ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
‘எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்’ “காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள், உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம். எங்களுக்கான எந்தத் தீர்வும் இதுவரை இல்லை. எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்” என, கிளிநொச்சியில் 329ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் ஏ9 பிரதான வீதிக்கருகில் தொடர்ச்சியாக 329ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள், இன்று(14) தைப்பொங்கல் நாளன்றும் போராட்டக் கொட்டகைக்குள் நல்ல தீர்வை எதிர்பார்த்து காத்தி…
-
- 0 replies
- 384 views
-
-
சிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவத் தளபதி சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான் எல்லையின் மீதுள்ள கவனத்தை இந்தியா சீனாவின் பக்கமும் திருப்ப வேண்டிய தேவை உள்ளது. எமது அயல்நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்கக் கூடாது. அயலவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் காத்திரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். சீனாவைக் கையாள…
-
- 3 replies
- 436 views
-
-
சர்ச்சையை ஏற்படுத்திய ஜாலிய விக்ரமசூரியவின் அறிக்கை இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்தால், தனக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், எனினும் தான் அதை கடுமையாக நிராகரித்ததாகவும் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமைக்கான காரணங்களை தௌிவுபடுத்தி ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த …
-
- 0 replies
- 382 views
-
-
மட்டக்களப்பு புத்தூர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்… மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 20ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகம் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு…
-
- 0 replies
- 165 views
-
-
வடக்குக் காணி விடுவிப்பில் மைத்திரி கூறுவது பொய்! வடக்குக் காணி விடுவிப்பில் மைத்திரி கூறுவது பொய்! சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. சுட்டிக்காட்டு வடக்கில் படையினர் வசம் இருந்த 80 வீதமான பொது மக்களின் காணிகள் அவர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளன என்று அரச தலைவர் மைத்திரிபால வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரி…
-
- 0 replies
- 173 views
-
-
புலிகளின் பாடலுக்காக மைத்திரி திட்டவில்லை தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காக எழுந்து வா என்று அறைகூவல் விடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலை சுதந்திரக் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் ஒலிபரப்பியமை தொடர்பில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தன்னுடன் பேசவோ தன்னைத் திட்டவோ இல்லை என்று உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ். நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நிகழ்வில், தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டிருந்தது. இது தெற்கில் உடன…
-
- 0 replies
- 410 views
-
-
ள்ளக சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் தரும் தீர்வு உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் தரும் தீர்வு வேண்டும் என்கிறார் சம்பந்தன் நீண்டகாலமாகப் புரையோடிய புண்ணாகக் கருதப்படுகின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியதாகவும் சுயாட்சியுடன் கூடியதுமான ஒரு நிரந்தரத் தீர்வு இந்த ஆண்டு காணப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் …
-
- 0 replies
- 197 views
-
-
அரசியல் கட்சி அலுவலகத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப்பாடல்கள் வவுனியாவில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பண்டாரிக்குளம் பகுதியில் தமிழரசுக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திலே இவ்வாறு ஒலிபரப்பப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இவ்வாறு புரட்சிப்பாடல்களை ஒலிபரப்பி தாங்கள் விடுதலை உணர்வாளர்கள் என மக்களுக்குத் தெரியப்படுத்தி வாக்குவேட்டை இடம்பெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு புரட்சிப்பாடல்களை ஒலிபரப்பி தேர்தலில் வாக்கு பெறும் உத்திகளில…
-
- 1 reply
- 344 views
-
-
கிளிநொச்சியிலிருந்து தமிழர் நாட்காட்டி! குளோபல் தமிழ் செய்தியாளர்.. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழர் நாட்காட்டியை தற்காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து வெளியிட்டுள்ளார் கிளிநொச்சியை சேர்ந்த மின் பொறியியலாளரான மகேந்திரராசா. 2009இற்கு முன்னரான விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இத்தகைய நாட்காட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. தமிழர்களின் சிறப்பு மிக்க நாட்கள், நினைவுகூரப்படவேண்டிய தமிழர் சரித்திரங்கள், மனிதர்கள், உலக நிகழ்வுகள் என்பவற்றை தாங்கியிருந்தன. இந்த நிலையில் கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரராசா, தனது தனிப்பட்ட முயற்சியாக தமிழர் நாட்டிகாட்ட…
-
- 0 replies
- 483 views
-
-
புதிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து கவனம்… புதிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தற்போதைய பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கு பதிலாக புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய நல்லாட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 43 உறுப்பினர்கள் தயார் நிலையில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் மற…
-
- 0 replies
- 412 views
-
-
புதுடெல்லியில் மங்கள – சுஷ்மா பேச்சு சிறிலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் புதுடெல்லியில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான இருதரப்பு விவகாரங்கள் குறித்து, இரண்டு தலைவர்களும் பேச்சுக்களை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/01/14/news/28452
-
- 0 replies
- 314 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சுரேஸ்நாத் இரத்தினபாலன் என்ற 48 வயதுடையவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார். குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் சோதனையிடப்பட்ட போது, சுரேஸ்நாத் …
-
- 1 reply
- 364 views
-
-
உரிமையை காகிதத்தில் மாத்திரம் வைத்து என்ன செய்ய என அங்கஜன் கேட்கிறார்??? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. உரிமையை காகிதத்தில் மாத்திரம் வைத்து என்ன செய்ய முடியும். எமது மக்களுக்கு அபிவிருத்தியுடன் கூடிய உரிமையே தற்போது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் அறிமுகமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில்.உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடு வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலு…
-
- 5 replies
- 714 views
-
-
அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி! வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ். மேலதிக செயலாளரின் அலுவலகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அங்கிருந்த காவலாளி அனந்தியைக் கவனிக்காததுபோல் கதிரையில் அமர்ந்திருந்தார். இதனை அவதானித்த அனந்தி, காவலாளியைப் பார்த்து , ‘ஐயா என்னை உங்களுக்குத் தெரிகிறதா என வினவியுள்ளார்’.…
-
- 9 replies
- 1.1k views
-
-
அமெரிக்கத் தூதுவர் – வடக்கு முதல்வர் சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். “முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறினேன். வட மாகாண விவகாரங்கள் தொடர்பாக நல்லதொரு கலந்துரையாடலை நடத்தினேன். குறிப்பாக, நிலையான தேசிய நல்லிணக்கம் மற்றும் அனைத்து குடிமக்களுக்குமான பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டியதன் தேவை குறித்தும் கலந்துர…
-
- 0 replies
- 288 views
-
-
கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் போர்க் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். வவுனியா தபால் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (13) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டினர். http://www.virakesari.lk/article/29363
-
- 2 replies
- 450 views
-
-
ஆசை யாரைத்தான் விட்டது? அரச தலைவராகத் தனது பதவிக் காலம் எப்போது முடிவடைகின்றது என்று உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. அவரது இந்த முடிவு ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியை இல்லாது ஒழித்து புதிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இடைத் தரகராகத்தான் மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு பதவிக்குக் கொண்டுவரப்பட்டார். முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றும் அதேநேரம் நாட்டின் சாபக்கேடாக மாறியிருக்கும் நிறைவேற்று அரச தலைவர் முறைமையை …
-
- 0 replies
- 580 views
-
-
யாழில் மண் பானை- அமோக விற்பனை !! யாழில் மண் பானை- அமோக விற்பனை !! தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பொருள்கள் வியாபாரம் குடாநாட்டில் சூடுபிடித்துள்ளது. பொங்கல் பொருள்களான பானை, கரும்பு, பழங்கள், அகப்பை போன்றவற்றை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். http://newuthayan.com/story/62462.html
-
- 1 reply
- 717 views
-
-
“இந்தியாவுடன் இணைந்து, புலிகளை தோற்கடித்து, 30 வருடத்திற்கும் மேலான யுத்தத்தை முடிவுறுத்தினோம்” “விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதில், இந்தியாவுக்கு இருந்த முக்கியத்துவத்தினை நாம் நன்றாக அறிந்து வைத்திருந்தோம்.” அதன்படி இந்தியாவுடன் இணைந்து யுத்த வெற்றிக்கான இராணுவ தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, வீடுதலைப் புலிகளை தோற்கடித்து, யுத்த வெற்றியையும் பெற்றோம்” என இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாக, கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப் புலிகளுக்கு எத…
-
- 2 replies
- 447 views
-
-
‘2020 பொதுத் தேர்தலில் கூட்டணி அரசு குறித்து சந்தேகம்’ கூட்டணி அரசு வலுவிழந்து வருவதால், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில், தற்போதைய கூட்டணி அரசாங்கம் ஒன்றிணைந்து போட்டியிட முடியாமல் போகலாம் என, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “தேசிய பொருளாதாரம் கடும் அதிர்வுகளைச் சந்தித்து வரும் நிலையில், பிறந்திருக்கும் இந்த 2018ஆம் ஆண்டு இலங்கை மீளச் செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல சவால்களுக்கு தற்போதைய அரசு முகங்கொடுத்திருக்கிறது. “அரச நிறுவனங்கள் சிலவற்றின் முன்னேற்றம் மந்த …
-
- 0 replies
- 255 views
-
-
தேர்தல் வன்முறைகள் வடக்கில் குறைவு!! தேர்தல் வன்முறைகள் வடக்கில் குறைவு!! கபே நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவிப்பு வடக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் குறைவாகப் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னக்கோன். உள்ளூராட…
-
- 0 replies
- 321 views
-
-
சுதந்திரக் கட்சியும் ஈழத்துக்கு ஆதரவா?- நாமல்!! சுதந்திரக் கட்சியும் ஈழத்துக்கு ஆதரவா?- நாமல்!! சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமிழீழத்தை – தனிநாட்டை அங்கீகரித்து விட்டதா என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுகமும், தேர்தல் அறிக்கை வெளியீடும் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. இத…
-
- 0 replies
- 259 views
-
-
மன்னாரில் 3 கோடி ரூபா மதிப்புள்ள கேரளக் கஞ்சா சிக்கியது!! மன்னாரில் 3 கோடி ரூபா மதிப்புள்ள கேரளக் கஞ்சா சிக்கியது!! மன்னார், முசலியில் 356 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று மன்னார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 3 கோடியே 56 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. முசலி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராமத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கஞ்சா கைப்பற்றப்பட்…
-
- 0 replies
- 157 views
-
-
ஸ்ரீலங்கன், மிஹின் மோசடிகளுடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகளுடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு விமான சேவை நிறுவனங்களிலும் இடம்பெற்ற மோசடிகள் தொடர்வில் விசாரணை நடத்துவதன் மோசடிகளுடன் தொடர்புடைய பல அரசியல்வாதிகள் பற்றிய விபரங்களை வெளிக்கொணர முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தூய்மையான கட்சி மட்டுமன்றி தூய்மையான நாட்டையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு …
-
- 0 replies
- 255 views
-
-
கோத்தாவை கைது செய்தால் நாடு கொந்தளிக்கும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) அரசாங்கம் ஏதாவதொரு அணுகுமுறை யைப் பாவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைதுசெய்வதற்கு எதிர்பார்க்கிறது. எனினும் அவரைக் கைதுசெய்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட நாட்டிலுள்ள சகல தரப்பினரும் கிளர்ந்தெழுவதற்கு தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்…
-
- 0 replies
- 511 views
-