Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மிக்­ஞை­ வி­ளக்கு செய­லி­ழப்பு விபத்து அச்­சத்­தில் மக்­கள் சமிக்­ஞை­ வி­ளக்கு செய­லி­ழப்பு விபத்து அச்­சத்­தில் மக்­கள் பார­தி­பு­ரம் ரயில் கட­வை­யில் தற்போதைய நிலமை கிளி­நொச்சி – பார­தி­பு­ரம் பகுதி ரயில்­க­ட­வை­யில் பொருத்­தப்­பட்­டுள்ள சமிக்ஞை விளக்­கு­க­ளின் ஒரு பகுதி செய­லி­ழந்த நிலை­யில் காணப்­ப­டு­வ­தாக பொது­மக்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர். இது­தொ­டர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: ஏ9 சாலை­யில் இருந்து …

  2. உள்­ளூ­ராட்­சி தேர்­த­லின் பின்­னர் இலங்கை அர­சி­ய­லில் மாற்றம் என்ன? உள்­ளூ­ராட்­சி தேர்­த­லின் பின்­னர் இலங்கை அர­சி­ய­லில் மாற்றம் என்ன? இன்­றைய இலங்­கை­யின் அர­சி­யல் நிலை, வெடிக்­கும் நிலை­யி­லுள்ள எரி­ம­லை­யொன்­றின் நிலை­யில் உள்­ள­தாக விவ­ரிக்க இய­லும். நாட்­டின் அர­சி­யல் நிலை எதிர்­வ­ரும் நாள்­க­ளில் என்­ன­வா­கும் என்­பது குறித்து சமூக ரீதி­யிலோ, அர­சி­யல்­வா­தி­கள் தரப்­பி­னர் மத்­தி­யிலோ தெளி­வற்ற தன்­மையே நில­வு­கின்­றது. வர­லாற்று ரீதி­யாக நோக்­கு­மி­…

  3. முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு காணி வழங்க மறுத்த வடக்கு முதலமைச்சர் வடக்கிலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை பெற்றுத் தருமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். யுத்தத்திற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டதாக அமைச்சர ரிஷாத், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். தற்போது அந்தக் குடும்பளுக்காகவும், அந்தக் குடும்பங்களின் வாரிசுகளுக்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி தேவை …

  4. தமிழ் பேசும் மக்கள் உய்த்துணர வேண்டும்! உள்ளூராட்­சித் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு ஆரம்­பித்­து­விட்­ட­போ­திலும்­கூட, வடக்கு மாகா­ணத்­தில் தேர்­தல் மும்­மு­ரத்­தை­யும் பர­ப­ரப்­பை­யும் காண­மு­டி­ய­வில்லை. அந்­த­ள­வுக்­குக் களம் அமை­தி­யா­கவே கிடக்­கின்­றது. விர­விக்­கி­டக்­கும் இந்த அமை­தி­யைக் குலைத்­துத் தேர்­தல் கல­க­லப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக அண்­மை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் எழுப்­பிய குற்­றச்­சாட்டு வந்­தது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ரும் அந்­தக் குற்­றச்­சாட்­டுக்­குப் பதி­ல­ளிக்­கப்­போக, அது ஒரு பர­ப­ரப்­பா­கத் தொற்­றிக்­கொண்­டது.…

  5. வசந்தம் டிவி அதிர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

  6. பிணைமுறி தொடர்பில் தனது ஆதங்கங்களை வெளியிட்டார் ரவி ! இதோ ஆதங்கங்கள் ! (எம்.எப்.எம்.பஸீர், எம்.எம்.மின்ஹாஜ்) பிணை முறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆற்றிய விஷேட உரையும், அதனை தயாரித்தவர்களும் தனது பெயர் குறிப்பிடப்படும் இடங்களில் சூட்சுமமாக திரிபுபடுத்தல்களை செய்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்தார். பிணை முறி விவகாரத்தினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி விஷேட உரையாற்ற அவர் இன்று சபாநாயகர் கருஜயசூரியவிடம் எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தான் தயாராக எடுத்து வந்த உரையை அறிக்கையாக ஊடகங்களுக்கு வெளியிட்டே மேற…

  7. 7 மாத கர்ப்பிணித்தாயின் கொலை வழக்கு விசாரணை ஒருவருட நிறைவில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த வருடம் இதே தினத்தில் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித்தாயின் வழக்கு விசாரணைகள் சரியாக ஒருவருட நிறைவின் பின்னர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தை மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணித் தாயொருவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தார். இதையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடையவர்களென சந்தேகத்தின் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் ஊர்காவற்றுறை…

  8. அனந்தி சொன்னது பொய்…. யாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண சபையை புறக்கணித்து நடைபெறுவதாக வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சரின் கருத்தை முற்றாக மறுதலித்துள்ளனர் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினர். யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது. இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.என வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன்…

  9. மயிலிட்டி வைத்தியசாலை விரைவில் விடுவிக்கப்படும்!! மயிலிட்டி வைத்தியசாலை விரைவில் விடுவிக்கப்படும்!! வடக்கின் ஒரேயொரு காசநோய் சிகிச்சை நிலையம் 30 வருடங்களின் பின் இராணுவம் வசமிருந்து விடுவிப்பு இராணுவத்தின் பிடியில் உள்ள மயிலிட்டி காச நோய் வைத்தியசாலை விரைவில் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சுத் தகவல்கள் இதனைத் தெரிவித்தன. ‘‘காசநோய் வைத்தியசாலையை உடனடியாகவே விடுவிப்பதற்கான ஏற்பாடுகளே இடம்பெறுகின்றன’’ என்று அவை தெரிவித்தன. …

    • 1 reply
    • 231 views
  10. இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம் இரண்டு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை மேற்­கொண்டு இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி ஜக்கோ விதோதோ இன்று இலங்கை வர­வுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்­பிற்­கி­ணங்க இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். இவ்­வி­ஜ­யத்தின் போது இலங்கை மற்றும் இந்­தோ­னே­ஷியா ஆகிய இரு நாட்டு தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான உத்­தி­யோக பூர்வ சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. அத்­தோடு பிர­தமர் மற்றும் வெளி­வி­வகார அமைச்சர் ஆகி­யோ­ரையும் இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி சந்­திக்­க­வுள்ளார். இச் சந்­திப்பின் போது, இந்­தோ­னே­ஷியா இலங்­கைக்­கி­டை­யி­லான இரு த…

  11. ‘எம்.பி பதவிகளை துறப்போம்’ அழகன் கனகராஜ் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலத்தின் அதிபர் ஆர்.பவானியை அச்சுறுத்தி முழங்காலிடவைத்த சம்பவம் தொடர்பில், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றி துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில், நேற்று (23) விசாரணைகள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தில் நேற்று (23) பிற்பகல் 1:30க்கு ஆரம்பமான அந்த விசாரணைகள், சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றன. அந்தக் குழு அறைக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாத போதும், அதிபர், தேம்பித் தேம்பியழுது சாட்சியளித்தமையைக் காணக்கூடிதாக இருந்தது. அவர் சாட்சியமளிப்பது, கண்ணாடிகளுக்கு வெளியே தெட்டத்தெளிவாகத் தெரிந்தது. அழுகுரலும் கேட்டது. ஒருகணத்தி…

  12. மஹிந்த, கோத்தா மீது குற்­ற­வியல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் ஊழல்­மோ­சடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் பரிந்­துரை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் சுயா­தீன தொலைக்­காட்சி நிறு­வ­னத்­திற்கு வழங்க வேண்­டிய நிதித்­தொ­கையை செலுத்­தாமை தொடர்பில் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட தரப்­பி­ன­ருக்கும், ரத்­னா­லங்கா மற் றும் அவன்காட் நிறு­வ­னங்கள் தொடர்­பான கொடுக்கல், வாங்கல் விட­யங்­களில் இடம்­பெற்ற நிதி மோசடி குறித்து முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ உள்­ளிட்ட தரப்­பி­ன­ருக்கும் எதி­ராக குற்­ற­வி யல் வழக்கு தொட­ரப்­பட வேண்டும் என்று ஊழல் மோசடி தொடர்­ப…

  13. சத்­தியம் என்றும் தோற்­காது என்­கிறார் முத­ல­மைச்சர்.! பாட­சாலை அதி­பரை நான் மன்­னிப்புக் கோரு­மாறு கேட்­க­வில்லை. அவ­ரா­கவே வந்து வணங்கி புத்­தாண்டு வாழ்த்­துக்­களைக் கூறி­விட்டுச் சென்றார் என்று ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க தெரி­வித்தார். பதுளை தமிழ் மகா வித்­தி­யா­லய பெண் அதிபர் முத­ல­மைச்­ச­ரினால் முழந்­தா­ளிடச் செய்­யப்­பட்டு மன்­னிப்­புக்­கோர செய்­யப்­பட்­ட­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்டை அடுத்து நேற்று முத­ல­மைச்சர் பதுளை பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்தார். இத­னை­ய­டுத்து அவர் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு இரண்டு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் விடு­விக்­கப்­பட்டார். நீதி­மன்­றத்தை விட்டு வெளி…

  14. யாழில் 110 கிலோ கேரள கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளனர். வடமராட்சி மருதங்கேணி தாளையடிப் பகுதியில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, விரைந்து செயற்பட்ட கடற்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன்போது 50 பொதிகளில் கட்டப்பட்ட நிலையில் 110 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமானதென கடற்படையினர் தெரிவித்தனர். …

  15. “சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்” சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முன்னோக்கி கொண்டுசென்று அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுன் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமரையும் அவரது பாரியாரையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஜயந்தி சிறிசேன அம்மையாரும் சி…

  16. ‘சரவணபவன், ஒரு சருகு புலி’ – சுரேஸ் - எஸ்.நிதர்ஷன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஒரு வியாபாரி. அதனை தவிர்த்துப் பார்த்தால் அவர் ஒன்றுமே இல்லாதவர். ஆகையால் அவரது மிரட்டல்களுக்கு அஞ்சத் தேவையில்லை. அவ்வாறு அஞ்சுகின்ற நிலைமையில் நாங்களும் இல்லை” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக 2 கோடி ரூபாய் நிதி அ…

  17. இலங்கையின் பிரபல பாப் இசை பாடகர் சிலோன் மனோகர் காலமானார் இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் நேற்று (22.01.2018) அவர் காலமானார். இலங்கையின் பாப் மாஸ்ட்ரோ என அவர் அழைக்கப்பட்டார். இலங்கையில் பாரம்பரிய இசையான 'பெய்லா' (Baila) எனப்படும் இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து புதுவித இசை படைத்து பிரபலமானார். சுராங்கனி.. சுராங்கனி எனும் பாடலைப் பாடியதன் மூலம் அவர் இசை உலகில் பிரபலமானார். அந்தப் பாடலை அவர் இந்தி உட்பட 8 மொழிகளில் பின்னர் பாடினார். கொங்கனி மொழியில் பாடப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் நடித்…

  18. ஆனைக்கோட்டையில் சடலம் மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத்துறை தனிமையில் விட்டில் வசித்து வந்த பெண்னொருவர் காயங்களுடன் யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆணைக்கோட்டை பொன்னையா வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த 72 வயதான ஜெகநாதன் சத்தியபாமா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்த தெரிய வருவதாவது, குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே இறந்துள்ள நிலையில் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆயினும் மகன் தற்போது வன்னியில் வசித்து வருகின்றார். வீட்டில் தனிமையில் இருந்து வந்த குறித்த பெண…

  19. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியுடன் சம்பந்தன் சந்திப்பு இன்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன், ஐரோப்பிய தூதுவரைத் தெளிவுபடுத்தினார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், பயங்கரவாதத் தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்தியதுடன் இதுஇலங்கை அரசாங்கமானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று என்பதையும் எடுத்துரைத்தார். இந்தச் சட…

  20. விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மையல்ல ; கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக கட்சி அலுவலகம் நேற்று திங்கட்கிழமை இரவு திறந்து வைக்கப்பட…

  21. அர­சி­யல் சண்­டித்­த­ன­மும் ஆன்மி­க சண்­டித்­த­ன­மும் அர­சி­யல் சண்­டித்­த­ன­மும் ஆன்மி­க சண்­டித்­த­ன­மும் ஒரு நாட்­டின் உயர்ந்த பீடங்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­பவை நாடா­ளு­மன்­ற­மும் மத­பீ­டங்­க­ளு­மா­கும். இவை­யி­ரண்­டும் மிக­மி­கப் புனி­த­மா­கப்­போற்­றப் ப­ட­வும், மதிப்­ப­ளிக்­கப்­ப­ட­வும் வேண்­டி­ய­வை­யா­கும். இவ்­விரு பீடங்­க­ளா­லும் முன்­னெ­டுக்­கப்­ப­டும் ஒவ்­வொரு செயற்­பா­டு­க­ளை­யும் முழு உல­க­மும் மிக­வும் உன்­னிப்­பாக அவ­தா­னித்­துத் தீர்ப்­புச் சொல்­லும் அள­வுக்கு நன்கு படித்­தும் பார்த்­…

  22. நடந்துமுடிந்த 41ஆவது சென்னைப் புத்தகக்காட்சியில் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் திரட்டப்பட்டு, யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்கப்படவுள்ளன. சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன், செயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் இதைத் தெரிவித்தனர். தமிழக அரசின் பொதுநூலகத்துறையின் சார்பில் யாழ்ப்பாண நூலகத்துக்கும் மலேசிய நூலகத்துக்கும் தமிழ்ப் புத்தகங்களை வழங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. நூலகத்துறையின் வேண்டுகோளுக்கிணங்க, பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் இரண்டிரண்டு படிகளாக சென்னைப் புத்தகக்காட்சியில் ஒரே இடத்தி…

  23. யாழ். மாந­கரை தூய்­மைப்­ப­டுத்த மக்­க­ளின் ஒத்­து­ழைப்­புத் தேவை! யாழ். மாந­கரை தூய்­மைப்­ப­டுத்த மக்­க­ளின் ஒத்­து­ழைப்­புத் தேவை! யாழ்ப்­பாண மாந­கரை தூய்­மை­யான பிர­தே­ச­மாக மாற்ற மக்­க­ளின் ஒத்­து­ழைப்­புத் தேவை என்று யாழ்ப்­பாண மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன் தனது செய்­திக்­கு­றிப்­பில் தெரி­வித்­துள்­ளார். செய்­திக்­கு­றிப்­பில் மேலும் உள்­ள­தா­வது: எமது பிர­தே­சத்­தின் சுத்­தம் எங்­கள் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. நாம் எல்­லோ­ரும் ஒருங்­கி­ணைந்து…

  24. ஜனா­தி­ப­தியின் கடும் தொனி­யி­லான உரைகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வாரங்­க­ளாக நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் நிகழ்த்­தி­வரும் உரைகள் மக்கள் மத்­தியில் கடும் வர­வேற்பை பெற்­று­வ­ரு­வ­துடன் அர­சி­யல்­வாதிகளையும் அர­சியல் கட்­சி­க­ளையும் கடு­மை­யாக விமர்­சிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஜனாதிபதி சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் நிகழ்த்­து­கின்ற உரை­களே இவ்­வாறு கடும் விவா­தத்­திற்கு உட்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் என்ற வகையில் பிர­சா­ரக்…

  25. ரிஷாட் பதியுதீனின் கூட்டம் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டது தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் காத்தான்குடியில் நடைபெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கூட்டமொன்று மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு – காத்தான்குடியில் இடம்பெற்றது. இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் இரவு 11 மணியைக் கடந்தும் இடம்பெற்று வருவதாக இரவு 11.05 க்கு மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் ஆராயுமாற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.