Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பெயரளவில் மாத்திரமே தேர்தலில் பெண்கள் – கபே அமைப்பு பெயரளவில் மாத்திரமே தேர்தலில் பெண்கள் – கபே அமைப்பு வடக்கு மாகா­ணத்­தில் பல இடங்­க­ளில் பெய­ர­ள­வில் மாத்­தி­ரம் பெண்­க­ளின் பெயர்­கள் வேட்­பு­ம­னு­வில் குறிப்­பி­டப்ப ட்டுள்­ளன என்று கபே அமைப்­பின் தேசிய அமைப்­பா­ளர் அக­மட் மனாஸ் குற்­றம் சுமத்­தி­யுள்­ளார். வவு­னி­யா­வில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது– வட மாகா­ணத்­தில் பல இடங்­க­ளில் பெய­ர­…

  2. "ஊழல், மோசடிகளில் ஈடுபடும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி பேதமின்றி உயர்ந்தபட்ச தண்டனை" ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் இழப்பினை ஏற்படுத்தும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி வேறுபாடுகளின்றி உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான பின்னணி உருவாக்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். பொலன்னறுவை, தியசென்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்குடன் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. …

  3. முல்லைத்தீவு நந்திக்கடலில் சட்டவிரோத வலைகள் மீட்பு முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைக் கைப்பற்றியுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்தது. சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன. நந்திக்கடல் பகுதியில் ஒருசில மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் இறால், மீன், நண்டு இனங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்ட…

  4. வேட்பாளரின் வீட்டின்மீது பொற்றோல் குண்டுத் தாக்குதல் : மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு - மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி தாக்குதல், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக போட்டியிடும் எஸ்.சிவசுந்தரம் என்பவரது வீட்டின் மீது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இப் பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  5. "தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை விட்டுக் கொடுக்­க­மாட்டோம்" ஒற்­றை­யாட்சி என்­பதே ஏக்­கிய இராஜ்ய ஆகும். இந்­நி­லையில் ஒற்­றை­யாட்­சியை ஏற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக கூறும் தமிழ்­த்தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கைக்­காக வக்­கா­லத்து வாங்­கு­ப­வ­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை விட்டுக் கொடுக்­க­மாட்டோம் என கூறு­வது மிக மிக நகைப்­புக்­கு­ரி­யது என சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார். சம­கால அர­சியல் நில­மைகள் குறித்து நேற்­றைய தினம் யாழ்.ஊடக அமை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்…

  6. சில அமைச்சுக்களை ஜனாதிபதி விரைவில் தன்வசப்படுத்தலாம்.! ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று சுமார் 1098 நாட்கள் நிறை­வ­டைந்து விட்­டன. இன்னும் 696 நாட்கள் மாத்­தி­ரமே உள்­ளன. இதன்­படி மோசடிக் காரர்­களை கைதுசெய்­வ­தாக மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்ற சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை தன்­வசம் கைய­கப்­ப­டுத்தக்கூடும் என கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார். இரா­ஜ­கி­ரி­யவில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், தனது பத­…

  7. சூடைக்­குடா மத்­தளம் மலை விவ­கா­ரத்தில் ஏழு­பே­ருக்கு அப­ராதம்.! மூதூர் சூடைக்­குடா மத்­த­ளம்­மலை விவ­கா­ரத்தில் தொல்­பொ­ருட்களை சேதப்­ப­டு­த்­தி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்ட ஆலய நிர்­வாகம் உள்­ளிட்ட ஏழு­பே­ருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து மூதூர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. இதன்­போது தொல்­பொ­ருட்­களை சேதப்­ப­டுத்­தி­ய­தாக குறித்த சட்­டத்தின் 15 ஆவது பிரிவின் கீழ் எதி­ரா­ளிகள் மீது வழக்­குத் ­தாக்கல் செய்­யப்­பட்­டது பற்றி அர­ச­த­ரப்பு சட்­டத்­த­ரணி மன்­றுக்கு தெளிவு­ப­டுத்­தினார். சட்­டப்­பி­ரிவின் கீழ் இனம்­கா­ணப்­படும் தொல்­பொ­ருட்­க­ளான கட்­ட­டங்கள், கற்கள் உள்­ளிட்­ட­வற்றை சேதப்­ப­டுத்­து­வது குற்­ற­மாகும். அ…

  8. அட்­டமி, நவமி பிரச்­சி­னை­யை­யும் ஆராய்ந்­தது மாகாண சபை!! அட்­டமி, நவமி பிரச்­சி­னை­யை­யும் ஆராய்ந்­தது மாகாண சபை!! வடக்கு மாகாண சபை­யின் அமர்வை அட்­டமி நவ­மி­யில் ஆரம்­பித்­தமை சரியா? தவறா? என்று நேற்று ஆராய்ந்­தது வடக்கு மாகாண சபை. அது தொடர்­பாக இறு­தி­வரை முடி­வெ­டுக் கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகாண சபை­யின் நடப் பாண்­டுக்­கான முத­லாம் அமர்வு கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அமர்வு ஆரம்­பிக்­கும்­போது முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள் உட்­ப­டச் சில …

  9. சபையில் கடும் மோதல் : விரட்டி விரட்டி மோதிக்கொண்ட எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டு இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதனால் பாராளுமன்றத்தை 10 நிமிடங்கள் ஒத்தி வைக்க வேண்டியேற்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையை நிகழ்த்த தயாரான போது ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது எம்.பிக்கள் சிலர் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. -( http://www.samakalam.com/செய்திகள்/சபையில்-கடும்-மோதல்-விரட/ நாடாளுமன்றில் அமளி; சபை ஒத்திவைப்ப…

  10. தீர்ந்தது ஜனாதிபதியின் குழப்பம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பதவியேற்ற நாள் முதல் ஆறு வரு­டங்கள் (2021 வரை) அவர் ­ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடியும் என சட்டமா அதிபர் சற்று முன்னர் தெரிவித்தார். தன்­னால்­ ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யுமா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் நீதி­மன்­றிடம் அபிப்­பி­ராயம் கோரி­யுள்ள நிலையில், அது குறித்து ஐவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது. பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாம் இன்று உயர் நீதிமன்றில் கூடி ஆராய்ந்து வருகின்ற நிலையில்சட்டமா அதிபர் மேற்படி தனது கருத்தை தெரிவித்துள்ளார். …

  11. யாழ். பல்கலைக் கழக மாணவரிடையே மோதல்!! யாழ். பல்கலைக் கழக மாணவரிடையே மோதல்!! நால்வருக்குக் காயம்! யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் நடந்துள்ளது. சற்றுமுன்னர் நடந்த இந்த மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கலைப்பீட மாணவர்களிடையிலேயே மோதல் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் சற்று அசாதாரண நிலைமை ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது. http://newuthayan.com/stor…

  12. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் உபதேசம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் சிலருக்கு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தை வழங்கியமை , தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறும் செயற்பாடு என அந்த ஆலயத்தின் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்றால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு முன்னரே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ…

  13. பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள் இலங்கைத் தேர்தல்களில் வழக்கமானவையே பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள் இலங்கைத் தேர்தல்களில் வழக்கமானவையே அர­சி­யல் பொய் வாக்­கு­று­தி­க­ளும், பொய்­யான பரப்­பு­ரை­க­ளும் இலங்­கை­யைப் பொறுத்­த­வரை புதிய விட­யங்­க­ளல்ல. ஆனால் கடந்த அரச தலை­வர் தேர்­தல் சம­யத்­தில் இந்த வழக்­கம் பெரிய அள­வில் தலை­யெ­டுத்­தி­ருந்­த­தா­கக் கரு­தப்­பட்­டது. பொய்­யான வாக்­கு­று­தி­கள், பொய்­யான வாய­டிப்­புக்­கள், பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­கள் போன்றே பொய்­யான விசா­ர­ணை­க­ளும் கூட முன்­னெ­டுக் கப்­பட்­டமை குறித்த அனு…

  14. தலைமுடிக்கு கலர் அடிச்சு நீதிமன்றுக்கு சென்றவர் சிறைக்கு சென்றார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றுக்கு வந்த சந்தேகநபரொருவருக்கே நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் தண்டனை விதித்தார். அது குறித்து தெரியவருவதாவது, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் தலைமுடிக்கு பல வர்ணங்களில் நிறம் பூசி , வித்தியாசமான முறையில் தலைமுடி அலங…

  15. பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெண் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் நாகராசா பகிரதன் கைது செய்யப்பட்டார் என்று மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேட்பாளரின் குடும்பத்துக்கும் அயல் வீட்டிலுள்ள குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டநிலையில் வேட்பாளரின் மனைவி அயல் வீட்டுப் பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அதன்போது அந்தப் பெண்ணை வேட்பாளர் தாக்கியுள்ளார்.என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தா…

  16. பிணைமுறி ஊழல் தாக்கம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாதிப்பு.! (ஆர்.யசி) பிணைமுறி ஊழலில் தாக்கம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மக்களை பாதிக்கும் என்கிறார் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹம்மட் முஸம்மில். அனைத்து கட்சிகளின் கூட்டணி அமைத்த அரசாங்கத்திலேயே மத்திய வங்கி ஊழல் இடம்பெற்றுள்ளது. ஆகவே பிணைமுறி ஊழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சியினை முன்னெடுக்கும் அரசாங்கமே இந்த அரசாங்கமாகும். குறுகிய காலத்தில் நாட்டினை வீணாக்கிய ஒரே அரசாங்கமே இதுவேயாகும். இவர்களின் மூலமே நாடு துண்டு தண்டாக சிதறி வருகின…

  17. மைத்திரி 2021ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன் – மஹிந்த குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் பதவியில் நீடித்திருந்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டம் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை பாதிக்காது என்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுதவற்கு தடையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டில் பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள்…

  18. வடக்கு எனும் பகடைக்காய்!! உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான பரப்புரைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. வழக்கம்போல் போர் வெற்றி, அது தொடர்பான உரிமை கோரல், புலிப் புராணம் என்று வடக்குப் பகுதியை தத்தமது தேர்தல் தந்திரோபாயமாகப் பயன்படுத்தி வருகின்றனர் கொழும்பு அரசியல் பிரதிநிதிகள். தமது அரசியல் இருப்பும், அதன் எதிர்காலமும் புலிப் புராணத்திலும், இனவாதத் துவேஷங்களிலுமே தங்கியுள்ளன என்று அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடாகவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் பார்க்க முடிகிறது. யதார்த்தமும் அதுவே. முன்னாள் அரச தலைவர் மகிந்த, தனது வாக்கு வங்கியைத்தக்க வைப்பதற்காக தெற்கை உசுப்பிவிடும் வகையில் பரப்புரையொன்றை அண்மையில் மேற்கொண்டார். …

  19. இலங்கை இராணுவ வீராங்கனைகள் மாலி பயணம்! மாலியில் சகஜ நிலையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா.வின் பாதுகாப்புப் படையில் இணைந்துகொள்ளும் முகமாக, இலங்கை இராணுவ வீராங்கனைகள் பதினெட்டுப் பேர் நேற்று மாலி நோக்கிப் புறப்பட்டனர். ஏற்கனவே இதே பணியில் ஈடுபடும் முகமாக, கடந்த 24ஆம் திகதி இராணுவ வீரர்கள் 150 பேர் அடங்கிய குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள ஐ.நா. படையில் இணைந்து பணியாற்ற மொத்தம் 200 வீர, வீராங்கனைகளை அனுப்பிவைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது. இவர்கள், ஒரு வருட காலம் மாலியில் இருந்து பணியாற்றவுள்ளனர். அதன்படி, இதுவரை மொத்தமாக 168 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவி…

  20. மைத்­தி­ரிக்கு இன்­னும் – 696 நாள்­களே மிச்­சம்!! மைத்­தி­ரிக்கு இன்­னும் – 696 நாள்­களே மிச்­சம்!! சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்தை அதி­ரடி காட்­டக் கோரு­கி­றது ‘கபே’ அமைப்பு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­னும் 696 நாள்­கள் மாத்­தி­ரமே (11.1.2018 -– 08.12.2019) அரச தலை­வர் பத­வியை வகிக்­க­மு­டி­யும். அதன்­பின்­னர் கட்­டா­யம் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்­று நீதி­யா­ன­தும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்­கள் இயக்­கம் சுட்­டிக்­காட்­டி­ யுள்­ளது. …

  21. தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை உதய சூரி­யன் சின்­னத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்­ளும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யி­னர் தமது கட்­சி­யின் பெயரை தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்பு என்று பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தடை விதித்­துள்­ளது. தேர்­தல்­கள் ஆணைக் குழு­வி­ன­ருக்­கும், கட்­சி­க­ளின் செய­லர்­க­ளுக்­கும் இடையே நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. உதய சூரி­யன் சின்­னத்­தில் உள்­ளூ­ராட்­சித்…

  22. யாழில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் விப­ரங்கள் வெளி­யீடு எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த லில் அரசியல் கட்­சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் விப­ரங்கள் வெளி­யி­டப்பட்­டுள்­ளன. குறித்த விப­ரங்களை யாழ்.மாவட்ட உள்­ளூ­ராட்சி அதி­கார சபையின் தெரி­வத்­தாட்சி அலு­வலர் த.அகி­ல­ன் யாழ்.மாந­கர சபை ஆணை­யாளர் மற்றும் சம்­பந்­தப்­பட்ட பிர­தேச சபையின் செய­லா­ளர்­க­ளுக்கு அனுப்பி வைத்துள்ளார். யாழ். மாந­கர சபை, மூன்று நகர சபைகள் மற்றும் 13 பிர­தேச சபைகள் உள்­ளிட்ட 17 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் போட்­டி­யி­டு­ப­வர்­களின் பெயர் மற்றும் அது குறித்த நிய­ம­னங்­களின் விப­ரங்­களே இவ்­வாறு அனுப்பி…

  23. திருடர்கள் யார் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: ஜனாதிபதி “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில் ஏனைய தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் திருடர் பட்டம் சூட்டிக்கொண்டு பாராளுமன்றத்தில் சண்டை போடும் நிலைமை இன்று உருவாகியுள்ளது. இரண்டு தரப்பிலும் யார் திருடர்கள் என்பதை மக்களே தீர்மானியுங்கள்” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். “சர்வதேச விசாரணை, மின்சாரக்கதிரை அழுத்தங்கள் எமக்கெதிராக எழுந்த நிலையில் நானே நாட்டினை மீட்டெடுத்தேன்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின…

    • 2 replies
    • 560 views
  24. வடக்கில் போதைப்­பொ­ருள் பாவ­னை­யை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுங்கள்! வடக்கில் போதைப்­பொ­ருள் பாவ­னை­யை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுங்கள்! வடக்கு மாகா­ணத்­தில் அதி­க­ரித்­து­வ­ரும் போதைப்­பொ­ருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த மாகாண சட்ட ஒழுங்கு அமைச்­சர் என்ற வகை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பொலிஸ் மூத்த அதி­கா­ரி­களை அழைத்து கலந்­து­ரை­யாடி சிறப்புச் செய­ல­ணியை மேற்­கொள்ள வேண்­டும் என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் 115ஆவது அமர்…

  25. வடமாகாண சபையின் பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பு! வடமாகாண சபையின் பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பு! வடக்கு மாகாண திணைக்­க­ளங்­க­ளில் பணி­யாற்­றும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளின் போக்­கு­ வ­ரத்து சேவைக்­காக மாகாண சபை­யின் பேருந்­து­ சேவைகள் தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் 115ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.