ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
நாடு முன்னேற சிறப்பான அரசமைப்பு அமைவது அவசியம்!! அரசமைப்பு என்பது ஒரு நாட்டின் முதுகெலும் பாக வர்ணிக்கப்படும் ஒரு கட்டமைப்பு. அது ஒரு புனித ஏடு என்று கூடக் கூறலாம். அதன் உள்ளடக்கங்கள், சட்டங்கள், நியதிகள் என்பவை ஒரு நாட்டின் இறையாண்மையை ,ஐக்கியத்தை,அரசியலை அன்னியோன்னியத்தை இனங்களின் ஒன்றுமையை எடுத்தியம்பும் ஏடாகும். அது அந் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிக்கும் முதுகெலும் பாகவும் திகழ்கிறது. ஒரு நாட்டின் அரசமைப்புக்கும் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச…
-
- 0 replies
- 417 views
-
-
மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்! இறுதிப் போரின் போது தமிழர் தாயகத்தில் நிகழ்ந்தவை எனச் சொல்லப்படும் இனப்படுகொலைகள் தொடர்பாக பன்னாட்டு விசாரணையையோ அல்லது ஐ.நா. சபையின் தலையீட்டையோ கொழும்பு காலாகாலமாக மறுத்து வருகிறது. ‘நல்லாட்சி’ என்று கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரி – ரணில் கூட்டு அரசும் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணை என்பதில் உறுதியாகவுள்ளது. இம்மியளவும் தனது நிலைப்பாட்டில் இருந்து அது இறங்கிவரத் தயாரில்லை என்பதை பலமுற…
-
- 0 replies
- 545 views
-
-
போதைப்பொருள் மையமாக மாறிவிட்டது இலங்கை! போதைப்பொருள் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றஞ் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அன்று தேயிலை கைத்தொழில் துறையில் உலகப் பிரசித்தி பெற்றிருந்த இலங்கை இன்று போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக உலகப் பிரசித்தி பெற்றுக்கொண்டுள்ளது. தற்பொழுது இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் விநியோகம் செய்யும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறிகளிலும் போதை…
-
- 0 replies
- 379 views
-
-
தமிழரசுக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களை கட்டுப்படுத்தாவிடின் முரண்பாடுகள் வலுக்கும்:- வட்டாரப் பங்கீடு மற்றும் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன. எனினும், தமிழரசுக் கட்சியில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளை அக்கட்சி கட்டுப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டாலே வெல்லமுடியும் என்ற…
-
- 0 replies
- 344 views
-
-
சுமந்திரன் அமைச்சராக பதவியேற்றுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது – மாவை சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமைச்சராக பதவியேற்றுள்ளதாக வெளியான தகவலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நிராகரித்துள்ளார். அரச பத்திரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகை தமிழ் தேசியக் கூட்மைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை அமைச்சர் என குறிப்பிட்டு கடந்த 19 ஆம் திகதி நிழற்படமொன்றை பிரசுரித்திருந்தது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். http://ne…
-
- 1 reply
- 465 views
-
-
ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மட்டக்களப்பில் கடந்த மாதம் 15ஆம் திகதி அமரத்துவமடைந்த ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் (கோபு ஐயா, எஸ்.எம்.ஜி. ) அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அந்நிகழ்வு நடைபெற்றது. http://globaltamilnews.net/2017/57274/
-
- 0 replies
- 205 views
-
-
நான்காயிரம் கழிவுப் பிளாஸ்ரிக் போத்தில்களால் ஆன 35 அடி கிறிஸ்மஸ் மரம்! ஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல் எனும் தொனிப்பொருளிலில் கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் பாடசாலை மாணவா்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் பாடசாலை மாணவா்களிடையே போட்டி ஒன்றின் மூலம் பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றில் ஒரு பகுதியை கொண்டு மேற்படி கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிளாஸ…
-
- 2 replies
- 567 views
-
-
ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு யாழ் குடாநாட்டு எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையினால் ஆலயங்களில் வேள்விகளை தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தாா். http…
-
- 27 replies
- 2.6k views
-
-
யாழ்.மாநகர சபையில், வித்தி ஆசனம் கேட்டது உண்மையே… யாழ்.மாநகர சபை தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டு தனக்கு ஆசனம் வழங்குமாறு ஊடகவியலாளரான என். வித்தியாதரன் கேட்டது உண்மை தான் என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாநகர சபை மாத்திரமல்ல எந்த உள்ளூராட்சி சபைகளும் முதன்மை வேட்பாளர் , என யாரையும் இதுவரை தீர்மானிக்கவில்லை. அந்த நிலையிலமையில் தனக்கும் மாநகர சபை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்…
-
- 1 reply
- 449 views
-
-
ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியில் சங்கமித்தது… ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி , ரெலோ மற்றும் புளேட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் , தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழில் பிரசாரச் சுவரொட்டிகள்: மும்முரமாக அகற்றும் பொலிஸார்! யாழ்ப்பாணம் நகரில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக எமது களநிலைச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்படி நகரின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகள் தற்பொழுது அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் பிரசார காலத்தில் பொது இடங்களில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்ந்த பதாகைகளோ சுவரொட்டிகளோ காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அவற்றையும் மீறிச் செயற்படுவோரை கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கால பிரசாரக் கொடிகள், பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் பசையொட்டிகள் (stickers…
-
- 0 replies
- 265 views
-
-
ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் போராட்டம்… ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு முன்பாக இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தம்பாட்டியில் அமைக்கப்பட்ட மீன் சந்தையில் கடற்றொழிலாளர்களிடம் புதிதாக அறவிடப்படும் வரியை நிறுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். “தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்களிடம் கொள்வனவு செய்யப்படும் கடல் உணவு வகைகள், உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் வரும் மேலதிக கடல் உணவுகளே வெளியிடங்களுக்கு அனுப்பப்படும். ஊர்காவற்றுறை பிரதேச சபையால் தற்போது சந்தை ஒன்று அம…
-
- 0 replies
- 349 views
-
-
யாழில் கோலாகலமாக இடம்பெற்ற தேசிய மீலாத் விழா! 2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று(23) யாழில் கோலாகலமாக நடைபெற்றது. 2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வில் அதன் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த முத்திரை வெளியிட்டு நிகழ்வில் நிகழ்வின் பிரதம விருந்தினர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம் எச் எம் ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர். ரூபா 15 பெறுமதியான இம்முத்திரையில் யாழ்ப்பாணம் முகமதியா ஜும்மா பள்ளிவாசலின் முகத்தோற்றம்(புதுப்பள்ளி) இணைக்கப்பட்டுள்ள…
-
- 6 replies
- 1.1k views
-
-
இராணுவ முகாமுக்குள் நிர்வாணமாக புகுந்த இளைஞனால் பரபரப்பு.! வவுனியா மூன்று முறிப்பு இராணுவ முகாமுக்கு இன்று அதிகாலை ஆடையின்றி நிர்வாணமாக புகுந்த இளைஞனால் சற்று பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள மூன்றுமுறிப்பு இராணுவ முகாமுக்கு முழு நிர்வாணமாக இளைஞரொருவன் புகுந்துள்ளார். இதன்போது குறித்த இளைஞனை இராணுவத்தினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அத்துடன், இராணுவத்தினர் குறித்த இளைஞனுக்கு உடையணிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் என்ன காரணத்திற்காக முகாமுக்குள் உள்நுழைந்தார்? எவ்வாறு நுழைந்தார்? என்ற விசாரணைகளை வவுனி…
-
- 0 replies
- 270 views
-
-
சிங்கப்பூர் பிரதமர் இலங்கை விஜயம் சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சின் லுன் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார். சிங்கப்பூர் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பாணையையேற்று இலங்கைக்கு வரும் சிங்கப்பூர் நாட்டு பிரதமர் லீ சின் லுன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் அரசியல் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடுவார் என்றும் அரசாங்க வட்டார…
-
- 1 reply
- 464 views
-
-
ஆட்சி தொடருமா? : 31ஆம் திகதி இறுதி முடிவு ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இது தொடர்பாக இரண்டு கட்சிகளும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் கூட்டு அரசாங்கத்தை முறித்துக்கொள்ளும் நிலைமை உருவாகுமாக இருந்தால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடமளிக்காது தங்களின் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனவே தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்க…
-
- 0 replies
- 547 views
-
-
.! எம்.ஜி.ஆருக்கு வல்வெட்டித்துறையில் அஞ்சலி! எம்.ஜி. ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறையிலுள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் சிலரும் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/57292.html
-
- 0 replies
- 208 views
-
-
ரஷ்ய- சிறிலங்கா இராஜதந்திர உறவுகளில் குழப்பம் – அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தம் ரஷ்ய- சிறிலங்கா இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டை முன்னிட்டு, சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்படவிருந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த அஞ்சல் தலையை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியிருப்பதாக அஞ்சல் மா அதிபர் றோகண அபேரத்ன தெரிவித்தார். எனினும், அதற்கான காரணங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார். சிறிலங்காவின் தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள சூழலிலேயே, சிறப்பு அஞ்சல்…
-
- 0 replies
- 275 views
-
-
மீண்டும் ஐதேகவில் இணைகிறார் ரம்புக்வெல? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கண்டியில் எதிர்வரும் ஜனவரி 12ஆம் நாள் ஆரம்பிக்கவுள்ள ஐதேகவின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. 2001-2004 காலப்பகுதியில் ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல, பின்னர் மகிந்த ராஜபக்ச அரசுக்குத் தாவி அமைச்சர் பதவியைப் பெற்றார். அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில், அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி வகித்திருந்தார். தற்போது மகிந்த ராஜபக்…
-
- 0 replies
- 147 views
-
-
விக்கி அரசியல்வாதியாக தோற்றுவிட்டாரா? இல்லை என்கிறார் ஐங்கரன்…. வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று கூறுபவர்கள் முதலமைச்சர் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே அவ்வாறு விமர்சித்து வருகின்றனர் என்றுதமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கடுமையாக தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் மத்திய அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறந்தநீதியரசராக இருந்த போதும் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்துக்குப பதிலளிக்கும் விதமாக, பொ.ஐங்கரநேசன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். …
-
- 3 replies
- 476 views
-
-
அடுத்தவாரம் காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது பயணிகள் கப்பல் சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக, காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், டிசெம்பர் 24ஆம் நாள் தொடக்கம், ஜனவரி 3ஆம் நாள் வரை நடைபெறும் மார்கழி திருவாதிரை திருவிழாவில் ( ஆருத்திரா தரிசனம்) சிறிலங்காவின் வடபகுதியில் உள்ள சிவ பக்தர்கள் பங்கேற்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்காக, காங்கேசன்துறையில் இருந்து சென…
-
- 3 replies
- 620 views
-
-
கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு மக்களால் இடையூறு!! கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு மக்களால் இடையூறு!! கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் மக்களின் இடையூறு காணப்படுகின்றது என மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான சார்ப் நிறுவனத்தின் தொழிநுட்ப ஆலோசகர் பிரபாத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முகமாலை வேம்பொடுகேணிப் பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் சார்ப் நிறுனவத்தினர் வெடிபொருள்களை அகற்றி வ…
-
- 0 replies
- 277 views
-
-
வவுனியாவில் சாரதி இன்றி ஓடிய பஸ்சால் மக்கள் பதறி ஓட்டம் வவுனியா, புகையிரத நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, புகையிரத நிலைய வீதிசென்ற மினி பஸ்சை அரச வங்கி ஒன்றின் முன்னால் நிறுத்திய அதன் சாரதி வங்கிக்குள் சென்றுள்ளார். இதன்போது குறித்த பஸ் சாரதி இன்றி அவ்விடத்தில் இருந்து புகையிரத வீதி நோக்கி நகர்ந்து சென்று எதிரே வந்து கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி தொடர்ந்தும் சென்றுள்ளது. சாரதி இன்றி குறித்த மினிபஸ…
-
- 0 replies
- 440 views
-
-
100 கிலோ போதைப்பாக்குடன் பருத்தித்துறை கடலில் மூவர் கைது! தடை செய்யப்பட்ட போதைப்பாக்கினை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் உள்ளுர் மீனவர்கள் மூவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனா். அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பாக்கினை கைபற்றியுள்ளதாக கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இன்று(23) விசேட ரோந்து சுற்று கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த படகு ஒன்றினை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன் போது தடைசெய்யப்பட்ட போதை உணர்வை தூண்டும் பாக்கு பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் நிறை 100…
-
- 0 replies
- 274 views
-
-
கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் -வளிமண்டவியல் திணைக்களம் தெரிவிப்பு! நாட்டின் வானிலை தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டவியல் திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பகுதியிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 55 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கும். காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும். காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம். இதனால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பா…
-
- 0 replies
- 236 views
-