ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிஸாருக்குத் தெரியும் நல்லூர் பிரதேச சபைச் செயலர் சுட்டிக்காட்டு Share யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் கஞ்சா விற்பவர்களையும், வாளுடன் நடமாடுபவர்களையும் பொலிஸாருக்கு நன்கு தெரியும். அவர்களே அதைக் கட்டுப்படுத்தலாம். அதை விடுத்து 50 குழுக்கள் அமைத்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு நல்லூர் பிரதேச சபைச் செயலர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் சிவில் நிலமை தொடர்பான கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் த…
-
- 7 replies
- 693 views
-
-
"நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது" “நீண்ட கால தமிழர் விடுதலை போராட்டம் ஆரம்ப காலத்தில் அஹிம்சை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு, தந்தை செல்வாவின் வழியில் வழி நடாத்தப்பட்டு, தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டமாக பரினமித்து தற்போது மீண்டும் அஹிம்சை ரீதியிலான ஒரு ஜனநாயக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம் ” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன் தெரிவித்தார். மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தழிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார். அவர் த…
-
- 8 replies
- 703 views
-
-
தமிழ் மக்களைக் கடந்த 30 வருடங்களாக காவுகொண்ட யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களை நோய்கள் ஆட்கொண்டுள்ளமை அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றது. மனித சமூகத்தில் பல்வேறு நோய்கள் காலத்திற்கு காலம் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், நோய்த் தாக்கத்திற்கான காரணிகள் கண்டறியப்படாமலேயே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. இவ்வாறான நிலையில், சிறுநீரக நோய் என்பது வவுனியா மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் பூதாகாரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நிலத்தடி நீர் மாசடைகின்ற காரணத்தினால் அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சிறுநீரக நோய்த்தாக்கம் அதிகளவில் உள்ளதாக கருதப்பட்ட போதிலும், இந்த நோய்க்கான காரணங்கள் இதுவரை சரியான முறையில் கண்டறியப்படவில்லை என…
-
- 0 replies
- 476 views
-
-
அரசியல் இலாபத்துக்காக நாடுமுழுவதும் பரவலாக இனவாதக் கருத்துக்கள் வடக்கு ஆளுநர் குரே Share எவர் செய்தாலும் குற்றம், குற்றம் தான். அதைப் புலிகள் செய்தாலும் குற்றம்தான். படையினர் செய்தாலும் குற்றம்தான் என்கிறார் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே. சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் வடபகுதி நிலைமை குறித்து விளக்கியிருந்தார். செவ்வி யின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. கேள்வி:வடக்கின் தற்போதைய நிலைமை எப்படி உள்ளது? பதில்:30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது நிம்மதியாக உள்ளனர். நிலை…
-
- 0 replies
- 220 views
-
-
50க்கு 50 முறைமையை தான்தோன்றித்தனமாக வலியுறுத்தி நன்மதிப்பை இழந்த சிறுபான்மை கட்சிகள் மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் ஐம்பதுக்கு ஐம்பது சதவீத கலப்பு தேர்தல் முறைமையை தான்தோன்றித்தனமாக வலியுறுத்தி சிறுபான்மை அரசியல் கட்சிகள் நன்மதிப்பை இழந்து விட்டதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன சுட்டிக்காட்டினார். முன்மொழியப்பட்டிருந்த 60சதவீதம் தொகுதி முறைமையும், 40சதவீதம் விகிதாசர பிரதிநித்துவ முறைமையையும் கொண்ட கலப்பு முறைமையை ஏற்றுக்கொண்டிருந்தால் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள…
-
- 1 reply
- 217 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது நீண்டகால கனவு மாத்திரமேயாகும் அமைச்சர் மனோ கூறுகிறார் (ஆர்.யசி) வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது நீண்டகால கனவு மாத்திர மேயாகும். இது நடைபெறுமா நிராகரிக்கப்படுமா என்பது குறித்து எதையும் கூற இயலாது. அவ்வாறு வந்தாலும் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு தனி அலகுகள் வழங்காமல் மாற்று வழியில் வடக்கு, கிழக்கு இணைப்பை உருவாக்க முடியாது என்று அரசகரும மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் முஸ்லிம் மக்களின் இறுதி வாய்ப்பு இப்போது அமைந்துள்ளது. அரசியல் ரீதியில் ஒரு தீர்வுக்கு நாம் முயற்சிசிக்கின்ற…
-
- 0 replies
- 174 views
-
-
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் இன்று பத்தாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மூன்று கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சா…
-
- 1 reply
- 300 views
-
-
யாழ். புதிய எஸ்.எஸ்.பி.யாக விஜித குணரத்ன பொறுப்பேற்பு யாழ். பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக (எஸ்.எஸ்.பி) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஈ.எம்.யூ. விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய ஸ்ரெனிஸ்லெஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமான இடத்துக்கே விஜித குணரத்ன இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றி வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் கேசரிக்கு தெரிவித…
-
- 0 replies
- 205 views
-
-
75 வீதமான தொகுதிகளை ஐ.தே.க. கைப்பற்றும் : கபீர் ஹாஷிம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாடுபூராகவும் உள்ள தேர்தல் தொகுதிகளில் 75 சதவீதமான தொகுதிகளை ஐக்கிய தேசிய முன்னணி கைப்பற்றும் என்பதனை தமதுகட்சி கணக்கிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். அத்துடன் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான இறுதி தீர்மானம் எடுப்பதற்கு பிரதமர் தலைமையில் வேட்பு மனு குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் கபீர…
-
- 0 replies
- 155 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ குழந்தைப் பிள்ளையா ? : துமிந்த திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்கவே மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க நினைக்கின்றார். கட்சியை பிளவுபடுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை தெரியாத குழந்தையா மஹிந்த என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க கேள்வி எழுப்பினார். கட்சியின் தலைவர் சுகயீனம் அடையும் போது கட்சியும் சுகயீனம் அடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். மிகிந்தலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 144 views
-
-
அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்பு நீடிப்பு Share அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் கடந்த 11 நாள்களாகத் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையை அநுராதபுரம் மேல் நீதிமன் றுக்கு இடம்மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் அரச தலைவர், தலைமை அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் உடனடித் தீர்வைக் காணவேண்டும். இவ்வாறு வலியுறுத்தும் ப…
-
- 1 reply
- 539 views
-
-
மைத்திரியே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ; டிலான் பெரேரா நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை நீடிக்கவேண்டும். அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும். அதில் சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடவேண்டும். இதுவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முற்றாக நிராகர…
-
- 0 replies
- 186 views
-
-
தீர்வுக்கான சந்தர்ப்பத்தை கைநழுவவிடமாட்டோம் Share “நாம் கொள்கையிலிருந்து விலகவும் மாட் டோம். அதே நேரம் அரசியல் தீர்வுக்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தையும் நழுவ விடவும் மாட்டோம்” என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். உதயவாழ்வு மற்றும் சரவணபவன் அறக்கட்டளையின் பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் சாதனையாளர்கள் மதிப்புறுத்தலும் வட்டுக்கோட்டையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் திருமதி…
-
- 0 replies
- 311 views
-
-
முஸ்லிம் தலைமைத்துவங்கள் குறுக்கே நிற்கப்போவதில்லை : ஹக்கீம் புதிய அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கு ஆபத்து என்று தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதைப் போலவே வடகிழக்கு இணைப்பு நடக்கப்போகின்றது என வடக்கு-கிழக்கிலும் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இது இனவாதத்திற்கு தீனி போடும் மிகவும் திட்டமிட்டு செய்யும் நகர்வாகும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளில் முஸ்லிம் தலைமைகள் ஒருபோதும் குறுக்கே நிற்காது எனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் திருத்தங்களும் இடைக்க…
-
- 0 replies
- 305 views
-
-
தமிழர்கள் இதனைவிட கீழே இறங்கி வரமுடியாது ; டிலான் தமது அரசியல் தீர்வுப் பயணத்தில் பெரும் இழப்புக்களை சந்தித்து வந்துள்ள தமிழ் மக்கள் இன்று ஏக்கிய மற்றும் ஒருமித்த நாடு என்ற முறையின் கீழ் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளமை பாரிய திருப்புமுனையாகும். எனவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாவிடின் இந்தப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வைக் காணமுடியாது. தமிழ் மக்கள் இதனைவிட கீழே இறங்கி வருவார்கள் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். எனி…
-
- 0 replies
- 287 views
-
-
ஏமாற்று வித்தை வேண்டாம் Share தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியிருக்கிறார். புதிய அரசமைப்பின் ஊடாகக் கூட்டாட்சி (சமஷ்டி) வழங்கப்படவில்லை என்றுதான் சிங்கள மக்களுக்குச் சிங்களத் தலைவர்கள் கூறுவார்கள், இதனைத் தமிழர்கள் பூதாகரமாக்கத் தேவையில்லை என்று அந்த உரையில் தெரிவித்திருக்கிறார். அதாவது, புதிய அரசமைப்புத் தொடர்பாகத் தெற்கின் அரசியல் தலைவர்கள் இன்று தெரிவித்துவரும் கருத்துக்களையும், நடந்து வரும் முறைமையையும் நியாயப்படுத்தும் …
-
- 0 replies
- 242 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பு கூட்டமைப்பின் நிலைப்பாடே -ஜயம்பதி எம்.பி. Share “வடக்கு – கிழக்கு இணைப்பு நடைபெறாவிட்டால் புதிய அரசமைப்பை ஏற்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கும் கூறவில்லை. வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, அது அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு” இவ்வாறு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செயலமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூ…
-
- 0 replies
- 231 views
-
-
யாழ் குடாநாட்டிற்கு இன்று விஜயம் செய்கின்றார் சந்திரிக்கா வடக்கில் இடம்பெறும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்கா இன்றைய தினம் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்கின்றார். நல்லிணக்கச் செயலனியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரனதுங்கா இன்று வடக்கிற்கு பயணம் செய்வதோடு பல முக்கிய சந்திப்புக்களையும் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெறும் சந்திப்புக்களில் சந்திரிக்கா குமாரனதுங்க கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநருடனான சந்திப்பிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார். குறித்த சந்திப்பு அரச திண…
-
- 0 replies
- 329 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க அனுமதியோம் தமிழ் தரப்புக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க கோருவதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். எனினும் இரு மாகாணங்களும் இணைவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற முஸ்லிம் புத்திஜீவிகளுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கான தியாகங்கள் விலைமதிக்க முடியாதவை. இந்த தியாகங்களை முஸ்லிம்கள் மலினப்படுத்தவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் அமுங்கிப்போகும் அபாயமு…
-
- 0 replies
- 217 views
-
-
நீதிமன்ற உத்தரவை மதிக்கின்றோம்: ஆர்ப்பாட்டம் இடம்பெறும் - நாமல் நாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலி நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. தங்காலை – கால்டன் இல்லத்தின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை மற்றும் மத்தள விமான நிலை…
-
- 0 replies
- 131 views
-
-
வீடு அமைத்து வழங்கி விட்டு அரசு காணி உறுதியை இழுத்தடிக்கிறது Share கூட்டுவன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்துக்கு, வவுனியாவில் வழங்கப்பட்ட வீடு, அதனுடன் இணைந்த காணிக்குரிய உரிமைப் பத்திரங்கள் ஒன்றரை வருடங்களாகியும் அரசால் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி தெரிவித்ததாவது: மகளின் படுகொலைக்குப் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு சென்று அ…
-
- 1 reply
- 269 views
-
-
இலங்கையில் அதிவேக ரயில் பாதைகளை அமைக்க முடியாதா.? அதிவேக புகையிரத பாதைகள் வெளிநாடுகளில் காணப்பட்டாலும் இலங்கையின் புகையிரத பாதைகளை குறுக்கிட்டு பல சிறிய வீதிகள் இருப்பதனால் எமது நாட்டில் அதிவேக புகையிரத பாதைகளை நிர்மாணிக்க முடியாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு நூறு வருடங்கள் பூர்த்தியாவ தனை முன்னிட்டு கோட்டை புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணச்சீட்டு விநியோகத்தளம், பயணிகளுக்கான புதிய பாலம், பெஸ்டியன் மாவத்தையில் இருந்தான நுழைவாயில் ஆகியவற்றை போக்குவரத்து மற்றும்…
-
- 8 replies
- 799 views
-
-
தமிழ் மக்களுடன் நெருக்கமாவதற்காக பசில் ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அரசியல் ரீதியான கருத்தை முன்வைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கு வாழ் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் பசில் ராஜபக்ஸ அண்மையில் வடக்கில் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, அண்iமையில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நெருக்கமாகும் நோக்கி…
-
- 4 replies
- 492 views
-
-
ஶ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க பிரேரணை ஶ்ரீலங்கன் விமான சேவை எமது நாட்டின் தேசிய விமான சேவையாகும். எனினும் இந்த விமான சேவை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுரேன் ரத்வத்தவிற்கு 10 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதம நிறைவேற்று அதிகாரியான சுரேன் ரத்வத்தவையை சேவையில் இணைத்துக் கொள்ளும் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு ஏற்ப நிபந்தனைகளை நிறைவேற்றியதன் பின்னர் மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அஜித் டயஸ் நியூஸ் பெஸ…
-
- 0 replies
- 302 views
-
-
தற்போது வெளியாகியுள்ளது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு ஹரிச்சந்திரா மகாவித்தியாலய மாணவன் தினுக கிரிஷான் குமார இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாண…
-
- 10 replies
- 5.6k views
-