ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சிவசக்தி ஆனந்தன், வியாழேந்திரனைப் பாராட்டுகிறார் நாமல்!! Share தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பாராட்டுத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவே தனது டுவிற்றர் அவர் பாராட்டிப் பதிவேற்றியுள்ளார். நாடாளுமன்றம் வந்தும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் மாகாண திருத்தச் சட்ட வ…
-
- 1 reply
- 434 views
-
-
650 மில்லியன் ரூபா செலவில் நீர்பாசன அணை 1957 ம் ஆண்டு தொடக்கம் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச விவசாயிகளின் கனவாகவும், அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் மிகப் பெரிய சவாலாகவும் இருந்த கிரான்புல் சேனை அணைக்கட்டு புதிதாக நிரந்தரமாக நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (24) நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் …
-
- 0 replies
- 239 views
-
-
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் கலாச்சாரப் பேரணி 3 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாபெரும் கலாச்சார பேரணி யாழ் தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது. இந்தப் பேரணியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணி யாழ் வைத்தியசாலை வீதியூடாக சென்று கே.கே.எஸ் வீதியூடாக பண்ணைவரை சென்று நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில் வடமாகாணத்திலுள்ள சுற்றுலாத்துறைகளை அடையாளப்படுத்தும் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கான கையேடொன்றும் முதலமைச்சரினால் வெளியிட்டுவைக்கப்பட்டது முதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரதலிங்க…
-
- 1 reply
- 322 views
-
-
அரசின் பங்காளியாயினும்அநீதிக்குக் குரல் கொடுப்போம் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் மனோ Share தமிழ் முற்போக்கு கூட்டணி அரசில் பங்குதாரராக இருந்தாலும், நியாயமான விடயங்களுக்காக அழுத்தங்களை வழங்கும் செயற்பாடுகளைக் கைவிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் முற்போக்கு கூட்டணி யானது வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும்…
-
- 0 replies
- 308 views
-
-
வடமராட்சியில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் யாழ். குடா நாட்டில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, குடா நாட்டில் பெய்யும் மழையில் 20 சதவீதத்தை வடமாட்சியில் உள்ள 78 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணம் கொண்ட நீர்ப்பரப்பில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு வட மாகாண சபை முதலமைச்சரும், அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளனர். ஓய்வுபெற்ற விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரும் விவசாயத் திணைக்கள முன்னாள் இயக்குனருமான ‘வைத்யஜோதி’ பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்தன இத்திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண அபிவிருத்திச…
-
- 1 reply
- 283 views
-
-
கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வௌியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 64 பேருக்கு சொந்தமான காணியே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். முகாம்களிலிருந்து படையினர் முழுமையாக வௌியேறியதன் பின்னர் கேப்பாப்பிலவு பகுதியிலுள்ள காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக…
-
- 1 reply
- 302 views
-
-
தமிழர்களின் காத்திருப்பை புரிந்துகொள்ளட்டும் மைத்திரி Share சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய இலங்கையின் அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன, அரசியல் தொடர்பில் சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை, விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு செயற்படமுடியாது, துரிதமான பயணம் ஆபத்தானது, கடும்போக்காளர்கள் எதிர்பார்க்கும் துரிதமான உடனடித் தீர்வுகளை வழங்குவதில் உள்ள சிரமங்களை உலக நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். போருக்குப் பின்னர் நிரந்தர அம…
-
- 1 reply
- 318 views
-
-
லலித் ஜயசிங்க கைது பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட புலனாய்வு பிரிவினால், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/லலித்-ஜயசிங்க-கைது/175-204433
-
- 3 replies
- 415 views
-
-
சக்தி டிவி செய்திகள் 25 09 2017 , 8PM
-
- 0 replies
- 232 views
-
-
அரசின் மூன்றிலிரண்டு பலத்தை தகர்க்க நாமல் ராஜபக்ச களத்தில் இளம் எம்.பிக்களுடன் கொழும்பில் பேச்சு கூட்டு அரசுக்கெதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் மகிந்த அணியில் உள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இந்த வாரம் கூடவுள்ளனர். கூட்டரசிலிருந்து வெளியேறிய அருந்திக்க பெர்னாண்டோ, பிரியங்கர ஜயவர்தன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது. கூட்டு அரசுமீது அதிருப்தியில் இருக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் குறித்த கூட்டத்…
-
- 0 replies
- 204 views
-
-
பௌத்த மக்களே இன்று பிக்குமார்களை அவமதிக்கின்றனர்; மஹிந்த கவலை வெறும் அரசியல் இலாபத்திற்காக பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களே பௌத்த பிக்குகளை தரங்குறைவாகப் பேசி அவமதிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிரிக்கின்ற முதலாவது முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் எடுத்துவிட்டதாக கூறிய அவர், இதற்கு ஆதரவாக பௌத்த மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். பதுளை – வெல்லவாய கெஹலிய ரஜமகா விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட அதிதியாக கலந்துகொண்டார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட, ஊவா மாகாண முன்…
-
- 0 replies
- 297 views
-
-
புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிடுகின்ற கருத்துக்களுக்குப் பின்னால் புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் உந்துசக்தியளிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்த உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் மட்டும் எதிர்ப்பு வெளியிடுவதை புரிந்துகொள்ள முடியாதிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்…
-
- 1 reply
- 280 views
-
-
நாகவிகாரை விடுதியின் கழிவுகள் வடிகாலில் கலப்பதாக குற்றச்சாட்டு Share யாழ்ப்பாணம் நாகவிகாரை ஒய்வுவிடுதியின் கழிவுகள் நீர் வடிகாலில் கலக்கின்றன. இதனைத் தடுப்பதற்கு இன்றுவரை யாழ்ப்பாண மாநகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிவித்ததாவது: நாகவிகாரை ஓய்வுவிடுதியின் கழிவுகள் நீர் வடிகாலில் கலப்பதனை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேரில் கண்டார். அவர் அதிர்ச்சி அடைந்தார். சட்டத்தை அமுல் செய்யவேண்டிய மாநகரசபையினரையும் கண்டித்திருந்தா…
-
- 0 replies
- 263 views
-
-
வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் காசீம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதியின் முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் தலைமையில் ஏறாவூரில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிப்பு நடைபெறும் போது தாங்கள் தோல்வியை சந்திப்போம் என எதிர்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால், விசேடமான வெற்றி …
-
- 0 replies
- 244 views
-
-
புதிய யாப்புக்கு எதிர்ப்பு- ஆனால் மாற்று அரசியல் அணியை உருவாக்குவதில் இழுபறி புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஏற்பாடுகள் இல்லையென தெரிந்த பின்னரும் கூட புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் ஒரே குரலில் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டாலும் புதிய அரசியல் அணியை உருவாக்குவதில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியவல்லையென ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறுகின்றார். குறிப்பாக தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் செயற்படுவதால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணி…
-
- 0 replies
- 233 views
-
-
"பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரிய மரியாதையை வழங்காதபட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும்" "இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரான எலப்பிரிய நந்தராஜ் தலைமையிலான மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை ஆரம்பித்த இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் 100ற்கும் மேற்பட்டோர் கலந்…
-
- 0 replies
- 181 views
-
-
முக்கியமானவர்கள் 3 பேரும் இருக்கும் போதே புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் ; விஜயமுனி சொய்ஷா ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என மூன்று பேரும் இருக்கும்போதே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என நான் நம்புகின்றேன் என நிர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஷா தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி நீர்ப்பாசன பிரிவிற்குட்பட்ட சிவத்தப்பாலம் கிரான்புல்சேனை அணைக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் ஒரு யுத்தம் வருவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இங்குள்ள அனைத்து இன மக்களும் அவர்களின் மதங்களுக்கும் அனைத்து பிரதேசத்தில் வாழும் …
-
- 0 replies
- 248 views
-
-
அரசியலமைப்பின் "ஏகிய ராஜ்ஜிய' என்ற வார்த்தையை ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் உள்ளீர்த்துக் கொள்வதற்கான தேவை அவசியமானதாக காணப்பட்டதாக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி. தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி மனப்பாங்கையே கொண்டிருக்கின்றார்கள் எனவும் அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையான ஏகிய என்பதை ஆங்கிலத்தில் உள்ளீர்த்துக் கொள்வது நல்லதொரு முன்னேற்றமாக அமைந்ததென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு நிர்ணய சபையின் மத்திம ஸ்தானமாக விளங்கும் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை கொண்டிருக்கும் முக்கியமான விடயங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினரும் எம்.ப…
-
- 0 replies
- 331 views
-
-
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் நாளிலிருந்து செப்ரெம்பர் மாதம் 25ஆம் நாள் வரை மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் தடுத்துவைத்திருந்தது. இதில் 70 வரையான இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டனர். இதன்பின்னர் அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து யாழ்க் கோட்டையைக் கைப்பற்றியதும் அவர்களை உங்களிடம் ஒப்படைப்போம் எனத் தெரிவித்தும் இதுவரை அவர்கள் அனைவரும் காணாமலாக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இக்குடும்பங்களிடம் நிசோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் தமது …
-
- 0 replies
- 306 views
-
-
சின்னம் என்ன என்பதை விட எண்ணமே முக்கியம் கண்டியில் அமைச்சர் மனோ கணேசன் (கண்டி, வத்துகாமம் நிருபர்கள்) விரைவில் பல தேர்தல்களை எதிர்நோக்கி உள்ளவர்கள் தமது சின்னம் எது என்பதை விட, தமது எண்ணம் எது என்பதை முக்கியமானதாக்கிக் கொள்ள வேண்டும் என்று இன நல்லிணக்க கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார். கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது- ஒரு குழந்தையை வளர்த்து பெரியவனாக்கி அவன் மூலம் ஒரு தந்தை அடையும் மகிழ்ச்சியை விட நான் இன்று…
-
- 0 replies
- 451 views
-
-
"மஹிந்தவுடன் இடமில்லை" முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா (ஆர்.யசி) நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/24877
-
- 1 reply
- 191 views
-
-
காவல்துறை சேவையில் இணைந்து கொள்ள தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை – பிரதமர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறை சேவையில் இணைந்து கொள்ள தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காவல்துறை திணைக்களத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழர்களின் ஆர்வம் மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 7000 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதில் பத்து வீதமான தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், …
-
- 0 replies
- 219 views
-
-
குருதி சிந்தித் தக்கவைத்த ஒற்றையாட்சியை புதிய அரசமைப்பின் ஊடாக ஒழிக்க முயற்சி சிங்கள மக்களைக் கிளர்ந்தெழுமாறு வீரவன்ச அறைகூவல் “அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தனது மாமாவான ஜே.ஆர்.ஜெயவர்த்தன கையாண்ட வழிமுறையைப் பின்பற்றியே புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு மருமகனான தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். குருதி சிந்தித் தக்கவைத்த ஒற்றையாட்சி நாட்டை அழிக்கவே புதிய அரசமைப்பின் ஊடாக முயற்சிக்கின்றனர். இதற்கெதிராக சிங்கள மக்கள் அணி திரளவேண்டும்” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணி யின் தலைவர் விமல் வீரவன்ச அறைகூவல் விடுத்தார்.…
-
- 0 replies
- 161 views
-
-
புதிய அரசமைப்பு உருவாக்கம்இலங்கைக்கான சாவுப் பொறி கடும்போக்காளர் குணதாஸ அமரசேகர குத்திமுறிவு புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவது இலங்கைக்கான சாவுப்பொறி என்று விமர்சித் துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர, அந்தப் பொறியில் சிக்காமல் இருப்பது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்போதைய அரசின் பயணமானது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. நாட்டை மீட்டெடுப்பதற்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கு முயற்சிக…
-
- 0 replies
- 404 views
-
-
இலண்டனில் இடம்பெற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் பற்றிய விளக்கமும் சமகால அரசியல் பற்றிய விளக்கமும்
-
- 0 replies
- 140 views
-