Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிவசக்தி ஆனந்தன், வியாழேந்திரனைப் பாராட்டுகிறார் நாமல்!! Share தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பாராட்டுத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவே தனது டுவிற்றர் அவர் பாராட்டிப் பதிவேற்றியுள்ளார். நாடாளுமன்றம் வந்தும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் மாகாண திருத்தச் சட்ட வ…

  2. 650 மில்லியன் ரூபா செலவில் நீர்பாசன அணை 1957 ம் ஆண்டு தொடக்கம் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச விவசாயிகளின் கனவாகவும், அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் மிகப் பெரிய சவாலாகவும் இருந்த கிரான்புல் சேனை அணைக்கட்டு புதிதாக நிரந்தரமாக நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (24) நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் …

  3. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் கலாச்சாரப் பேரணி 3 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாபெரும் கலாச்சார பேரணி யாழ் தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது. இந்தப் பேரணியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணி யாழ் வைத்தியசாலை வீதியூடாக சென்று கே.கே.எஸ் வீதியூடாக பண்ணைவரை சென்று நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில் வடமாகாணத்திலுள்ள சுற்றுலாத்துறைகளை அடையாளப்படுத்தும் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கான கையேடொன்றும் முதலமைச்சரினால் வெளியிட்டுவைக்கப்பட்டது முதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரதலிங்க…

  4. அர­சின் பங்­கா­ளி­யா­யி­னும்அநீ­திக்குக் குரல் கொடுப்­போம் இப்­ப­டிச் சொல்­கி­றார் அமைச்சர் மனோ Share தமிழ் முற்­போக்கு கூட்­டணி அர­சில் பங்­கு­தா­ர­ராக இருந்­தா­லும், நியா­ய­மான விட­யங்­க­ளுக்­காக அழுத்­தங்­களை வழங்­கும் செயற்­பா­டு­க­ளைக் கைவி­டு­வ­தில்லை என்ற நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக உள்­ளது. இவ்­வாறு தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யின் தலை­வ­ரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யா­டல் மற்­றும் அரச கரும மொழி­கள் அமைச்­ச­ரு­மான மனோ கணே­சன் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­ யா­னது வடக்கு கிழக்­குக்கு வெளி­யில் வாழும்…

  5. வடமராட்சியில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் யாழ். குடா நாட்டில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, குடா நாட்டில் பெய்யும் மழையில் 20 சதவீதத்தை வடமாட்சியில் உள்ள 78 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணம் கொண்ட நீர்ப்பரப்பில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு வட மாகாண சபை முதலமைச்சரும், அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளனர். ஓய்வுபெற்ற விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரும் விவசாயத் திணைக்கள முன்னாள் இயக்குனருமான ‘வைத்யஜோதி’ பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்தன இத்திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண அபிவிருத்திச…

  6. கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வௌியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 64 பேருக்கு சொந்தமான காணியே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். முகாம்களிலிருந்து படையினர் முழுமையாக வௌியேறியதன் பின்னர் கேப்பாப்பிலவு பகுதியிலுள்ள காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக…

  7. தமிழர்களின் காத்திருப்பை புரிந்துகொள்ளட்டும் மைத்திரி Share சில தினங்­க­ளுக்கு முன்­னர் ஐக்­கிய நாடு­கள் சபை­யில் உரை­யாற்­றிய இலங்­கை­யின் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­ சேன, அர­சி­யல் தொடர்­பில் சில கடும்­போக்­கா­ளர்­கள் துரி­த­மான பய­ணத்தை, விரை­வான தீர்­வு­களை எதிர்­பார்க்­கி­றார்­கள், அவர்­க­ளின் விருப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு செயற்­ப­ட­மு­டி­யாது, துரி­த­மான பய­ணம் ஆபத்­தா­னது, கடும்­போக்­கா­ளர்­கள் எதிர்­பார்க்­கும் துரி­த­மான உட­ன­டித் தீர்­வு­களை வழங்­கு­வ­தில் உள்ள சிர­மங்­களை உலக நாடு­கள் புரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றார். போருக்­குப் பின்­னர் நிரந்­தர அம…

  8. லலித் ஜயசிங்க கைது பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட புலனாய்வு பிரிவினால், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/லலித்-ஜயசிங்க-கைது/175-204433

  9. சக்தி டிவி செய்திகள் 25 09 2017 , 8PM

  10. அர­சின் மூன்­றி­லி­ரண்டு பலத்தை தகர்க்க நாமல் ராஜபக்ச களத்­தில் இளம் எம்.பிக்­க­ளு­டன் கொழும்­பில் பேச்சு கூட்டு அர­சுக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தலை­மை­யில் மகிந்த அணி­யில் உள்ள இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொழும்­பில் இந்த வாரம் கூட­வுள்­ள­னர். கூட்­ட­ர­சி­லி­ருந்து வெளி­யே­றிய அருந்­திக்க பெர்­னாண்டோ, பிரி­யங்­கர ஜய­வர்­தன ஆகிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இதில் பங்­கேற்­க­வுள்­ள­னர் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. கூட்டு அர­சு­மீது அதி­ருப்­தி­யில் இருக்­கும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் சில­ரும் குறித்த கூட்­டத்­…

  11. பௌத்த மக்களே இன்று பிக்குமார்களை அவமதிக்கின்றனர்; மஹிந்த கவலை வெறும் அரசியல் இலாபத்திற்காக பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களே பௌத்த பிக்குகளை தரங்குறைவாகப் பேசி அவமதிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிரிக்கின்ற முதலாவது முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் எடுத்துவிட்டதாக கூறிய அவர், இதற்கு ஆதரவாக பௌத்த மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். பதுளை – வெல்லவாய கெஹலிய ரஜமகா விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட அதிதியாக கலந்துகொண்டார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட, ஊவா மாகாண முன்…

  12. புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிடுகின்ற கருத்துக்களுக்குப் பின்னால் புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் உந்துசக்தியளிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்த உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் மட்டும் எதிர்ப்பு வெளியிடுவதை புரிந்துகொள்ள முடியாதிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்…

  13. நாகவிகாரை விடுதியின் கழிவுகள் வடிகாலில் கலப்பதாக குற்றச்சாட்டு Share யாழ்ப்­பா­ணம் நாக­வி­காரை ஒய்­வு­வி­டு­தி­யின் கழி­வு­கள் நீர் வடி­கா­லில் கலக்­கின்­றன. இத­னைத் தடுப்­ப­தற்கு இன்­று­வரை யாழ்ப்­பாண மாந­க­ர­சபை நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை எனப் பொது­மக்­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர். இது­தொ­டர்­பாக பொது­மக்­கள் தெரி­வித்­த­தா­வது: நாக­வி­காரை ஓய்­வு­வி­டு­தி­யின் கழி­வு­கள் நீர் வடி­கா­லில் கலப்­ப­தனை வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே நேரில் கண்­டார். அவர் அதிர்ச்சி அடைந்­தார். சட்­டத்தை அமுல் செய்­ய­வேண்­டிய மாந­க­ர­ச­பை­யி­ன­ரை­யும் கண்டித்தி­ருந்­தா…

  14. வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் காசீம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதியின் முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் தலைமையில் ஏறாவூரில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிப்பு நடைபெறும் போது தாங்கள் தோல்வியை சந்திப்போம் என எதிர்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால், விசேடமான வெற்றி …

  15. புதிய யாப்புக்கு எதிர்ப்பு- ஆனால் மாற்று அரசியல் அணியை உருவாக்குவதில் இழுபறி புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஏற்பாடுகள் இல்லையென தெரிந்த பின்னரும் கூட புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் ஒரே குரலில் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டாலும் புதிய அரசியல் அணியை உருவாக்குவதில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியவல்லையென ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறுகின்றார். குறிப்பாக தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் செயற்படுவதால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணி…

  16. "பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரிய மரியாதையை வழங்காதபட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும்" "இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரான எலப்பிரிய நந்தராஜ் தலைமையிலான மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை ஆரம்பித்த இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் 100ற்கும் மேற்பட்டோர் கலந்…

  17. முக்கியமானவர்கள் 3 பேரும் இருக்கும் போதே புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் ; விஜயமுனி சொய்ஷா ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என மூன்று பேரும் இருக்கும்போதே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என நான் நம்புகின்றேன் என நிர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஷா தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி நீர்ப்பாசன பிரிவிற்குட்பட்ட சிவத்தப்பாலம் கிரான்புல்சேனை அணைக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் ஒரு யுத்தம் வருவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இங்குள்ள அனைத்து இன மக்களும் அவர்களின் மதங்களுக்கும் அனைத்து பிரதேசத்தில் வாழும் …

  18. அரசியலமைப்பின் "ஏகிய ராஜ்ஜிய' என்ற வார்த்தையை ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் உள்ளீர்த்துக் கொள்வதற்கான தேவை அவசியமானதாக காணப்பட்டதாக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி. தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி மனப்பாங்கையே கொண்டிருக்கின்றார்கள் எனவும் அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையான ஏகிய என்பதை ஆங்கிலத்தில் உள்ளீர்த்துக் கொள்வது நல்லதொரு முன்னேற்றமாக அமைந்ததென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு நிர்ணய சபையின் மத்திம ஸ்தானமாக விளங்கும் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை கொண்டிருக்கும் முக்கியமான விடயங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினரும் எம்.ப…

  19. 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் நாளிலிருந்து செப்ரெம்பர் மாதம் 25ஆம் நாள் வரை மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் தடுத்துவைத்திருந்தது. இதில் 70 வரையான இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டனர். இதன்பின்னர் அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து யாழ்க் கோட்டையைக் கைப்பற்றியதும் அவர்களை உங்களிடம் ஒப்படைப்போம் எனத் தெரிவித்தும் இதுவரை அவர்கள் அனைவரும் காணாமலாக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இக்குடும்பங்களிடம் நிசோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் தமது …

  20. சின்னம் என்ன என்பதை விட எண்ணமே முக்கியம் கண்டியில் அமைச்சர் மனோ கணேசன் (கண்டி, வத்­து­காமம் நிரு­பர்கள்) விரைவில் பல தேர்­தல்­களை எதிர்­நோக்கி உள்­ள­வர்கள் தமது சின்னம் எது என்­பதை விட, தமது எண்ணம் எது என்­பதை முக்­கி­ய­மா­ன­தாக்கிக் கொள்ள வேண்டும் என்று இன நல்­லி­ணக்க கலந்­து­ரை­யாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரி­வித்தார். கண்டி ஸ்ரீ புஷ்­ப­தான மண்­ட­பத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­தா­வது- ஒரு குழந்­தையை வளர்த்து பெரி­ய­வ­னாக்கி அவன் மூலம் ஒரு தந்தை அடையும் மகிழ்ச்­சியை விட நான் இன்று…

  21. "மஹிந்தவுடன் இடமில்லை" முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா (ஆர்.யசி) நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/24877

  22. காவல்துறை சேவையில் இணைந்து கொள்ள தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை – பிரதமர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறை சேவையில் இணைந்து கொள்ள தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காவல்துறை திணைக்களத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழர்களின் ஆர்வம் மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 7000 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதில் பத்து வீதமான தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், …

  23. குருதி சிந்­தித் தக்­க­வைத்த ஒற்­றை­யாட்­சியை புதிய அர­ச­மைப்­பின் ஊடாக ஒழிக்க முயற்சி சிங்­கள மக்­க­ளைக் கிளர்ந்­தெழுமாறு வீர­வன்ச அறை­கூ­வல் “அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தச் சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­குத் தனது மாமா­வான ஜே.ஆர்.ஜெய­வர்த்தன கையாண்ட வழி­மு­றை­யைப் பின்­பற்­றியே புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கு மரு­ம­க­னான தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­மசிங்க முயற்­சிக்­கின்­றார். குருதி சிந்­தித் தக்­க­வைத்த ஒற்­றை­யாட்சி நாட்டை அழிக்­கவே புதிய அர­ச­மைப்­பின் ஊடாக முயற்­சிக்­கின்­ற­னர். இதற்­கெ­தி­ராக சிங்­கள மக்­கள் அணி திர­ள­வேண்­டும்” இவ்­வாறு தேசிய சுதந்­திர முன்­ன­ணி ­யின் தலை­வர் விமல் வீர­வன்ச அறை­கூ­வல் வி­டுத்­தார்.…

  24. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம்இலங்­கைக்­கான சாவுப் பொறி கடும்­போக்­கா­ளர் குண­தாஸ அம­ர­சே­கர குத்­தி­மு­றிவு புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வது இலங்­கைக்­கான சாவுப்­பொறி என்று விமர்­சித் துள்ள தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்­தின் தலை­வர் குண­தாஸ அம­ர­சே­கர, அந்­தப் பொறி­யில் சிக்­கா­மல் இருப்­பது பற்றி ஆழ­மா­கச் சிந்­திக்க வேண்­டும் என­வும் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தற்­போ­தைய அர­சின் பய­ண­மா­னது நாட்­டுக்­குப் பெரும் அச்­சு­றுத்­த­லாக இருக்­கின்­றது. நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்கே முன்­னு­ரிமை வழங்­க­வேண்­டும்.பிரி­வி­னையை ஊக்­கு­விக்­கும் வகை­யில் புதிய அர­ச­மைப்­பொன்­றைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிக…

  25. இலண்டனில் இடம்பெற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் பற்றிய விளக்கமும் சமகால அரசியல் பற்றிய விளக்கமும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.