Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 24 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு: யாழ். மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு நாவற்குழி மற்றும் மறுவன்புலவு பகுதிகளில் வைத்து 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட குறித்த 24 இளைஞர்களில் 9 பேரின் உறவினர்களால் தொடரப்பட்ட வழக்கு 2003 ஆம் ஆண்டு வரை யாழ். நீதிமன்றத்தில் விசாரி…

  2. யாழ்ப்­பா­ணத்­தில் பெய­ர­ள­விலா இந்தமுறை மர­ந­டு­கைத் திட்­டம்? வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் கார்த்­திகை மாத மரம் நடு­கைத் திட்­டம் யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் பெரும் பகுதி மக்­க­ளுக்கு இல்­லையா என்று கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சி­னால் மர­ந­டுகை மாத­மாக நவம்­பர் மாதம் அறி­விக்­கப்­பட்டு அதன்­கீழ் மரம் நடு­கைத் திட்­ட­மா­னது வரு­டந்­தோ­றும் முன்­னெடுக்கப் படுகின்­றது. இதன் அடிப்­ப­டை­யில் வடக்­கில் உள்ள 5 மாவட்­டங்­க­ளி­லும் மர­ந­டு­கைத்­திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது வழ­மை­யான ஒரு பணி­யா­கும். இருப்­பி­னும் இந்த ஆண்டு மர நடுகைத் திட்ட மானது வடக்கு மாகா…

  3. யாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் றஜிந்தன் என்பவர் தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையினுள் உணவுப் பொதியினுள் கஞ்சாவை கொண்டு செல்ல முயன்ற வன்னிப் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அவரை பிணையில் விடுவிப்பது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட…

  4. 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு - செலவுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வருமாறு, வரவு - செலவுத் திட்ட சமர்ப்பிப்பில் பங்குகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் சைக்கிளில் பாராளுமன்றிற்கு வருகை தந்தனர். நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றிற்கு வருகை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடியது 2018 ஆண்டுக்கான தேசிய …

  5. தமிழ் அரசியல்வாதிகள், மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கது கல்முனையின் வரலாறு தெரியாமல் கல்முனை தமிழர்களை முஸ்லிம்கள் அடிமைகளாக்க முயல்கிறார்கள் என தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவதன் மூலம் மீண்டும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, சமீப காலத்தில் ஏற்பட்ட சாய்ந்தமருது கல்முனை பிரிப்பு விடயத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி போன்றோர் தாம் இனவாத புலிகளாக இருந்த போது தமிழ் முஸ்லிம் பிரிவினவாதத்தை முன்னெடுத்தது போல் ஜனநாயகத்துக்கு வந்…

    • 3 replies
    • 634 views
  6. இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜொரிக் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் சித்திரவதைகளுடன் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் படையினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது அவர் குறித்த பதிலை அளித்துள்ளார். இலங்கைத் தமிழர…

  7. மாற்றுக்கருத்துக்களை ஏற்க வேண்டும். சி.வி. தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று வடக்கு மாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழில். நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போது தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் சென்று தேர்தலில் போட்டியிட முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகே அவ்வாறு பதிலளித்தார். மேலும் தெரிவிக்கையில், ‘மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியளவு ஒரு நிலையிலே நாம் இருக்கா…

  8. சிங்­கள இன­வா­தத்தை அரசு கட்­டுப்­ப­டுத்­தட்­டும்! தனி­நாடு ஒன்று இல்­லா­ததே இலங்­கை­யில் உள்ள தமி­ழர்­க­ளின் முதன்­மைப் பிரச்­சினை. தமி­ழர்­க­ளுக்­குப் பிரச்­சினை இல்லை என்று நாம் கூறக்­கூ­டாது. நாடு இல்லை என்­ப­து­தான் அவர்­க­ளின் முக்­கிய பிரச்­சினை. அவர்­கள் தமிழ் நாட்­டுக்­குச் சென்று அல்­லது மலே­சியா, கனடா போன்ற நாடு­க­ளுக்­குச் சென்று அங்கு ஒரு பகு­தி­யைத் தனி­நா­டா­கக் கோர­வேண்­டும். இலங்­கை­யை ­வி­ட­வும் அதி­க­ள­வான தமி­ழர்­கள் வாழ்­கின்ற நாடு­கள் உள்­ளன. அங்கு சென்று சுய­நிர்­ணய உரி­மை­யு­டன் அத­னைப் பெற்­றுக்­கொள்­ளுங்­கள். இப்­ப­டித் திரு­வாய் மலர்ந்­த­ரு­ளி­யி­ருக்­கி­றார் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர். சிறி­லங்கா ப…

  9. இரணைமடு குளத்திற்கருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை குறித்த இரணைமடுக் குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்த நிலையில் குறித்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நி…

  10. ”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சி தான். – சி.வி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும். அதன் அடிப்படையில் அரசு தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு போதாது. சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு போதியளவான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாகவே உள்ளோம்’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ‘அரசு தம்மால் வழங்கக் கூடியதையே வழங்கத் தயாராகியுள்ளது. நாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவ…

    • 3 replies
    • 699 views
  11. ஜனா­தி­ப­தி­யுடன் தொலை­பே­சியில் உரை­யா­டிய இந்­திய பிர­தமர் மோடி எரி­பொருள் நெருக்­க­டிக்கு உத­வு­வ­தாக உறுதி (ரொபட் அன்­டனி) இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள எரி பொருள் நெருக்­கடி தொடர்பில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நேற்று மாலை தொலை­பே­சி­யூ­டாக உரை­யா­டி­யுள்ளார். இதன்­போது இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள இந்த எரி­பொருள் நெருக்­க­டியை சமா­ளிக்க இய­லு­மான அனைத்து வகை­க­ளிலும் உத­வு­வ­தாக இந்­திய பிர­தமர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். மேலும் இலங்­கையின் அவ­சர பெற்றோல் தேவை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்த கோரிக்­கையை ஏற்­றுக்­கொண…

    • 1 reply
    • 437 views
  12. ‘சுமந்திரனுக்கு சுதந்திரமில்லையா?’ “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா?” எனக் கேள்வியொழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, “எங்களை விட அவருக்குச் சுதந்திரம் இருப்பதாகவே கருதுகிறேன்” என, நேற்று (08) தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று (08) இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்பின் ஊடாக நாட…

    • 1 reply
    • 348 views
  13. யாழில் டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகம் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016 ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கமும் யாழ் மாவட்டத்தில் அதிகரித்திருப்பதாக கூறி யுள்ளதுடன் நுளம்பிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம…

  14. வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம்:சந்­தே­கத்­துக்­கி­ட­மான பல தொலை­பேசி இலக்­கங்­களை கண்­டு­பி­டித்­துள்ள சி.ஐ.டி. பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தில் சந்­தே­கத்­துக்கு இட­மான பல தொலை­பேசி இலக்­கங்­களை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்­கிக்கு அறி­வித்­தது. வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே விசேட மேல­திக அறிக்கை ஊடாக இதனை குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது. அதன்­படி கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்ள சந்­தே­கத்­துக்கு இட­மான தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உரிய நபர்­களின் அடை­யாளம் …

  15. யாழ்.மேல்­நீ­தி­மன்ற தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு செய்ய சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் நேற்று வழங்­கப்­பட்ட தீர்ப்பு ஆளு­ந­ரின் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக அமை­கி­றது. அத­னால் அது தொடர்­பில் ஆரா­யப்­ப­டு­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் உத­விச் செய­லா­ளர் மரி­ய­தா­சன் ஜேகூ, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கல்­வி­யைத் தொடர வெளி­நாடு செல்­லும் விடுப்­பைக் கோரி­யி­ருந்­தார். எனி­னும் அவ­ரது வ…

  16. த.தே.கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகுவது நல்லதல்ல! தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகுவதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களுக்கோ நல்லதல்ல என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்; தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நேற்றையதினம்(08.11.2017) புதன்கிழமை வவுனியா கோயில்குளத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நிலைப்பாடுகள் பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்...... …

  17. அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களத்தின் உயர் அதி­காரி சுமந்திரனுடன் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் பேச்­சுக்­களை நடத்­தி­யுள்ளார். கொழும்பில் நேற்று முன் தினம் நடந்த இந்தச் சந்­திப்பின் போது, இலங்கையின் நல்­லி­ணக்க முயற்­சிகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இந்தச் சந்­திப்பில், கொழும் பில் உள்ள அமெ­ரிக்க துணை தூதுவர் ரொபேர்ட் ஹில்டனும் கலந்து கொண்டார். http://epaper.virakesari.lk

  18. வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­பது குறித்து தீர்­மா­னிக்க இன்று கூடு­கி­றது த.தே.கூ.வின் பாரா­ளு­மன்ற குழு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் இன்று முற்­பகல் 11மணிக்கு பாரா­ளு­மன்­றத்தில் உள்ள எதிர்க்­கட்­சித் ­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. தேசிய அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு செல­வுத்­ திட்டம் இன்று சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் குறித்த வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா இல்­லையா என்­பது குறித்து இறுதி முடிவு இன்­றைய தினம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூட்­ட­மைப்பின் உயர்­மட்­ட ­த­க­வல்கள் தெரி­விக்­கின்­றன. ம…

  19. மகிந்தவின் காரியாலயப் பணிப்பாளர் நீதிமன்றில் ஆஜர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காரியாலயப் பணிப்பாளர் காமினி செனரத் இன்று (9) காலை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார். நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு விடுத்த கோரிக்கையை அடுத்து காமினியுடன் மற்றும் இருவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தற்போது, நிதி மோசடிக் குற்றச்சாட்டு குறித்து காமினி செனரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. http://www.virakesari.lk/article/26808

  20. புதுக்குடியிருப்பில் சற்றுமுன் விபத்து – 20 பேருக்குக் காயம் 0 SHARES ShareTweet புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் சற்றுமுன்னர் ஏற்பட்ட வாகன விபத்த்தில் 20 பேருக்குக் காயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆடை தொழில்சாலைக்கு பெண்களை ஏற்றிசென்ற பேரூந்து எதிரே வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்கு வழிவிடும் போது வீதியின் அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேரூந்தில் சென்ற பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குட…

  21. நல்லாட்சியின் மூன்றாவது பட்ஜட் இன்று (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய அர­சாங்­கத்தின் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்டம் இன்று வியா­ழக்­கி­ழமை இரண்­டா­வது வாசிப்­புக்­காக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் மங்­கள சம­ர­வீர மூன்­றா­வது வர­வு­–செ­ல­வுத்­திட்­டத்தை முன்­வைக்­கின்­றார். பாரா­ளு­மன்றம் இன்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் மூன்று மணிக்கு கூட­வி­ருப்­ப­துடன், அமைச்சர் மங்­கள சம­ர­வீர வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தை சபையில் இரண்­டா­வது வாசிப்­பிற்­காக சமர்ப்­பிக்­க­வுள்ளார். தேசிய அர­சாங்­கத்தில் நிதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் மங்­கள சம­ர­வீர சமர்ப்­பிக்­க­வுள்ள முத­லா­…

  22. சதி செய்திருந்தால் தண்டனை நிச்சயம் : திட்டவட்டமாக அறிவித்தது அரசாங்கம் (ரொபட் அன்டனி) நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் நெருக்கடி தொடர் பில் எங்களுக்கும் பாரிய சந்தேகம் இருக்கிறது. இந்த விட யத்தில் அதிகாரிகள் வேண்டு மென்றே அசமந்தப் போக் கில் செயற்பட்டனரா? என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம். எனவே இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி சதிகாரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சவைப் பேச்சாளர்களான ராஜித சேனாரட்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தெரிவித்தனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்க…

  23. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறுவதற்கு முழுமையான ஆதரவை வழங்குங்கள்தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறுவதற்கு முழுமையான ஆதரவை வழங்குங்கள் நாமல் ராஜபக் ஷவிடம் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் கோரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித் துள்ள எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர் நிதான மான ஆக்கபூர்வமான முழுமையான ஆதரவு நல்குவாராக இருந்தால் தமிழ் மக்களின் சகல பிரச்சினைக ளுக்கும் தீர்வினை பெறமுடியும் எனவும் சுட்டிக்காட்டி யுள்ளார். அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் கா…

  24. பிணை­முறி ஆணைக்­கு­ழுவை நிய­மித்­ததால் அரசில் சிலர் எனக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர் தவ­றி­ழைத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­க­வேண்டும் என்­கிறார் ஜனா­தி­பதி (எம்.எம்.சில்­வெஸ்டர்) தவ­றி­ழைத்­தவர் யாரா­யி­ருப்­பினும் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். தவ­றுக்கு எதி­ராக செயற்­ப­டு­வது தண்­டனை வழங்­கு­வது தொடர்பில் எவ­ருமே எதிர்ப்பு தெரி­விக்க முடி­யாது. அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­மையே எனக்கு உள்ள பிரச்­சி­னை­யாகும் என்' ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். மத்­திய வங்­கியில் நடை­பெற்ற மோச­டிகள் குறித்து ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை நிய­மித்­துள்­ளதால் அர­…

  25. அரசியல் தீர்வு முயற்சியை எதிர்த்து நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக்க கூடாது கூட்டமைப்பின் செயற்பாடு பாராட்டத்தக்கது என்கிறார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (ஆர்.ராம்., எம்.எம்.மின்ஹாஜ்) இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வின் ஊடாக அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அரசியல்... இன்றியமையாத தாகும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவற்றை தவறவிட்டமை வரலாறாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.