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 3 கிலோ மீற்றர் வரையான பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் இராணுவத்தினரின் போக்குவரத்து மட்டுமே இடம்பெற்று வந்தது. இதனால் பருத்தித்துறையில் வசிக்கும் மயிலிட்டி மீனவர்கள் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட மயிலிட்டித்துறைமுகத்தின் பயனை முழுமையாக பெறமுடியாது பெரும் அசௌகரியங்களை எதிர்ந…
-
- 0 replies
- 222 views
-
-
புலிப் பாடலை ஒலிபரப்பின் புலித் தடையை நீக்கலாமே? புலிப் பாடலை ஒலிபரப்பின் புலித் தடையை நீக்கலாமே? தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பாடல்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஒலிபரப்புவதன் ஊடாக அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளதாக அதே கட்சியின் அங்கஜன் கூறுவாராயின், புலிகள் மீது தொடர்ந்தும் தடை தேவையில்லை. அந்தத் தடையை நீக்கவும், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி ஆகிய 3 விடயங்களை யும் அரச தலைவருடன் பேசி சீர்செய்ய வேண்டும். …
-
- 1 reply
- 406 views
-
-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை எனவும், தேசிய அரசியலை நோக்காக கொண்டே செயற்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
-
- 0 replies
- 169 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்திக்கானதே தவிர இலஞ்சமல்ல – சம்மந்தன்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதிபோன்றே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. இது எப்படி இலஞ்சமாக இருக்க முடியும் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். இன்று(27) கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர…
-
- 5 replies
- 485 views
-
-
மைத்திரியின் சவாலுக்குச் சவால் – தேர்தலுக்கு முன் நாடாளுமன்றை கூட்டுகிறார் ரணில் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. பிணை முறி மோசடி குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும், முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியனவற்றின் மீது எதிர்வரும் பெப்ரவரி 20ஆம், 21ஆம் நாள்கள் விவாதம் நடத்துவதென் நாடாளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, ஐதேகவும், கூட்டு எதிரணியும் இணைந்து ஆணைக்குழு அறிக்கைகள் கு…
-
- 0 replies
- 160 views
-
-
நாளைக்கே சுதந்திரக் கட்சி அரசாங்கம் – சிறிலங்கா அதிபர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்முடன் இருந்தால், நாளைக்கே கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைத்தால், தாமும் இணைந்து கொள்ளத் தயார் என்று, புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளவர்கள் கூறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குக் கூறுகிறேன், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு ச…
-
- 0 replies
- 219 views
-
-
யாழ். விவசாயிகள் மானியம் கேட்கவில்லை- உத்தரவாத விலையையே கேட்கிறார்கள் வடக்கிலுள்ள விவசாயிகள் மானியங்களைக் கோரவில்லை என்றும், தமது உற்பத்திகளுக்கு உத்தரவாத விலை ஒன்றையே அவர்கள் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன். ”யாழ்ப்பாணத்தில், மோதல்களுக்கு முன்னர் இருந்த, முக்கிய தொழிற்சாலைகள் இப்போது இல்லாததால் வேலைவாய்ப்பு இன்னும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கான வசதிகளை முன்னேற்றுவதன் மூலம், விவசாயத்துறையை மேம்படுத்த முடியும். தமக்கு கொடைகளோ, மானியங்களோ தேவையில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள். அவர்களின் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கொடுக்கப்பட்டால், அவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள். …
-
- 0 replies
- 169 views
-
-
’யாழ்.ஜனாதிபதி மாளிகை சுற்றுலா விடுதியாகும்’ 3.5 பில்லியன் ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை, சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகை, தற்போது மூடப்பட்டுள்ளது. அதன் நன்மைகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அந்த மாளிகையை உயர்தரம் வாய்ந்த சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்கு தற்போது சர்வதேச ரீதியாக விலைமனு கோர…
-
- 1 reply
- 431 views
-
-
முடிவிற்கு வருகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்? இலங்கைத் தமிழர்களின் நடப்பு அரசியல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான மோதலாகவே உருமாறி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து, ஈழத் தமிழர் அரசியல் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வகிபாகம் ஓய்வு நிலைக்கு வந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் சக்தியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு சில வருட காலம் நீடித்தது. அத்தகைய எதிர்பார்ப்பில் மாற்றம் உருவாகக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் அண்மையில் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், அதிருப்திகள் ஊடாக வெளிப்பட்டு, விவாதப் பொருளாக மாறியுள்ள சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் முடிவிற்கு வருகிறதா எ…
-
- 0 replies
- 699 views
-
-
அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் கோத்தா – தினேஸ் குணவர்த்தன 2020ஆம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தகுதியானவர் அல்ல என்று கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அமெரிக்க குடியுரிமையைக் கைவிட வேண்டும். ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும், அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடத் தாம் விரும்பவில்லை என்று அவர் ஏற்கனவே எம்மிடம் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 205 views
-
-
அனைத்துலக நிதி முறைமைக்கு ஆபத்தான 11 நாடுகளில் சிறிலங்காவும் பணச்சலவை தொடர்பாக, ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளதாக நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி தெரிவித்துள்ளது. பணச்சலவை குறித்த அதிக ஆபத்துள்ள மற்றும் கண்காணிப்பு அதிகார வரம்புக்குட்பட்ட 11 நாடுகளை நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி பட்டியலிட்டுள்ளது. இதில் சிறிலங்கா, பொஸ்னியா- ஹெர்சகோவினா, வடகொரியா, எதியோப்பியா, ஈரான், ஈராக், சிரியா, ரினிட்டாட் அன் டுபாகோ, துனிசியா, வனாட்டு, மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல் நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணியின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தீவிரவாதத்துக்கான நிதியிடல் மற்…
-
- 0 replies
- 139 views
-
-
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான செலவு எவ்வளவு தெரியுமா.? Share எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக 74 கோடி ரூபா பணம் செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாகவே இந்த பெருந்தொகை நிதி தேவைப்படுவதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் தொகை 4000க்கும் அதிகமாகியுள்ளதால் இவ்வாறு …
-
- 0 replies
- 303 views
-
-
அரசியலில் இருந்து விலக சுமந்திரன் திட்டம்? – கனடிய ஊடகத்துக்கு செவ்வி அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கனடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடான தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும், அதில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, அரசியலில் எனது ஈடுபாடு ஏற்பட்டது. இந்த இலக்கில் வெற்றியடைந்தால் எனது அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று பல தடவைகள் நான் நினைப்பதுண்டு. அந்த இலட்…
-
- 20 replies
- 1.3k views
-
-
கூட்டமைப்பின் வரப்பிரசாதங்களை பெற்று தமிழர்களுக்கு துரோகமிழைத்தனர் அவர்கள் பெற்ற வரப்பிரசாதங்களை விரைவில் வெளிப்படுத்துவேன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி நேர்கண்டவர் : - ரொபட் அன்டனி முன்னைய அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் செய்த துரோகம் எமக்குத் தெரியும். கூட்டமைப்பினர் பெற்ற வரப்பிரசாதங்கள் குறித்து நான் எதிர்காலத்தில் வெளிப்படுத்துவேன். அது தெரிந்தால் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு அந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு போகவும் முடியாது. தமது பிள்ள…
-
- 1 reply
- 238 views
-