Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா பேருந்து ஒன்றில் கூட்டுக்களவாணி முறையில் கொள்ளையிட்ட குருநாகல் பெண்கள் தொடர்பாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, சாளம்பைக் குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த ஜெயக்குமார் லலிதா என்ற பெண்ணின் 15 ஆயிரம் ரூபா பணம் திடீரென்று பறிபோனமையையிட்டு அவர் பதறித்துடித்து அழுதுள்ளார். இதன்பின்னர் அவரைச் சுற்றி நின்ற பெண்கள்தான் பணத்தை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியமையடுத்து குறித்த கூட்டுக் களவாணிகள் தாம் கொள்ளையடித்த பணத்தினை மீளக் கையளித்துள்ளனர். நடந்தது என்ன? வவுனியா மாவட்டம் நெடுக்குளத்தில் குறித்த தனியார் பேருந்தில் ஆறு பெண்கள் ஏறியுள்ளனர். அவர்க…

  2. எமக்­கு­ரிய பணி­க­ளி­லி­ருந்து விலகி முரண்­பா­டா­கவே செயற்­ப­டு­கி­றோம் இந்­தியா சென்­று­ தி­ரும்­பிய உறுப்­பி­னர் கூறு­கிறார் வடக்கு மாகாண சபைக்­கான பணி­யி­லி­ருந்து நாம் விலகி முரண்­பா­டான செயற்­ப­பா­டு­க­ளி­லேயே நாம் ஈடு­பட்டு வரு­கின்­றோம் என்­பதை உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒருவர் தெரி­வித்தார். கருத்­த­மர்வு ஒன்­றுக்­காக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் 18 பேர் அண்­மை­யில் இந்­தி­யா­வுக்­குச் சென்று திரும்­பி­னர். அங்கு இடம்­பெற்ற பயிற்­சிப்­பட்­டறை தொடர்­பில் கருத்­துக் கேட்­ட­போது இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்­தார். அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு மாகாண சபை­யின் …

  3. குற்றப்புலனாய்வு திணைக்களம் சிவாஜிக்கு அழைப்பு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைக்கு அளித்துள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் அழிவுகளை தடுக்கும் பிரிவை சேர்ந்தவர்கள் என தொலைபேசி ஊடாக தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் , பௌத்த மதகுரு ஒருவர் எனக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதால் என்ன…

  4. சக்தி டிவி செய்திகள் 8PM (17-10-2017)

  5. யாழ்ப்­பா­ணத்­தில் 5,000, வடக்­கில் 7,000 பேர் டெங்­குத் தொற்­றி­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் இந்­த­ மா­தம் இது அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் எச்­ச­ரிக்கை யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்த வரு­டம் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் 4 ஆயி­ரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­துக்கு ஆளா­கி­யுள்­ள­னர். 4 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். என்று மாவட்ட சுகா­தா­ரத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. வடக்கு மாகா­ணத்­தில் இந்த வரு­டம் இது­வரை 7 ஆயி­ரத்து 8 பேர் டெங்கு தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று மாகா­ணத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் இயங்­கும் 14 பிராந்­திய சுகா­தார வைத்­திய அதி­கா­ரி­கள் பணி­…

  6. கட்டுநாயக்கவில் சுற்றித்திரிந்த 60 பேர் கைது -ஐ. ஏ. காதிர் கான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா 1, 500 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாயை அபராதமாகத் தொகையாக செலுத்துமாறு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கட்டுநாயக்க வந்து சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் ஆண்கள் என, நீதிமன்ற பதிவேட்டில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கட…

  7. களைகட்டியது தீபாவளி வியாபாரம் இந்துக்கள் நாளைய தினம் தீபாவெளிப் பண்டிகையைக் கொண்டாடவுள்ள இந்நிலையில் இன்று (17) வியாபார ஸ்த்தலங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன களைகட்டியிருந்தமையை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்புரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதை காணமுடிந்தது. (படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/களைகட்டியது-தீபாவளி-வியாபாரம்/46-205710

  8. குடும்பப் பாரத்தைக் குறைக்க பூநகரி சந்தியில் நாவற்பழம் விற்கும் சிறார்கள்...

  9. ‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’ “நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும், “வடக்குக்கு ஒரு நீதியும் தென் மாகாணத்துக்கு ஒரு நீதியும் என இரண்டு விசேட நீதிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் ஒரு சட்டமே உள்ளது. “இந்தக் காரணத்தால் தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார். கொழும்பில், இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/உத்தரவை-மீறினால்-கடும்-நடவடிக்கை/175-20…

  10. தென்மராட்சியின் அபிவிருத்திக்கு ரூபா 30 மில்லியன் நிதியுதவி தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார விவ­கார அமைச்சு ஒதுக்­கீடு தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் கிரா­மிய உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி சிறப்­புத் திட்­டத்­தில் 24 வேலைத் திட்­டங்­களை மேற்­கொள்ள தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார விவ­கார அமைச்சு 30 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. மீன்­பிடி, கல்வி, சமூ­கக் கட்­ட­மைப்பு, சாலை அபி­வி­ருத்தி போன்ற திட்­டங்­க­ளுக்­கெ­னவே இந்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டது. கைதடி நாவற்­குழி தெற்கு ஸ்ரீம­கா­ விஸ்ணு கடற்­றொ­ழி­லா­ளர் கூட்­டு­ற­வுச் …

  11. வாள்­வெட்­டுக் குழு­வின் அடா­வ­டி­கள் பதி­வா­கி­யது மானிப்­பாய் லோட்­டன் வீதிப் பகு­தி­யில் அமைந்­துள்ள வீடு ஒன்றினுள் புகுந்து வாள்­வெட்டு நடத்­திய சம்­ப­வம் தொடர்­பான காணொலி வெளி­யா­கி­யுள்­ளது. ஔிப்­படக் கலை­ஞ­ரான பத்­ம­ ராசா என்­ப­வ­ரது வீட்­டில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம் பெற்ற வாள்­வெட்டு குழு­வி­ன­ ரின் அடா­வடியே அந்த இடத்­தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்­புக் கம­ரா­வில் பதி­வா­கி­யுள்­ளன. மோட்­டார் சைக்­கி­ளில் வந்­தி­றங்­கி­ய­வர்­க­ளில் 4 பேர் வாள்­க­ளு­டன் வீட்­டுக்­குள் புகுந்து உள்­க­தவை காலால் உதைந்­தும் வாளால் வெட்­டி­யும் சேதம் விளை­விக் கின்ற காட்­சி­கள் பதி­வ…

  12. சந்திரிகா, மைத்திரியின் கவனத்துக்கு கைதிகள் விடயத்தைக் கொண்டுசெல்வேன் பொது அமைப்புக்களிடம் விக்கி தெரிவிப்பு உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் உடல் நிலை மோச­ம­டைந்து வரு­கின்­றது. அவர்­க­ளது கோரிக்­கைக்கு உடன் செவி­சாய்க்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா ஆகி­யோ­ரது கவ­னத்­துக் கொண்டு செல்­வேன். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன் தெரி­வித்­துள்­ளார். வடக்­கில் முழு அடைப்­புக்கு அழைப்­பு­ வி­டுத்த தரப்­பி­னர் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ரனை, நேற்றுமுன்­தி­னம் ஞாயிற்­றுக்கிழமை நேரில் சந்…

  13. வீதியிலுள்ள பிள்ளையார் சிலை உடைப்பு ShareTweet மன்னார் திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதியிலுள்ள பிள்ளையார் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை இன்று அதிகாலையிலேயே உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை உடைக்கப்பட்டதற்கான காரணம் என்னும் வெளியாகவில்லை. அதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/37608.html

  14. அருட்தந்தை இமானுவெல் சந்திரிக்காவுடன் சந்திப்பு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அடிகளார் இன்றைய தினம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான செயலகத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவை சந்தித்துள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களில் ஒன்றாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேரில் தற்போது கொழும்புக்கு விஜயம் செய்து அங்கு தங்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி இன ஒற்றுமையை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில…

  15. அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் - எஸ். நிதர்ஷன் அநுராதபுரத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைகழக முன்றலில் ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அரசியல்-கைதிகளுக்கு-ஆதரவாக-உண்ணாவிரதப்-போராட்டம்/71-205691

  16. வித்தியா படுகொலையாளிகளுக்கு நேர்ந்த புதிய மாற்றம்! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரணதண்டனைக் குற்றவாளிகளில் நான்கு பேரை வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு பிரித்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நால்வரும் பல்லேகலை சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 2 கைதிகள் மஹர சிறைச்சாலைக்கும், 2 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். ஏனைய மூன்று கைதிகளும் பல்லேகலை சிறைச்சாலையிலேயே விசேட பாதுகாப்பின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வெ…

  17. தேசிய தமிழ் மொழித்தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு தேசிய தமிழ் மொழித்தின விழாவை முன்னிட்டு நாடாத்தபட்ட போட்;டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு இந்து கல்லூரி மைதானத்தில் அமைக்கபட்ட விஷேட கலையரங்கில் நடைபெற்றது. கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்;தில் 14.15 ஆகிய இரண்டு நாட்களாக இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது இதில் இரண்டாம் (15) நாள் இரண்டாம் அமர்வில் இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடதக்கது. http://globaltamilnews.net/archives/45720

  18. தமிழக மீனவர்கள் 8 பேர் கைது.! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி - மன்னார் இடையே மீன்பிடியில் ஈடுபட்ட போது இவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். இவர்களின் டோலர் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்துள்ள 8 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/25908

  19. காணி விடுவிப்பு காலாவதியான கால அவகாசம், சொந்தநிலம் கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்.! புதுக்குடியிருப்பில் இராணுவ வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி வீதிமறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை மக்களால் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பிரதேச செயலகம் முன்பாக உள்ள 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி 682ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்திருந்த நிலையில், தமது சொந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறுகோரி குறித்த காணிகளின் உரிமையாளர்கள் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் தொடர்ந்து ஒரு மாதகால போராட்டத்தினை இராணுவ முகாம் முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன் பலனாக ஒர…

  20. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 9 புதிய அமைப்பாளர்கள் நியமனம்.! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை, கொழும்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பாளர்களே இன்றைய தினம் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் ஐந்து அமைப்பாளளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்க…

  21. இலங்கையில்இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சில புகைப்படங்களை பிரித்தானிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் வெளியிட்டு, அவர்களுக்கு என்ன ஆனது என கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள், வான் பரப்பில் வெடித்துச் சிதறும் புகைப்படம் ஒன்றையும் பிரான்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=192160&category=TamilNews&language=tamil

  22. வாய்ச்­சொல்­லில் வீர­ரடி! நெஞ்­சில் உர­மு­மின்றி, நேர்­மைத் திற­னு­மின்றி வஞ்­சனை சொல்­வா­ரடி, கிளியே, வாய்ச்­சொல்­லில் வீர­ரடி. இது புரட்­சிக் கவி பார­தி­யின் வரி­கள். இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தினம் அடுத்த ஆண்டு கொண்­டா­டப்­ப­டும்­போது புதிய அர­ச­மைப்­பின் ஊடாக இனங்­க­ளுக்கு இடை­யில் முழு­மை­யான நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யும் என்று நம்­பு­கின்­றோம் எனத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சொல்­லி­யி­ருப்­ப­தைப் பார்க்­கின்­ற­போது பார­தி­யின் இந்த வரி­கள்­தான் ஏனோ ஞாப­கத்­திற்கு வரு­கின்­றன. தலைமை அமைச்­ச­ரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­ல­மான அலரி மாளி­கை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற தீபா­வ­ளிப் பண்­டி­கைக…

  23. ஜனா­தி­பதி, பிர­தமர் வவு­னி­யா­ விஜயம் ஜனா­தி­ப­தியின் தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் வவு­னியா சைவப்­பி­ர­காச மகளிர் கல்­லூ­ரியில் நடை­பெறும் நட­மாடும் சேவையில் பங்­குபற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மற்­றும் பிர­தமர் எதிர்­வரும் 21 ஆம் திகதி வவு­னி­யா­வுக்கு விஜயம் செய்ய­வுள்­ளனர். தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் ஜனா­தி­பதி நட­மாடும் சேவை இவ் ஆண்டு மூன்று இடங்­களில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில் முத­லா­வது ஜனா­தி­பதி நட­மாடும் சேவை பொல­ன­று­வை­யிலும், இரண்­டா­வது நட­மாடும் சேவை காலி­யிலும் நடை­பெற்ற நிலையில் மூன்­றா­வதும் இவ்­வாண்டின் இறு­தி­யு­மான நட­மாடும் சேவை எதிர்­வரும் 21 ஆம் திகதி வவு­னி­யாவில் இடம்­பெ…

  24. சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த பெண் கைது சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த இலங்கைப் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டைத் தயாரித்து கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து ஜேர்மனி செல்வதற்காக கட்டாரில் இறங்கி (ட்ரான்சிட்) மாற்று வழிமூலம் செல்லத் தயாரான நிலையில், சோதனை நடவடிக்கையின் போது போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் முதல் கட்ட விசாரணைகளின் போது உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது தனக்கு வாய்பேச முடியா…

  25. சு.க.வின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடு­மை­யான விரக்தி நிலையில் (ரொபட் அன்­டனி) சுதந்­தி­ரக்­கட்­சியில் இருக்­கின்ற பல சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடும் அதி­ருப்­தி­யு­டனும் விரக்­தி­யு­ட­னுமே காணப்­ப­டு­கின்­றனர். கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் அமைப்­பாளர் பத­வி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­கின்­றமை என்­னைப்­போன்ற சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு விரக்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உப­த­லை­வரும் இரத்­தி­ன­புரி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார். இவ்­வாறு நிலைமை நீடித்தால் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினால் 2020 ஆம் ஆண்டு ஆட்­சியைப் பிடிக்க முடி­யாது. நாம் கட்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.