Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் இருந்து வைத்தியர்கள் வெளியேறினால் வேறு மாகாண வைத்தியர்கள் வருவார்களா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது , வடமாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வேறு மாகாண வைத்தியர்கள் எவ்வாறு வடக்கு வருவார்கள் என தன்னிடம் ஆளுனர் கேள்வி எழுப்பியுள்ளார் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது, வடமாகாணத்தி…

  2. தேசிய, மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு! கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று(08.01.2018) காலை நடைபெற்றது. ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கினார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன், குணசீலன், சர்வேஸ்வர…

    • 3 replies
    • 497 views
  3. கச்சதீவு அந்தோனியார் திருவிழா பெப்ரவரியில் வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொ…

  4. "கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் வென்றார்களே தவிர மக்கள் வாக்களித்துவிட்டு தோற்றுப்போனார்கள்" "வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக வினைதிறனும், ஒழுக்கமும் உள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அதுவே அளிக்கபோகும் வாக்கை அர்ததமுள்ளதாக்கும்" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவமும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார் நேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "உள்ளூராட்சி சபை மக்களுக்கான அரசியல் உர…

  5. 11 தமிழர்கள் கடத்தல்: தசநாயக்க உட்பட 5 பேருக்குப் பிணை 11 தமிழர்கள் கடத்தல்: தசநாயக்க உட்பட 5 பேருக்குப் பிணை 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டோர் டி.கே.பி.தசநாயக்க உட்பட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று பிணை வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி கொமாண்டோர் டி.கே.பி.தசநாய…

  6. ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன பாய்கிறார் சுமந்திரன் ஊடகங்கள் பொய் விளம்ப கூடாது என நான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க என்னை பார்த்து சிரிப்பது போலவும், மக்களை பார்த்து ஏளனம் செய்வது போலவும் ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன. தாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று ஊடகங்கள் நினைக்ககூடாது. மேலும் சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றியடைய இயலாது என சொல்கிறார்கள். ஊடகங்களுக்கு பயந்து நாங்கள் மக்களிடம் சென்று பொய்யை சொல்ல இயலாது. எவ்வளவு பலமான ஊடகங்களாக இருந்தாலும் நாங்கள் மக்களிடம் சென்று உண்மையைதான் சொல்வோம். பொய் சொல்லும் ஊடகங்களை பகைத்தே நாங்கள் தேர்தலில் வெற்றியடைய வேண்டும். உள்ளூராட்சி சபை தேர்த…

    • 3 replies
    • 575 views
  7. “எமது இயற்கைக்குணமே எமக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது”…. வாரத்துக்கொரு கேள்வி – 07.01.2018 இவ் வாரத்துக்குரிய கேள்வி சற்று வித்தியாசமாகக் கேட்கப்பட்டுள்ளது. கேள்வி இதோ- கேள்வி – அடுத்த மாதம் நான்காந் திகதி 70வது சுதந்திர தினம். எழுபது வருடங்களாகத் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் போராடி வருகின்றனர். கண்ட பலன் என்ன? இருந்தவற்றை இழந்தோமேயொழிய என்ன நன்மைகளை நாம் பெற்றுள்ளோம்? தமிழ் மக்களின் விடிவுக்காக உங்களிடம் தீர்வு இருக்கின்றதா? அப்படியானால் அது என்ன? பதில் – உங்கள் கேள்வி விசித்திரமாக உள்ளது. போராட்டங்களினால் கண்ட பலன் ஒன்றுமில்லை என்றால் என்னிடம் இருந்து எதனை எதிர்பார்க்கின்றீர்கள்? எமது போராட்டத்திற்குக் காரணம் பெரும்…

    • 3 replies
    • 518 views
  8. ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்! கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளாா். அங்கு காணாமல் போன உறவினர்களையும்,கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும், மற்றும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று (08) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போன உறவினர்கள் நடத்தும் போராட்ட கொட்டகைக்கு சென்ற ஹரி ஆனந்த சங்கரி அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி விட்டு கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர் கேப்பாபு…

    • 5 replies
    • 824 views
  9. கூட்டமைப்பின் மேடையிலும் ஏறத்தயாராகும் மேர்வின் சில்வா சிங்கள பௌத்த மதத்தை பாதுகாப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகக் கூறினால் அந்தக் கட்சியில் எந்தவித பதவியையும் எதிர்பாராமல் இணைந்துகொள்ளத் தயார் என்று முன்னாள் மக்கள் தொடர்பாடல் அமைச்சராக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வடக்கிற்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ள நல்லிணக்கச் செயற்பாடுகளை திட்டமிடுகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் தொலைநோக்கானது ஸ்ரீலங்காவை பிளவுபடுத்துவதே ஆகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மிகநீண்ட நாட்களுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சரான மேர்வ…

    • 3 replies
    • 662 views
  10. திருமலையில் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகன் மிரிஸ்வத்தையில் மீட்பு : நடந்ததென்ன ? திரு­கோ­ண­ம­லையில், காலஞ்­சென்ற பிர­பல வர்த்­தகர் ஒரு­வரின் மகன் மர்ம நபர்­களால் கடத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், நேற்று மாலை அவர் கம்­பஹா, யக்­கல - மிரிஸ்­வத்தை பகு­தியில் வைத்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் அவர் இவ்­வாறு நேற்று மாலை மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கடத்தல் முறைப்­பாடு தொடர்பில் திரு­மலை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதால் அவரை திரு­கோ­ண­ம­லைக்கு நேற்று இர­வோ­டி­ர­வாக அழைத்துச் சென்று ஒப்­ப­டைத்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். …

    • 1 reply
    • 313 views
  11. ஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்க – மார்ச் அமர்வுக்கு முன் இடமாற்றம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அங்கிருந்து திருப்பி அழைக்கப்படவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் நாள் தொடங்கி, மார்ச் 26ஆம் நாள் விரை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில், சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்படவுள்ளது. அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட, 30/1 தீர்மானம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பத…

    • 2 replies
    • 238 views
  12. ‘சட்டத்தரணியான எனது மாணவன் துரைராஜசிங்கம் பல விடயங்களை அறியாதிருப்பதும், என்னை தவறாக சித்தரிக்க முயல்வதும் அவருக்கு அழகல்ல’ வாரத்துக்கொரு கேள்வி – இவ் வாரக் கேள்வி இதோ…. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்….. கேள்வி :- சேர்! உங்கள் சென்ற வாரக் கேள்விக்கான பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரை பதில் தர வைத்துள்ளது. அதற்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கின்றோம். பதில் :- ஏட்டிக்குப் போட்டியாக பதில்கள் இறுத்து பத்திரிகைகளுக்கு நல்ல தீனியைப் போட்டுக் கொண்டு இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும். அதனால் நான் பொதுவாகத் தக்க, முக்கிய காரணங்கள் இருந்தாலே அன்றி இவ்வாறான வாதப் பிரதிவாதங்களில…

    • 11 replies
    • 732 views
  13. மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை ஜனா­தி­பதி நிறை­வேற்­ற­வேண்டும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று நேற்­றுடன் மூன்று வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஐக்­கி­ய ­தே­சி­யக்­கட்சி உட்­பட கட்­சிகள், அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ஆத­ரித்­தி­ருந்­தன. 60க்கும் மேற்­பட்ட கட்­சி­களும் அமைப்­புக்­களும் பொது உடன்­பா­டொன்­றினை கைச்­சாத்­திட்டு பொது எதி­ரணி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கின. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தனது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­ப­தா­கவ…

  14. ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி மோசடி குறித்து விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை துரித கதியில் வெளியிட்ட முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை…

  15. மற்­றைய அறிக்கை ஏன் வெளி­யா­க­வில்லை? மற்­றைய அறிக்கை ஏன் வெளி­யா­க­வில்லை? மத்­திய வங்­கிப் பிணை­முறி மோசடி தொடர்­பான அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் விசா­ரணை அறிக்­கை­யின் முக்­கிய விட­யங்­கள் அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்­டன.அறிக்கை வெளி­யா­வ­தற்கு முன்­னர் வாள்­வீச்சு, உரு­ளும் தலைகள் என்றெல்லாம் வீரவசனங்கள் பேசப்பட்டாலும், அந்தளவுக்கு எது­வும் நடக்­க­வில்லை. இருப்­பி­னும் நாட்­டின் தற்­போ­தைய தேர்­தல் களத்­தில் பெரும் தாக்­கத்­தைச் செலுத்­தக்­கூ­டி­ய­தாக அந…

  16. கிளிநொச்சி பளை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம் கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாகிக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த நபரது மார்பு, கை பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, அவர் பயணித்த மோட்டார் சைக்கிளிலும் துப்பாக்கி ரவைகளின் துளைகள் உள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்…

  17. 27 இந்­தி­யர்­கள் நேற்று வவு­னி­யா­வில் கைது!! இலங்­கை­யில் சட்­ட­வி­ரோ­த­மாகத் தங்­கி­யி­ருந்த 27 இந்­தி­யர்­கள் வவு­னி­யா­வில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என குடி­வ­ரவு – குடி­ய­கல்வு திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது என்று வவு­னி­யாப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். குடி­வ­ரவு – குடி­ய­கல்­வுத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளால் வவு­னி­யா­வில் நேற்று ஆறு மணி நேர தேடு­தல் நடத்­தப்­பட்­டது. அதி­லேயே உரிய அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள் இன்­றித் தங்­கி­யி­ருந்த இந்­தி­யர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர். கைது செய்­யப்­பட்ட 27 இந்­தி­யர்­க­ளி­ன­தும் கட­வுச்­சீட…

  18. இரும்­புத் திருட்­டால் நலி­கி­றது யாழ்­தேவி!! காங்­கே­சன்­து­றை பிர­தேச மக்­கள் விச­னம் On Jan 9, 2018 காங்­கே­சன்­து­றை­யில் கைவி­டப்­பட்­டுள்ள பழைய யாழ்­தேவி தொட­ருந்­தின் பாகங்­கள் இரும்­புக்­கா­கத் தொடர்ச்­சி­யா­கக் கள­வா­டப்­ப­டு­கின்­றன என்று பிர­தேச மக்­கள் தெரி­வித்­த­னர். “யாழ்­தேவி தொட­ருந்து கைவி­டப்­பட்­டுக் காணப்­ப­டு­கின்­றது. அவற்­றின் பாகங்­கள் அறுத்­துச் செல்­லப்­ப­டு­கின்­றன. உந்­து­ருளி, முச்­சக்­கர வாக­னங்­க­ளில் வரும் இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் வாக­னங்­…

  19. கடனில் மூழ்கியுள்ள நல்லாட்சி அரசாங்கம் : 36 மாதங்களில் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் என்கிறார் மஹிந்த (லியோ நிரோஷ தர்ஷன், வினோத்) இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு காலப்பகுதி யிலும் காணப்படாத மீளமுடியாத பாரிய கடன் சுமையை நல்லாட்சி அரசாங்கம் நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ளது. உலக நிதி சந்தையின் கதவடைப்பை தவிர்க்க தேசிய சொத்துக்களை விற்றேனும் கடனை செலுத்த வேண்டிய நெருக்கடியான நிலைமையில் அரசாங்கம் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் தினமாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ …

  20. வட மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சீவி கோரிக்கை இன்னும் சில மாதங்களே நாங்கள் நாம் ஆட்சியில் இருப்போம். எனவே கடந்தகாலத்தில் எமக்கு தரப்படாமல் இருந்தவற்றை இந்த வருடத்திலாவது எமக்கு தருவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருடங்கள் நிறைவினை கொண்டாடும் வகையில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நிகழ்வு ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒ…

  21. கோத்தா இணைந்­தால் வெளி­யே­று­வேன்! – சரத் பொன்­சேகா முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச அர­சுக்கு ஆத­ர­வ­ளித்­தால், நான் அர­சி­லி­ருந்து வில­கிக் கொள்­வேன் என்று அமைச்­சர் பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்­ளார். கம்­ப­கா­வில் நடை­பெற்ற வைப­வத்­தில் பேசும் போதே அவர் இத­னைக் கூறி­யுள்­ளார். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யும் எந்த வகை­யி­லும் இணை­யக்­கூ­டாது. இந்த கட்­சி­கள் இரண்டு இணை­வது என்­பது பாம்­பும் கீரி­யும் திரு­ம­ணம் செய்­வது கொள்­வ­தற்கு ஒப்­பா­னது. மகிந்த ராஜ­பக்ச போன்­ற­வர் தற்­போ­தைய அர…

  22. “என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்” “எத்தனை ராஜபக்சக்கள் இணைந்தாலும் மனித நேயத்தை அழிக்க முடியாது.” லசந்த விக்ரமதுங்கவின் கொலையும் கடந்து போன 9 வருடங்களும்…. தொகுப்பு – குளோபல் தமிழ் செய்தியாளர்: ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 9 வருடங்கள் ஆகின்றன. 2009ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக சந்தேகிக்கும் இரண்டு சந்தேகநபர்களின் மாதிரி ஓவியங்களை கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி பொலிஸார் வெளியிட்டனர்.…

  23. யாழ். கல்லுண்டாயில் மலக்கழிவுகளைக் கொட்டுவதற்குத் தடை! யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி கல்லுண்டாயில், யாழ்ப்பாண மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் இடத்தில் மலக்கழிவுகளைக் கொட்டுவதற்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்று தடைவிதித்திள்ளது. கல்லுண்டாயில் திண்மக் கழிவுகள் கொட்டப்படும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட பிற்பாடே, மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன், இந்த உத்தரவை வழங்கினார். இது தொடர்பான உத்தியோகபூர்வ கட்டளையை, மல்லாகம் நீதிவான் நீதிமன்று வரும் 21ஆம் திகதி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள், யாழ்.- காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதியில் …

  24. என்னை அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிக்கின்றார்கள் – ரவி கருணாநாயக்க குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தம்மை அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதியொன்றை தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் தமக்கு வழங்குமாறு இன்று ரவி கருணாநாயக்க கோரியிருந்தார். இவ்வாறு கோரிக்கை விடுத்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். மேலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் இருப்பிற்காக இவ்வாறு தம்மை இலக்கு வைத்து …

  25. கடனுக்கு கொத்துரொட்டி வழங்காததால் கடையை உடைத்த விசமிகள்!! Image கடனுக்கு கொத்துரொட்டி வழங்காததால் கடையை உடைத்த விசமிகள்!! கல்வியங்காட்டில் இன்று மாலை சம்பவம் கடனுக்குக் கொத்து ரொட்டி கேட்டவர்கள் உணவக உரிமையாளர் தர மறுத்ததால் உணவகத்தை அடித்துச் சேதப்படுத்தினர். இந்தச் சம்பம் இன்று மாலை கல்வியங்காட்டில் நடந்துள்ளது. அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு வந்தவர்கள் கடனுக்கு கொத்துரொட்டு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு உணவக உரிமையாளர் மறுப்புத் தெரிவித்தார். உடனே அவர்கள் உணவகத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.