ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
மிக்ஞை விளக்கு செயலிழப்பு விபத்து அச்சத்தில் மக்கள் சமிக்ஞை விளக்கு செயலிழப்பு விபத்து அச்சத்தில் மக்கள் பாரதிபுரம் ரயில் கடவையில் தற்போதைய நிலமை கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதி ரயில்கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகளின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: ஏ9 சாலையில் இருந்து …
-
- 0 replies
- 154 views
-
-
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் மாற்றம் என்ன? உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் மாற்றம் என்ன? இன்றைய இலங்கையின் அரசியல் நிலை, வெடிக்கும் நிலையிலுள்ள எரிமலையொன்றின் நிலையில் உள்ளதாக விவரிக்க இயலும். நாட்டின் அரசியல் நிலை எதிர்வரும் நாள்களில் என்னவாகும் என்பது குறித்து சமூக ரீதியிலோ, அரசியல்வாதிகள் தரப்பினர் மத்தியிலோ தெளிவற்ற தன்மையே நிலவுகின்றது. வரலாற்று ரீதியாக நோக்குமி…
-
- 0 replies
- 351 views
-
-
முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு காணி வழங்க மறுத்த வடக்கு முதலமைச்சர் வடக்கிலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை பெற்றுத் தருமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். யுத்தத்திற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டதாக அமைச்சர ரிஷாத், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். தற்போது அந்தக் குடும்பளுக்காகவும், அந்தக் குடும்பங்களின் வாரிசுகளுக்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி தேவை …
-
- 1 reply
- 382 views
-
-
தமிழ் பேசும் மக்கள் உய்த்துணர வேண்டும்! உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பித்துவிட்டபோதிலும்கூட, வடக்கு மாகாணத்தில் தேர்தல் மும்முரத்தையும் பரபரப்பையும் காணமுடியவில்லை. அந்தளவுக்குக் களம் அமைதியாகவே கிடக்கின்றது. விரவிக்கிடக்கும் இந்த அமைதியைக் குலைத்துத் தேர்தல் கலகலப்பை ஏற்படுத்தக்கூடியதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய குற்றச்சாட்டு வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கப்போக, அது ஒரு பரபரப்பாகத் தொற்றிக்கொண்டது.…
-
- 0 replies
- 226 views
-
-
வசந்தம் டிவி அதிர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
-
- 0 replies
- 741 views
-
-
பிணைமுறி தொடர்பில் தனது ஆதங்கங்களை வெளியிட்டார் ரவி ! இதோ ஆதங்கங்கள் ! (எம்.எப்.எம்.பஸீர், எம்.எம்.மின்ஹாஜ்) பிணை முறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆற்றிய விஷேட உரையும், அதனை தயாரித்தவர்களும் தனது பெயர் குறிப்பிடப்படும் இடங்களில் சூட்சுமமாக திரிபுபடுத்தல்களை செய்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்தார். பிணை முறி விவகாரத்தினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி விஷேட உரையாற்ற அவர் இன்று சபாநாயகர் கருஜயசூரியவிடம் எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தான் தயாராக எடுத்து வந்த உரையை அறிக்கையாக ஊடகங்களுக்கு வெளியிட்டே மேற…
-
- 0 replies
- 205 views
-
-
7 மாத கர்ப்பிணித்தாயின் கொலை வழக்கு விசாரணை ஒருவருட நிறைவில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த வருடம் இதே தினத்தில் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித்தாயின் வழக்கு விசாரணைகள் சரியாக ஒருவருட நிறைவின் பின்னர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தை மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணித் தாயொருவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தார். இதையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடையவர்களென சந்தேகத்தின் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் ஊர்காவற்றுறை…
-
- 0 replies
- 153 views
-
-
அனந்தி சொன்னது பொய்…. யாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண சபையை புறக்கணித்து நடைபெறுவதாக வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சரின் கருத்தை முற்றாக மறுதலித்துள்ளனர் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினர். யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது. இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.என வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன்…
-
- 2 replies
- 383 views
-
-
மயிலிட்டி வைத்தியசாலை விரைவில் விடுவிக்கப்படும்!! மயிலிட்டி வைத்தியசாலை விரைவில் விடுவிக்கப்படும்!! வடக்கின் ஒரேயொரு காசநோய் சிகிச்சை நிலையம் 30 வருடங்களின் பின் இராணுவம் வசமிருந்து விடுவிப்பு இராணுவத்தின் பிடியில் உள்ள மயிலிட்டி காச நோய் வைத்தியசாலை விரைவில் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சுத் தகவல்கள் இதனைத் தெரிவித்தன. ‘‘காசநோய் வைத்தியசாலையை உடனடியாகவே விடுவிப்பதற்கான ஏற்பாடுகளே இடம்பெறுகின்றன’’ என்று அவை தெரிவித்தன. …
-
- 1 reply
- 231 views
-
-
இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கோ விதோதோ இன்று இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் இந்தோனேஷிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பின் போது, இந்தோனேஷியா இலங்கைக்கிடையிலான இரு த…
-
- 0 replies
- 151 views
-
-
‘எம்.பி பதவிகளை துறப்போம்’ அழகன் கனகராஜ் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலத்தின் அதிபர் ஆர்.பவானியை அச்சுறுத்தி முழங்காலிடவைத்த சம்பவம் தொடர்பில், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றி துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில், நேற்று (23) விசாரணைகள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தில் நேற்று (23) பிற்பகல் 1:30க்கு ஆரம்பமான அந்த விசாரணைகள், சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றன. அந்தக் குழு அறைக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாத போதும், அதிபர், தேம்பித் தேம்பியழுது சாட்சியளித்தமையைக் காணக்கூடிதாக இருந்தது. அவர் சாட்சியமளிப்பது, கண்ணாடிகளுக்கு வெளியே தெட்டத்தெளிவாகத் தெரிந்தது. அழுகுரலும் கேட்டது. ஒருகணத்தி…
-
- 0 replies
- 321 views
-
-
மஹிந்த, கோத்தா மீது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் ஊழல்மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிதித்தொகையை செலுத்தாமை தொடர்பில் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட தரப்பினருக்கும், ரத்னாலங்கா மற் றும் அவன்காட் நிறுவனங்கள் தொடர்பான கொடுக்கல், வாங்கல் விடயங்களில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட தரப்பினருக்கும் எதிராக குற்றவி யல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று ஊழல் மோசடி தொடர்ப…
-
- 0 replies
- 238 views
-
-
சத்தியம் என்றும் தோற்காது என்கிறார் முதலமைச்சர்.! பாடசாலை அதிபரை நான் மன்னிப்புக் கோருமாறு கேட்கவில்லை. அவராகவே வந்து வணங்கி புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிவிட்டுச் சென்றார் என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். பதுளை தமிழ் மகா வித்தியாலய பெண் அதிபர் முதலமைச்சரினால் முழந்தாளிடச் செய்யப்பட்டு மன்னிப்புக்கோர செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து நேற்று முதலமைச்சர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தை விட்டு வெளி…
-
- 0 replies
- 311 views
-
-
யாழில் 110 கிலோ கேரள கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளனர். வடமராட்சி மருதங்கேணி தாளையடிப் பகுதியில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, விரைந்து செயற்பட்ட கடற்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன்போது 50 பொதிகளில் கட்டப்பட்ட நிலையில் 110 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமானதென கடற்படையினர் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 202 views
-
-
“சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்” சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முன்னோக்கி கொண்டுசென்று அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுன் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமரையும் அவரது பாரியாரையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஜயந்தி சிறிசேன அம்மையாரும் சி…
-
- 0 replies
- 199 views
-
-
‘சரவணபவன், ஒரு சருகு புலி’ – சுரேஸ் - எஸ்.நிதர்ஷன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஒரு வியாபாரி. அதனை தவிர்த்துப் பார்த்தால் அவர் ஒன்றுமே இல்லாதவர். ஆகையால் அவரது மிரட்டல்களுக்கு அஞ்சத் தேவையில்லை. அவ்வாறு அஞ்சுகின்ற நிலைமையில் நாங்களும் இல்லை” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக 2 கோடி ரூபாய் நிதி அ…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையின் பிரபல பாப் இசை பாடகர் சிலோன் மனோகர் காலமானார் இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் நேற்று (22.01.2018) அவர் காலமானார். இலங்கையின் பாப் மாஸ்ட்ரோ என அவர் அழைக்கப்பட்டார். இலங்கையில் பாரம்பரிய இசையான 'பெய்லா' (Baila) எனப்படும் இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து புதுவித இசை படைத்து பிரபலமானார். சுராங்கனி.. சுராங்கனி எனும் பாடலைப் பாடியதன் மூலம் அவர் இசை உலகில் பிரபலமானார். அந்தப் பாடலை அவர் இந்தி உட்பட 8 மொழிகளில் பின்னர் பாடினார். கொங்கனி மொழியில் பாடப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் நடித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆனைக்கோட்டையில் சடலம் மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத்துறை தனிமையில் விட்டில் வசித்து வந்த பெண்னொருவர் காயங்களுடன் யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆணைக்கோட்டை பொன்னையா வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த 72 வயதான ஜெகநாதன் சத்தியபாமா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்த தெரிய வருவதாவது, குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே இறந்துள்ள நிலையில் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆயினும் மகன் தற்போது வன்னியில் வசித்து வருகின்றார். வீட்டில் தனிமையில் இருந்து வந்த குறித்த பெண…
-
- 2 replies
- 300 views
-
-
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியுடன் சம்பந்தன் சந்திப்பு இன்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன், ஐரோப்பிய தூதுவரைத் தெளிவுபடுத்தினார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், பயங்கரவாதத் தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்தியதுடன் இதுஇலங்கை அரசாங்கமானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று என்பதையும் எடுத்துரைத்தார். இந்தச் சட…
-
- 0 replies
- 176 views
-
-
விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மையல்ல ; கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக கட்சி அலுவலகம் நேற்று திங்கட்கிழமை இரவு திறந்து வைக்கப்பட…
-
- 0 replies
- 373 views
-
-
அரசியல் சண்டித்தனமும் ஆன்மிக சண்டித்தனமும் அரசியல் சண்டித்தனமும் ஆன்மிக சண்டித்தனமும் ஒரு நாட்டின் உயர்ந்த பீடங்களாகக் கருதப்படுபவை நாடாளுமன்றமும் மதபீடங்களுமாகும். இவையிரண்டும் மிகமிகப் புனிதமாகப்போற்றப் படவும், மதிப்பளிக்கப்படவும் வேண்டியவையாகும். இவ்விரு பீடங்களாலும் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் முழு உலகமும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துத் தீர்ப்புச் சொல்லும் அளவுக்கு நன்கு படித்தும் பார்த்…
-
- 0 replies
- 287 views
-
-
நடந்துமுடிந்த 41ஆவது சென்னைப் புத்தகக்காட்சியில் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் திரட்டப்பட்டு, யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்கப்படவுள்ளன. சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன், செயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் இதைத் தெரிவித்தனர். தமிழக அரசின் பொதுநூலகத்துறையின் சார்பில் யாழ்ப்பாண நூலகத்துக்கும் மலேசிய நூலகத்துக்கும் தமிழ்ப் புத்தகங்களை வழங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. நூலகத்துறையின் வேண்டுகோளுக்கிணங்க, பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் இரண்டிரண்டு படிகளாக சென்னைப் புத்தகக்காட்சியில் ஒரே இடத்தி…
-
- 0 replies
- 280 views
-
-
யாழ். மாநகரை தூய்மைப்படுத்த மக்களின் ஒத்துழைப்புத் தேவை! யாழ். மாநகரை தூய்மைப்படுத்த மக்களின் ஒத்துழைப்புத் தேவை! யாழ்ப்பாண மாநகரை தூய்மையான பிரதேசமாக மாற்ற மக்களின் ஒத்துழைப்புத் தேவை என்று யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். செய்திக்குறிப்பில் மேலும் உள்ளதாவது: எமது பிரதேசத்தின் சுத்தம் எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து…
-
- 0 replies
- 220 views
-
-
ஜனாதிபதியின் கடும் தொனியிலான உரைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில வாரங்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்த்திவரும் உரைகள் மக்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றுவருவதுடன் அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சிப்பதாக அமைந்திருக்கின்றன. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி சுதந்திரக்கட்சியின் பிரசாரக்கூட்டங்களில் நிகழ்த்துகின்ற உரைகளே இவ்வாறு கடும் விவாதத்திற்கு உட்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரசாரக்…
-
- 0 replies
- 191 views
-
-
ரிஷாட் பதியுதீனின் கூட்டம் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டது தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் காத்தான்குடியில் நடைபெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கூட்டமொன்று மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு – காத்தான்குடியில் இடம்பெற்றது. இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் இரவு 11 மணியைக் கடந்தும் இடம்பெற்று வருவதாக இரவு 11.05 க்கு மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் ஆராயுமாற…
-
- 0 replies
- 162 views
-