ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
‘தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்’ தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர், இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது, வழிநடத்தல் குழுவின் முழுமையான ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அறிக்கையல்ல. இந்த வழிநடத்தல்குழு 73 தடவைகள் கூடிப் பேசியும்கூட என்னென்ன விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என்பது பற்றிய ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை. அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்த சம்பந…
-
- 0 replies
- 447 views
-
-
ரோஹிங்யா அகதிகளை முற்றுகையிட்ட விவகாரம் : இரண்டு தேரர்கள் உள்ளிட்ட மூன்று பேருக்கு நீதிமன்றம் அறிவித்தல் (எம்.எப்.எம்.பஸீர்) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் கல்கிசை பொலிஸ் பிரிவில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வசிப்பிடம் மீது அத்து மீறி அவர்களை வெளியேற்றுமாறு அச்சுறுத்தல் விடுத்து அடாவடியில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்த இரு தேரர்கள் உட்பட மூவரை மன்றில் ஆஜராக கல்கிசை நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது. அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட மூவருக்கே, பொலிஸார் தாக்கல் செய்துள்ள பீ அறிக்க…
-
- 1 reply
- 314 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 28.09.2017
-
- 0 replies
- 195 views
-
-
முள்ளியவளையில் கணனிப் பெட்டிக்குள் வசித்துவரும் பாம்புகள் 7 முள்ளியவளை மேற்கு கிராமவாசி ஒருவரின் வீட்டில் கணினிக்குள் பாம்புகள் குடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் இந்த பாம்புகளை பராமரிப்பதாகவும், கணினியின் வெற்றுப்பெட்டிகளில் இந்த பாம்புகள் குடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் புத்தூர் நாகதம்பிரான் கடவுளின் பக்தன் என்பதால் இந்த பாம்புகளை பராமரித்து வருகின்றேன். இவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது என நான் உறுதிசெய்கின்றேன். இந்த பாம்புகள் தொடர்ச்சியாக தங்குவதுமில்லை.…
-
- 0 replies
- 236 views
-
-
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக புழுக்கள் நிறைந்த கழிவு நீர் குழி -நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக கனகபுரம் வீதியில் உள்ள சிறிய தேனீர் கடை ஒன்றின் கழிவு நீர் செல்லும் திறந்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு வியாபாரிகளினால் கொண்டு செல்லப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எதுவும் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தேனீர் கடையில் இருந்து வெளியேறுகின்ற அனைத்து கழிவு நீரும் திறந்த குழியில் விடப்படுகிறது. இதனால் குறித்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது சுற்றயல் பிரத…
-
- 0 replies
- 320 views
-
-
சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் Share பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்திற்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்ந்து போராட…
-
- 0 replies
- 275 views
-
-
ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவம் குறித்து UNHCR கவனம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரின் ரோஹினிய முஸ்லிம்கள் கொழும்பில் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. 31 ரோஹினிய முஸ்லிம்கள் கல்கிஸ்ஸ பகுதியில் தங்கியிருந்த வீட்டை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டிருந்தனர். இதனையடுத்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கை அதிகாரிகள், ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்திருந்தனர். நிறுவனத்தின் இலங்கை அதிகாரிகளின் பாதுகாப்பு , அகதிகளின் பாதுகாப்பு போன்றன குறித்து கரிசனை கொண்…
-
- 0 replies
- 314 views
-
-
பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் தமிழர்களின் மனங்களை வெல்லப் போவதில்லை! – நிமல்கா:- இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டது என மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணான்டோ. தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில், பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இனியும் அம்மக்களின் மனங்களை வெல்வது சாத்தியமற்றதாகிவிட்டதாகவும் கூட்டிக்காட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் பக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கையில் …
-
- 0 replies
- 295 views
-
-
மட்டுவில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார். சுவாமி விபுலாநந்தரது 125ஆவது ஆண்டு ஜனன தின நிறைவை முன்னிட்டு இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது. இம் மாநாடு சுவாமி விபுலானந்தரின் அறிவு ஆற்றல்களையும், அவரத…
-
- 0 replies
- 283 views
-
-
மாகாணசபை தேர்தல் தள்ளி போவதை தவிர்க்க முடியாது : ஜனவரி 20க்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் என்கிறார் ராஜித (ஆர்.யசி) அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும். அதன் பின்னரே மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும். இரண்டு தேர்தல்களையும் ஒரே சந்தர்ப்பத் தில் நடத்த இயலாது என அரசாங்கம் தெரிவித்தது. மாகாணசபை தேர்தல் தள்ளிப்போவதை தவிர்க்க முடியாது. அனைத்து மாகாணசபை தேர்தல்களையும் ஒரே தடவையில் நடத்துவது குறித்தே ஆராயவேண்டும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்…
-
- 0 replies
- 265 views
-
-
அல் ஹுசைன், அன்டோனியோவிடம் நிலைமையை எடுத்துக்கூறினேன் எனது கோரிக்கை ஏற்கப்பட்டது என்கிறார் ஜனாதிபதி (பதுளை , பதுளை மேலதிக, பண்டாரவளை மேலதிக நிருபர்கள்) சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கை மீதிருந்த களங்கத்தை முற்றுமுழுதாக போக்கியுள்ளேன். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்து எமது நாட்டின் நல்லிணக்கம் சகவாழ்வு மற்றும் ஐக்கியம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஆதலால் எமது நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலான எனது கோரிக்கை உலக தலைவர்களால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட…
-
- 0 replies
- 135 views
-
-
வித்தியா கொலைக் குற்றவாளிகளால் மேன்முறையீடு செய்ய முடியுமா? பிரதம நீதியரசரால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட நீதாயத்தின் (Trial-At-Bar) தீர்ப்பை எதிர்த்து சாதாரணமாக மேன்முறையீடு செய்துவிடமுடியாது. அவ்வாறு செய்யப்பட்டாலும் நீதாயத்தின் தீர்ப்பினை அது இலகுவில் மறுதலிக்காது. உண்மையில், நீதாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பானது குற்றவியல் நடவடிக்கைச் சட்டத்திற்கு முரணானதாகவோ அல்லது நாட்டின் ஏனைய சட்டங்களுக்கு முரணானதாகவோ இருக்கின்றபட்சத்தில்தான் உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டை அனுமதிக்கின்றது. சட்டத்தின் உயர் நிலைகளான சட்ட மா அதிபர் திணைக்களமும் உயர் நீதிமன்றமும் பிரதம நீதியரசரும் நேரடியாகத் …
-
- 0 replies
- 587 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து பிரிட்டன் பல்கலை.மாணவி ஆய்வு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆய்வொன்றை பிரிட்டன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் மேற்கொண்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளிப்படுத்தக் கோரி, அவர்களது உறவினர்கள் வடக்கு மாகாணம் உட்படக் கிழக்கிலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் 200 நாள்களைக் கடந்தும் உறவுகள் போராட்்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பிரிட்டன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்றுச் சந்தித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆய்வு ஒன்றை அவர் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. போர…
-
- 0 replies
- 320 views
-
-
வடகொரியர்கள் மீது பிடியை இறுக்கும் இலங்கை இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு கடந்த பதினைந்தாம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் இணையதள விசா விண்ணப்ப சேவை வடகொரியார்களுக்கு வழங்கப்பட மாட்டாது. மேலும், விண்ணப்பிக்கும் நபர் தடை செய்யப்பட்ட தனிநபர் பட்டியலில் உள்ளவரா என்பது குறித்தும் குடிவரவு அதிகாரிகள் பரிசோதனை செய்த பின்னரே அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வர் என்றும் …
-
- 0 replies
- 312 views
-
-
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; 1991 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பக…
-
- 1 reply
- 445 views
-
-
முப்பது வருடகாலப் போரினால் 3 தலைமுறைகளை இழந்தோம் வடக்கு கல்வியமைச்சர் ஆதங்கம் Share முப்பதுவருட காலப் போரில் மூன்று தலைமுறைப் பிள்ளைகளை இழந்தோம். மாகாண ரீதி யில் பொருளாதாரம் மற்றும் கல்வியிலும் பின் நிற்கிறோம் – என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அக்கினிச் சிறகுகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாணம் அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் சிறப்பாக செயற்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப…
-
- 0 replies
- 439 views
-
-
நாம் அனைவரும் பன்னாடுகளிடம் நியாயம் கேட்கும் நிலை உருவாகும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவிப்பு Share நாம் அனைவரும் பன்னாட்டிடம் நியாயத்தை கேட்கின்ற நிலை நிச்சயமாக உருவாகும் – என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அக்கினிச்சிறகுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள ஒற் று…
-
- 0 replies
- 238 views
-
-
இடைக்கால அறிக்கையை ஆராய வல்லுநர்கள் குழு யாழ். பல்கலை. ஆசிரியர் சங்கம் தீர்மானம் Share புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு வல்லுநர்கள் குழுவை நியமிக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. இடைக்கால அறிக்கை தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய பணி குறித்து அந்தச் சங்கம் நேற்று கூடியது. அதிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. “இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்க இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குழுவில் யாழ்ப்பாண பல்க…
-
- 0 replies
- 179 views
-
-
அரசமைப்பு உருவாக்கத்தை எதிர்த்து வீதிக்கு இறங்குகிறது விமலின் கட்சி Share புதிய அரசமைப்பால் நாட்டுக்கு ஆபத்து என்றும், அது நாட்டைக் கூறுபோடும் என்றும் சுட்டிக்காட்டி அரசமைப்பு தயாரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பரப்புரையை முன்னெடுப்பதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக இன்று முதல் துண்டறிக்கைகள் விநியோகிக்கும் பரப்புரையை அந்தக் கட்சி உறுப்பினர்கள் முன்னெடுக்கவுள்ளனர். “நாட்டைக் கூறுபோடும் புதிய அரசமைப்பை நிறைவேற்…
-
- 0 replies
- 239 views
-
-
கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு 4 முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரால் அபரிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் நிரந்தரமாகவே சுவீகரிக்கப் படுவதான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களுடைய ஆட்சேபனையையும் மீறி இந்தக் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளமையானது மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணி சுவீகரிப்புச் சட்டப் (அத்தியாயம் 460) பிரிவின் கீழான அறிவித்ததில் 2030ஃ44ஆம் …
-
- 0 replies
- 127 views
-
-
கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு 4 முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரால் அபரிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் நிரந்தரமாகவே சுவீகரிக்கப் படுவதான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களுடைய ஆட்சேபனையையும் மீறி இந்தக் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளமையானது மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணி சுவீகரிப்புச் சட்டப் (அத்தியாயம் 460) பிரிவின் கீழான அறிவித்ததில் 2030ஃ44ஆம் …
-
- 0 replies
- 213 views
-
-
வடக்கு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் வருட இறுதிக்குள் திறக்கப்படும் மாகாண சுகாதார அமைச்சு தெரிவிப்பு Share வடக்கு மாகாண மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் நடப்பு வருடத்தின் இறு திக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாணத்தில் ஜி.எப்.எ.ரி.எம் செயற்திட்டத்தின் கீழ் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. எயிட்ஸ், நீரழிவு, மலேரியா போன்ற நோய்களை இல்லாதொழிப்பதற்கான செயற்திட்டமாக 2011ஆ…
-
- 0 replies
- 184 views
-
-
பொங்கல் பொங்கி வெடி கொளுத்தி தீர்ப்புக்கு வரவேற்பு Share புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை வரவேற்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வெடிகள் கொழுத்தப்பட்டதுடன், பெண்கள் பொங்கலும் பொங்கினர்.வித்தியா கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தீர்ப்பாயத்தால் குற்ற வாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப் பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பெண்கள் வித்தியாவின் உருவப் படத்துக்கு முன்பாகப் பொங்கல் பொங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள…
-
- 0 replies
- 344 views
-
-
அமைதிக்கான நோபல் பரிசுப் பட்டியலில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளநிலையில், இந்தப் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது. சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடியவர்களின் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப…
-
- 5 replies
- 582 views
-
-
கிடைக்காத ஒன்றையே கேட்கிறார் விக்னேஸ் மன்னார் ஆயர் தெரிவிப்பு Share “புதிய அரசமைப்பில் அதி உச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த இறைவனின் கொடை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்” இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆண்டகை தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புதிய அரசமைப்பில் அதியுச்…
-
- 14 replies
- 1k views
- 1 follower
-