ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143326 topics in this forum
-
வவுனியாவில் சாரதி இன்றி ஓடிய பஸ்சால் மக்கள் பதறி ஓட்டம் வவுனியா, புகையிரத நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, புகையிரத நிலைய வீதிசென்ற மினி பஸ்சை அரச வங்கி ஒன்றின் முன்னால் நிறுத்திய அதன் சாரதி வங்கிக்குள் சென்றுள்ளார். இதன்போது குறித்த பஸ் சாரதி இன்றி அவ்விடத்தில் இருந்து புகையிரத வீதி நோக்கி நகர்ந்து சென்று எதிரே வந்து கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி தொடர்ந்தும் சென்றுள்ளது. சாரதி இன்றி குறித்த மினிபஸ…
-
- 0 replies
- 440 views
-
-
100 கிலோ போதைப்பாக்குடன் பருத்தித்துறை கடலில் மூவர் கைது! தடை செய்யப்பட்ட போதைப்பாக்கினை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் உள்ளுர் மீனவர்கள் மூவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனா். அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பாக்கினை கைபற்றியுள்ளதாக கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இன்று(23) விசேட ரோந்து சுற்று கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த படகு ஒன்றினை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன் போது தடைசெய்யப்பட்ட போதை உணர்வை தூண்டும் பாக்கு பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் நிறை 100…
-
- 0 replies
- 274 views
-
-
கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் -வளிமண்டவியல் திணைக்களம் தெரிவிப்பு! நாட்டின் வானிலை தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டவியல் திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பகுதியிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 55 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கும். காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும். காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம். இதனால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பா…
-
- 0 replies
- 236 views
-
-
கசப்பான உண்மை பாடம் கற்பிக்கட்டும்!! இலங்கை மத்திய வங்கி, மேற்படி மாவட்டங்களை உரியவாறு ஆராய்ந்ததன் பிரகாரம் உரியதரவுகளின்படி வறுமையில் கூடிய மாவட்டங்களாக அறிவித்துள்ளது. வறுமை என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பும் மனிதர்கள் வாழுகின்ற இந்த மண்ணில், நாளாந் தம் கொட்டப்படும் உணவுகளை மதிப்பீடு செய்வோமாக இருந்தால் அவற்றின் பெறுமதி கோடி ரூபாய்கள் பெறும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். வீடு இல்லாது, வருமானம் இல்லாது, தொழில் இல்லாது, கழிப்பறையில்லாது, நிலமில்லாது, உணவு இல்லாது, உறவில்லாது, உறக்கமில்லாது வாடுகின்ற மக்களையே வறுமை என்ற நோ…
-
- 0 replies
- 282 views
-
-
நீல நிற வேனை வெள்ளை நிறமாக மாற்றியே 'வெள்ளை வேன்' நீல நிறத்தினை உண்மை நிறமாக கொண்ட வேனுக்கு வெள்ளை நிறமடித்து, வேறு எஞ்ஜினை அதற்கு பொருத்தியே வெள்ளை வேன் கடத்தல்கள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாக அது தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப் புலனாயவுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார். இது குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன முன்னிலையில் மீளவும் நேற்று விசா…
-
- 1 reply
- 301 views
-
-
இன, மதவாதமற்ற பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டியது அவசியம் நாடுதழுவிய ரீதியில் 341 உள்ளூராட்சிசபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. வேட்புமனுத்தாக்கலை அடுத்து பிரதான அரசியல் கட்சிகள் உட்பட பிராந்தியக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் என்பன பிரசாரப்போரை ஆரம்பிப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளமையினால் இப்போதிருந்தே பிரசாரப்போர் ஆரம்பித்துள்ளது. தற்போதைய நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்…
-
- 0 replies
- 407 views
-
-
சுனாமி பீதி காரணமாக நள்ளிரவில் வீடுகளை விட்டு ஓடிய மக்கள்! அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள மக்கள், சுனாமி பீதி காரணமாக, நேற்று(22.12.2017) நள்ளிரவு வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒடியதாக அந்தக் கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் சுனாமி பீதி காரணமாக, மருதமுனை,கல்முனை அக்கரைப்பற்று, தம்பட்டை திருக்கோவில், கோமாரி, பொத்துவில் போன்ற கரையோரப் பிரதேசங்களில் வாழும் சில குடும்பங்கள், அச்சம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மீண்டும் காலை வேளையில் தங்களது வீடுகளுக்கு திரும்பியதாக சம்மந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்ட கரைய…
-
- 0 replies
- 221 views
-
-
சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழு அளவில் நிறைவேற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க பெல்ஜியத்தின் பிரசல்லஸிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியமே இலங்கையின் தனிப்பட்ட வர்த்தக பங்குதாரர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டமை இலங்கைக்கு பாரியளவில் நலன்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இல…
-
- 0 replies
- 207 views
-
-
தரவுகளை பெற்றுக்கொண்டா டிலான் என்னை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டார்? விக்கி கேள்வி; அமைச்சருக்கு செலவு விவர பட்டியலையும் அனுப்பினார் (நமது நிருபர்) எம்மை குறைகூறி ஏற்கனவே நொந்துபோன தமிழ் மக்களின் வெறுப் புகளை மென்மேலும் சம்பாதித்துக் கொள்வதற்குப் பதிலாக உண்மை நிலையை உணர்ந்துகொண்டு இம் மக்களின் அடிப்படைத் தேவைகளை யாவது நிறைவேற்றுவதற்கு டிலான் பெரேராவும் அவர் சார்ந்த கட்சியின் அமைச்சுக்களும் முன்வரவேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். டிலான் பெரேரா தரவுகள் எதையாவது பெற்று என்னை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது எழுந்தமானமாக வடமாகாண சபை…
-
- 0 replies
- 331 views
-
-
''எந்த கடினமான சூழலிலும் பலஸ்தீனுடன் கைகோர்ப்போம்'' (ஆர்.யசி) பலஸ்தீன விடுதலையை உறுதிப்படுத்தி எந்த கடின மான சூழலிலும் பாலஸ்தீனுடன் கைகோர்ப்பதாக இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளதுடன் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஏற்றுகொள்ள முடியாது எனவும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. "உலகின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளி ! கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்" என்ற தொனிப்பொருளில் பலஸ்தீன் இலங்கை நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில…
-
- 0 replies
- 298 views
-
-
வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்பது என்ன....? யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்கிற்கான பொருளாதார தடைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் இருந்தே பெருமளவான பொருட்கள் கடல் வழியாக கொண்டு வரப்பட்டன. மண்ணெண்ணெய், கோதுமை மா, பற்றரிகள், பெற்றோல் என பல பொருட்கள் கடல் ஊடாகவே பரிமாற்றப்பட்டன. கடல் வழியாக பலர் இந்தியாவுக்கு சென்று வருவதும், இடம்பெயர்ந்து செல்வதும் சர்வ சாதாரணமாக இடம்பெற்றது. ஆனால் அந்த காலப்பகுதியில் கூட வடக்கிற்கு போதைப்பொருளான கஞ்சா கொண்டுவரப்படவில்லை. அதனைப் பயன்படுத்துபவர்களும் சொல்லக் கூடிய வகையில் வடக்கில் இருக்கவில்லை. இறுக்கமாகவும், கட்டுக் கோப்புடனும் இருந்த தமிழ…
-
- 0 replies
- 188 views
-
-
கிழக்கில் பௌத்த தலங்கள் அழிப்பு நல்லாட்சி அரசு கண்மூடியிருக்கிறதா? திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் சூடைக்குடாக் கிராமத்திலுள்ள பழைமை வாய்ந்த பௌத்த புனிதத் தலங்கள் கடந்த சில தினங்களில் அழிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நல்லாட்சி அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காதுள்ளதாக மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி குற்றஞ்சாட்டினார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்புக் கொழும்பிலுள்ள சிறிவஜிராசர்ம பௌத்த நிலையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது, …
-
- 0 replies
- 376 views
-
-
பவுணிடம் ஆயுதம் இருந்தமையை பாதுகாப்புத் தரப்பு அறிந்திருந்தது!! தன்னிடம் ஆயுதங்கள் இருந்தமை பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரிந்திருந்தது என்று நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார் வாள்கள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட புளொட் அமைப்பின் உறுப்பினர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பயங்கர ஆயுதங்களைப் பொலிஸார் நேற்றுமுன்தினம் மீட்டிருந்தனர். அந்த வீட்டை அடாத்தாகப் பிடித்து வைத்திருந்த புளொட் உறுப்பினரான பவுண் எனப்படும் சிவகுமார் (வயது– 55) கைது செய்யப்பட்டார். …
-
- 1 reply
- 422 views
-
-
“தேர்தலில் போட்டியிட்டால், ரயர் போட்டு எரிப்பொம்” புளொட்டின் பெண் வேட்பாளரை மிரட்டிய சிவமோகனின் உதவியாளர் கைது.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மிரட்டப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று (21.12.17) மிரட்டிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமது கட்சி சார்பில் மூன்று பிள்ளைகளின் தாயாராகிய பெண் வேட்பாளர் ஒருவரை, (ரெட்பான நிறுவனத்தில் இருந்து…
-
- 3 replies
- 620 views
-
-
நேர்மையுடன் செயற்படும் அரசியல்வாதிகளே எமது தெரிவாக அமைதல் வேண்டும் அடுத்த ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறுமெனத் தெரிய வருகின்றது. மாகாண சபையின் ஐந்து ஆண்டுகால சாதனைகளை எடைபோட்டுப் பார்ப்பதற்கு இந்தத் தேர்தல் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கப் போகின்றது. தற்போதைய முதலமைச்சர் மீண்டும் அந்தப் பதவியில் நீடிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லையென நம்பகமாகத் தெரிகின்றது. ஆகவே இந்தப் பதவிக்குத் தகுதியான வேறொருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. கடந்த முறை ஏற்பட்ட கசப்பான அனுபவம் இம்முறையும் ஏற்படாமல…
-
- 0 replies
- 340 views
-
-
தமிழரின் ஒற்றுமையை பாதுகாக்கும் பொறுப்பு தமிழ்க் கூட்டமைப்பிடமே உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க துணிந்து செயற்பட வேண்டும். என யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் செயலாளர் சி.சக்திகிரீவன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது நாடு அன்னியர் ஆட்சியில் இருந்ததில் இருந்து இன்றுவரை நாம் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருகின்…
-
- 0 replies
- 362 views
-
-
கோழிக்கூடுகளில் வாழும் கிளிநொச்சி மாவடியம்மன் மக்கள் எமது கிராமத்தில் கல்வி கற்கக் கூடிய சூழல்கள் இல்லை. குடியிருக்க வீடுகள் இல்லை. நாங்கள் கோழிக் கூட்டில் தான் வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு இருக்கும் போது கல்வியை எவ்வாறு தொடர முடியும்? இப்படி தெரிவித்தார் கிளிநொச்சி வட்டக்கச்சி புதுக்காடு மாவடியம்மன் குடியிருப் பைச் சேர்ந்த மாணவி. இந்தக் கிராம மக்கள் போர் முடிவுற்ற பின்னர் வவுனியா செட்டிக்குளம் நலன்புரி முகாமில் இருந்து வட்டக்கச்சி புதுக்காடு மாவடியம்மன் குடியிருப்பில் மீள்குடியமர்ந்தவர்களா வர். அன்றில் இருந்து இன்று வரைக்…
-
- 0 replies
- 318 views
-
-
காணிகள் விடுவிக்கப்படும் – லெப்ரினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… “யாழ்ப்பாண மவாட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் மேலும் சிலவற்றை விடுவிப்படு தொடர்பில் சாதகமான பதிலை தாம் விரைவில் வழங்கப்படும்” என இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரிடம் உறுதியளித்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்திரையாடினார் யாழ் மாவட்ட செயலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ். மாவட்டத்த…
-
- 0 replies
- 489 views
-
-
சொல்வதற்கு எதுவுமில்லை. எங்களை விடுங்கோ – மாவை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சொல்வதற்கு எதுவுமில்லை. எங்களை விடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சி தலைவருமான மாவை சேனாதிராஜா ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார். யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்பு மனுவை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். http://globaltamilnews.net/2017/56460/
-
- 5 replies
- 855 views
-
-
1500 வேட்பு மனுக்கள் தாக்கல் பொதுஜன பெரமுனவின் 5 மனுக்கள் உட்பட 29 நிராகரிப்பு (எம்.சி.நஜிமுதீன், ஆர்.யசி) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 248 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 1500 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 93 உள்ளூராட்சிமன்றங்களுக்கான முதலாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்புமனுத்தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது. அதற்கிணங்க 17 மாநகர சபை, 23…
-
- 1 reply
- 462 views
-
-
பல இடங்களிலும் நிராகரிப்பு!! வடக்கு மாகாணத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தாக்கல் செய்த சகல வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் வேட்புமனு ஓரிடத்தில் நிராகரிக்கப்பட்டதுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுவில் 13 வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. வடக்கில் 33 உள்ளூராட்சி மன்றங்களுக்கான…
-
- 1 reply
- 425 views
-
-
தீர்மானிக்கும் சக்தியாக ஆதிக்கம் செலுத்துவதே எமது நோக்கம் சண்.குகவரதன் தலைமையில் வெற்றி கிடைக்கும் என்கிறார் அமைச்சர் மனோ (ஆர்.யசி) கொழும்பு மாநகர சபையில் எமது மக்களுக்கு உரித்தான பங் கினை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஜனநாயக ரீதி யில் நாம் பெற்றுக்கொள்வோம். அதற்கு அப்பால் எதனையும் பெற் றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு எமக்கு இல்லை. எமக்கான அதிகாரங் களை பெற்றுக்கொண்டு அடுத்ததாக கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை உருவாக்கும் பெரும் சந்தர்ப்பத்தில் ஆதிக்கத்தை தீர்மானிக்கும் மிகவும் முக்கியமான செயற்பாட்டினை நாம் செய்வோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபைக்கு…
-
- 0 replies
- 267 views
-
-
இந்து அமைப்புக்கள் மீது தேர்தல் முறைகேடு பதிவு! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பகைப் பேச்சைப் பரப்பும் இந்து அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் முறையிட்டுள்ளார். இந்துசமய பேரவை, சிவசேனை அமைப்புக்களால் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள், துண்டறிக்கை களுக்கு எதிராக, 2012ஆம் ஆண்டு உள்ளூர் அதிகார சபைகள் சட்டத்தின் பிரகாரம் துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர் எழுத்து மூலமாக முறைப்பாடு பதிவு செ…
-
- 0 replies
- 266 views
-
-
இந்தியாவுடன் மோதாதீர்! – ராஜித எச்சரிக்கை இலங்கையில் புதிய நிலக்கரி மின்னுற்பத்தித் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றுமுன் தினம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, மேற்படி மின்உற்பத்திக் கொள்கையால் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளவேண்டி வரும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்றுமுன்தினம் முற்பகல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் புதிய நிலக்கரி மின்னுற்பத…
-
- 0 replies
- 236 views
-
-
பெண் வேட்பாளர்களின் அடையாள அட்டைகளை பறித்ததாக தம்பி மீது குற்றசாட்டு – பொய் என்கிறார் தம்பி…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் இரு பெண் வேட்பாளர்களின் ஆள் அடையாள அட்டையை , தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவரும் , சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவருமான த. தம்பிராசா பறித்து சென்றுள்ளதாக குற்றம் சாட்டபட்டு உள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை தம்பிராசா மறுத்துள்ளார். காரைநகர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவிருந்த முருகவேல் மஞ்சுளாதேவி, கோடிஸ்வரன் நிதுஷா ஆகிய இரு வேட்பாளர்களின் அடையாள அட்டைகளை த.தம்பிராசா பறித்துக்கொண்ட காரைநகர் பிரதேச சப…
-
- 1 reply
- 350 views
-