ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
வார இறுதிநாள்களில் சிறப்புச் சுற்றிவளைப்பு வடக்கில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளி லேயே வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடியும் மது போதையில் வாகனம் செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் இந்த நாள்களில் பொலிஸாரின் அதிரடியான சுற்றிவளைப்புக்கள் இனி ஆரம்பிக்கப்படும். பிடிபடுபவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்ணான்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள்வெட்டுக் கு…
-
- 0 replies
- 447 views
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் எதிர்காலம் கேள்விக்குறியில்! ஸ்ரீலங்கா எயார்லைன்ஸுக்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடுகளையும் செய்யவில்லை. இனிமேல் அதன் சுமையை அரசாங்கத்தினால் சுமக்க முடியாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். எயார் லைன்ஸ் நிறுவனத்தினை இலாபமீட்டுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியாது. முடியாதபோது வேறு வழிக்கு செல்ல வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 362 views
-
-
அவையில் கேள்விக் கொக்கிகளைப் பூட்டிய சிறீதரன் வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா என கேள்விஎழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பல விடயங்களையும் பட்டியலிட்டார். பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். “யுத்தம் நிறைவடைந்த பின்னர் யுத்தவெற்றி மமதையுடன் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து சற்று இறங்கியிருக்கின்றமையை இந்த வரவுசெலவுத்திட்டம் ஒட்டுமொத்தமாக பாhக்கின்றபோதும் இனக்கு…
-
- 0 replies
- 250 views
-
-
மட்டக்களப்பில் புதிய நகரசபை உருவாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) மட்டக்களப்பு, கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையாக உருவாக்கக் கோரியும் குறித்த பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கவன ஈர்ப்பு பேரணியும் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி மற்றும் கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினையும் கவன ஈர்ப்…
-
- 0 replies
- 346 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுத்தால் மானியம் குறைந்த பட்சம் 5 முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் விதவையானவர்களை தொழிலுக்காகச் சேர்த்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், தொழிலாளர் ஒருவருக்கு ஆகக் கூடியது மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கினால், அதில் அரசு 50 சதவீதத்தை மானியமாக வழங்கும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: போர் மற்றும் இன முறுகலினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்கள் மீண்டும் சமூக நீரோட்டத்திற்கு உள்வாங்கப்பட வேண்டியவர்களாகவு…
-
- 4 replies
- 839 views
-
-
கல்வியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதனால்தான் எமது இளைஞர்கள் ஆயுதமேந்தினர் அன்பார்ந்த மாணவர்களே பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குங்கள் இதுவே உங்களின் குறிக்கோளாக அமையவேண்டும் இன்று இலங்கையின் கல்வியில் நாங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் எமது சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைக்க உங்களால் மாத்திரமே முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். பாடசாலை சமூகத்தின் கோரிக்கைக்கு அமைய பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு அதிபர், பிரதி அதிபர்களுக்கான தளபாடங்களை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக பெற்றுக்கொடுத்து அதனை ககையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குபோதே அவர் இவ்வாறு தெரிவ…
-
- 0 replies
- 239 views
-
-
சீனாவின் போர் பயிற்சி கப்பல் இலங்கையை வந்தடைந்தது.! (டி.ரஸ்மிலா) இந்து சமுத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அமெரிக்காவைத் தொடர்ந்து சீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று காலை இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர். சுமார் நீளம் 165.3 மீற்றர் கொண்ட 9000 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப்பல், 4 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்…
-
- 0 replies
- 330 views
-
-
இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பேசுகிறேன்
-
- 0 replies
- 313 views
-
-
இரட்டைப் பிரஜாவுரிமை மறைக்கப்பட்டால் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்துகொண்டு யாராவது இரட்டைப் பிரஜாஉரிமையை பாராளுமன்றத்துக்கு மறைத்தால் அவர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்புடன் சிறைத்தண்டனையும் வழங்கப்படவேண்டும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை பிரஜா உரிமையை வகிக்க முடியாது என உயர்நீதிமன்றத்தின…
-
- 0 replies
- 355 views
-
-
சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்; பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம் (படங்கள்) நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்னும் சில நிமிடங்களில் பாராளுமன்றில் வாசிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். துவிச்சக்கர வண்டிகளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கண்டு தாம் முதலில் த…
-
- 3 replies
- 576 views
-
-
காசோலை வழக்கில் ஆள் மாறாட்டம் செய்த யாழ்.காவல்துறையினர் – இடைத்தரகர்களுடன் நெருக்கமா ? குளோபல் தமிழ்ச்செய்தியாளர் காசோலை வழக்கில் ஆள்மாறாட்டம் செய்ய யாழ்.காவல்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்திரி சைலவன் கடுமையாக எச்சரித்துள்ளார். யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை 25 இலட்ச ரூபாய் காசோலை வழங்கி மோசடி செய்தமை தொடர்பிலான வழக்கு சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினரால் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நேற்று முன்தினம் புதன் கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் நடைபெற்ற போது , முறைப்பாட்டாளர் , காசோலை …
-
- 1 reply
- 461 views
-
-
வடக்கு – கிழக்கில் உதய சூரியனில் பொது அணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகள் சில இணைந்து உதய சூரியன் சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழரசு கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள கட்சிகள் இணைந்தே இவ்வாறாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகளும் இந்த பொது சின்னத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com
-
- 2 replies
- 428 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்திய துணை தூதரகம் அமைக்கப்பட வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் மக்கள் தமது தேவை களை நிறைவேற்றிக்கொள்ள கொழும்பு நோக்கியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க நேரிடுவது தொடர்பில் மக்கள் பல தடவைகள் முறையிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 254 views
-
-
குடாநாட்டில் தலைவிரித்தாடும் வன்முறைக்கலாசாரம் யாழ்.குடாநாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் வகை தொகையின்றி அதிகரித்த வண்ணமுள்ளன. தமக்குக் கிட்டும் தகவல்களின் அடிப்படையில் அச்சு ஊடகங்களும் சரி, இலத்திரனியல் ஊடகங்களும் சரி இத்தகைய குற்றச்செயல்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு அறியத்தந்தாலும், குறித்த ஊடகங்ளுக்கு எட்டாத் தகவல்களாகவும் சிற்சில குற்றச்செயல்கள் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெறவே செய்கின்றன. போர் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட, பாதுகாப்புப் படையின…
-
- 0 replies
- 360 views
-
-
நல்லிணக்கத்திற்கு சாதகமான பட்ஜட் அரச,தனியார் துறை ஊழியர்களுக்கு நிவாரணங்கள் எதுவுமில்லை சொகுசு கார் விலை ரூபா 25 இலட்சத்தினால் அதிகரிப்பு மின்சார கார் விலை ரூபா 10 இலட்சத்தால் குறைப்பு மலையக வீடமைப்புக்கு 2600 மில்லியன் ரூபா டீசல் ஆட்டோ விலை ரூபா 50 ஆயிரத்தினால் அதிகரிப்பு வடக்கில் மீள்குடியேறவும் வீடமைக்கவும் 2750 மில்லியன் ரூபா மதுபானத்துக்கு தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீடு யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார நிலையம் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்க 1400 மில்லியன் ரூபா முன்னாள் போராளிகளுக்கு தொழில் வழங்கினால் சம்பள உதவித் தொகை வடக்கு, கிழக்கில் 50000 வீடுகள் அமைக்கும் தி…
-
- 0 replies
- 367 views
-
-
பொது எதிரணியின் சிறப்புரிமை பிரச்சினையால் சபையில் சர்ச்சை கவலை தெரிவித்த சபாநாயகர் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டியில் நேற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்த போது பொலிஸார் தடு த்து நிறுத்தியுள்ளனர். இந்த செயற்பாட்டினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினேஷ் குணவர்தன எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நேற்று சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது ஆளும் எதிர்க்கட்சியினர் ஆரவாரமிட்டு குழப்பம் விளைவித்தனர். இதனையடுத்து பாராளு…
-
- 0 replies
- 213 views
-
-
வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கிறது கூட்டமைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னதாக சந்திப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத்திட்டத்திற்கு வாக்களிப்பது குறித்த விடயத்தினையும், மக்களின் உடனடிப்பிரச்சினைகளுக்குரிய தீர்வினை வழங்குவது குறித்த விவகாரத்தினையும் இருபடிமுறைகளை அணுகவேண்டுமெனவும் இரண்டையும் ஒன்றையொன்று இணைத்துக்கொண்டு பயணிக்க முடியாது எனவும் உறுப்…
-
- 0 replies
- 287 views
-
-
எந்தவொரு சலுகையும் மக்களுக்கு கிடைக்கவில்லை பட்ஜட் குறித்து பொது எதிரணி கருத்து (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) குதிரை பந்தய வீரர் மாறினாலும் குதிரை மாறவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குண வர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினைப் பார்க்கையில் குதிரை பந்தய வீரர் மாறினாலும் குதிரை மாறவில்லை. பழைய குதிரைதான் தற்போது ஒடுகின்றது. என்பதே எமது நிலைப்பாடாகும். 2015,2016,2017 ஆகிய ஆண்டுக்கான வரவு – செலவுத்தி…
-
- 0 replies
- 248 views
-
-
வரலாற்றை நினைவுபடுத்தி பட்ஜட் சமர்ப்பித்த மங்கள (ஆர்.ராம், எம்.எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் பொருளாதாரத்தினை மீளவும் சரியான தடத்தில் முன்னெடுத்துச் செல்வதனை இலக்காகக் கொண்டு நீலப் பசுமை என்னும் தொனிப்பொருளில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியபோதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்தார். பரபரப்பான பாரளுமன்றம் பாரளுமன்றத்தில் 2018ஆம் ஆண்…
-
- 0 replies
- 242 views
-
-
2 கிலோ ஹெரோயினுடன் நபர் கைது வவுனியா பஸ் நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குளி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 2கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/26843
-
- 0 replies
- 152 views
-
-
கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை.! நாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை. எனவே எவ்வாறு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த அரசாங்கம் அதிகார பகிர்வை வழங்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இன்று எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரி…
-
- 0 replies
- 170 views
-
-
ரஷ்யப் போர்க்கப்பல் கொள்வனவு மைத்திரியின் மைத்துனரும் எதிர்ப்பு நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளது. ரஷ் யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மைத்துனரான பலேவத்த, இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்று மதியாளர் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே இந்த எச்ச ரிக்கையை விடுத்துள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் …
-
- 1 reply
- 352 views
-
-
அதிகாரத்தை அறியாமல் சபை செயற்படுகிறது? அரசமைப்பின் பிரிவு 52 இன் 2ஆவது சரத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அறியாமலா 4 வருடங்களாக வடக்கு மாகாண சபையை நடத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா. வடக்கு மாகாணசபையின் 109ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார நியதிச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெற்றது. குறித்த நியதிச் சட்ட குழுநிலை விவாதத்தில் நியதிச் சட்டம் ஆராயப்பட்டது. …
-
- 0 replies
- 356 views
-
-
மன்னாகண்டல் குளம் உடைப்பு – 20 ஏக்கர் வயல்கள் அழிவு முல்லைத்தீவில் உடைப்பெடுத்த மன்னாகண்டல் குளத்தால் சுமார் 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் அழிவடைந்துள்ளன என்று மன்னாகண்டல் கமக்கார அமைப்பின் தலைவர் பாலசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னாகண்டல் குளத்தின் கீழ் 21 விவசாயிகள் 100 ஏக்கர் வயல் செய்கையை மேற்கொள்வது வழமை. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு கால போகத்துக்காக விதைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், குளத்தின் இரு தேவைகளை இனம் கண்டு கமநல சேவைத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந் தோம…
-
- 0 replies
- 567 views
-
-