Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மறு சீரமைப்புப் பணிகளால் கல்வியங்காட்டுச் சந்தை வேறு இடத்தில் Share கல்வியங்காடு செங்குந்தா சந்தை கட்டடத்தின் பின்புறமாகவுள்ள மரக்கறி, மீன் விற்பனை சந்தையின் தொகுதி மறு சீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளது. இதனால் இன்று முதல் மரக்கறி சந்தையும், மீன் சந்தையும் புதிய இடத்தில் தற்காலிகமாக மாற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். இதன்படி ஆடியபாதம் வீதியில் நாயன்மார்கட்டு சந்தைக்கு இடையில் (தற்போதைய சந்தையில் இருந்து 75 மீற்றர் தூரத்தில்) தற்காலிகமாக சந்தை மாற்றப்படுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. ht…

  2. பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக சுமந்­திரன் மீண்டும் வழக்கு பதிவு தமிழர் தாய­கப்­ப­கு­தியில் முதற்­கட்­ட­மாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக மீளவும் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­திரன் இவ்­வாறு மீளவும் வழக்குத் தாக்கல் செய்­துள்ளார். சுமந்­திரன் தாக்கல் செய்­துள்ள மனுவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்­சர்கள், சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, மற்றும் இந்து …

  3. வடக்கு பண்­பாட்டு விழா நேற்று கோலா­கல ஆரம்­பம் Share வடக்கு மாகாண பண்­பாட்டு பெரு­விழா நேற்று தெல்­லிப்­பழை யூனி­யன் கல்­லூ­ரி­யில் ஆரம்­ப­மா­கி­யது. வடக்கு மாகாண பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த விழா­வின் பல்­வேறு நிகழ்­வு­கள் தொடர்ந்து இன்­றும் நாளை­யும் இடம்­பெ­று­கின்­றன. யூனி­யன் கல்­லூ­ரி­யின் கலா வினோ­தன் நாக­லிங்­கம் கண­ப­திப்­பிள்ளை அரங்­கில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லா­ளர் நா.வேத­நா­ய­கன் தலை­மை­யில் நிக­ழை்­வு­கள் ஆரம்­ப­மாகி நடை­பெற்­றன. ஆரம்ப நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­…

  4. சுமந்திரன் எம்.பி அமெரிக்கா பயணம் Share தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இரண்டு வார கால பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விஜித்த ஹேரத், ரவீந்திர சமரவீர, எம்.ஏ.சுமந்திரன் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவொன்று ஒருவார காலம் வொஷிங்டனில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தப் பயணம் எதிர்வரும் 29ஆம் திகதி முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி நியூயோர்க் செல்லவுள்ளார். http://newuthayan.com/story/31224.html

  5. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 23.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  6. ஐந்து மாணவர்கள் கடத்தல் விவகாரம்: காணாமல் ஆக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு மிக விரைவில் அறிவிக்கவுள்ள நீதிமன்றம் (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்­களில் மூவர் சார்பில் தாக்கல் செய்­யப்பட்ட ஆட்­கொ­ணர்வு மனு (ஹபயாஸ் கோப்பர்ஸ்) விசா­ர­ணைகள் நேற்­றுடன் நிறை­வுக்கு வந்­தன. இந்நிலையில் சாட்சி விசா­ர­ணை­களை நிறைவு செய்த கொழும்பு பிர­தான நீதிவான், இந்த காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்­பதை மேன்முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­விக்­க­வுள்ளார். இத­னை­ய­டுத்து அந்த தீர்ப்பை மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் வெளிப்­ப­டுத்­த­வுள்­ளது. கடந்…

  7. வெலிக்கடை சிறைச்சாலை கலவரம்: விசாரணைகளை தொடங்கியது சி.ஐ.டி. இரு நாட்களில் 12 பேர் விசாரணைக்கு (எம்.எப்.எம்.பஸீர்) வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதன் போது கொலை செய்­யப்பட்ட 27 கைதிகள் தொ­டர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. அதன்­படி நேற்று முன் தினமும் நேற்றும் 12 சிறைச்­சாலை அதி­கா­ரிகள் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் சிறப்புக் குழு விசா­ர­ணைக்குட்­ப­டுத்தி வாக்கு மூலம் பதிவு செய்­துள்­ளது. நேற்று முன்தினம் ஓய்­வு­பெற்ற சிறை உதவி அத்­தி­யட்சகர் ஒருவர், சிறைச்­சாலை சார்ஜன்ட், இரு சிறைக்­கா­வ­லர்கள் அடங்­கிய நால்­வ­ரி­டமும் நேற்று 8 சிறைச்­சால…

  8. தமிழ் ஈழம் அமைய, பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று, மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிஸின் பிரதான அரங்கத்தில், வைகோ உரையாற்றியதாவது, “இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ஆம் திகதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்ஸின் உதவி நாடி, ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். “2015ஆம் செப்டெம்பர் மாதம், இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்ட மனித உரிமைகள் கவுன்ஸிலின் 30-1 தீர்மானத்தை நிறைவேற்றும் …

  9. தமிழர்கள் அனைவரும் ஒருகுடையின்கீழ் அணிதிரளவேண்டும் – வடமாகாண முதலமைச்சர்! வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றிகண்டுகொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்பொழுது எங்களிடம் ஆயுத பலம் இல்லை. ஆகையால் தமிழ் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராது ஒருகுடையின்கீழ் அணிதிரண்டு எமது கோரிக்கைகளை முன்வைக்க முன்வரவேண்டும். அது மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைமைத்துவத்துடன், எமக்கு நடக்கும் பிரச்சனைகள்…

  10. காணி அதிகாரம் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பொலிஸ் அதிகாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை. அத்துடன் காணி அதிகாரம் பற்றிய விடயதானங்கள் தமிழ் மக்களிடையே விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு காணி அதிகாரம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசிலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் காணி அ…

  11. அரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் ; மஹிந்த தேசப்பிரிய (ஆர்.யசி) அரசியல் காரணிகளுக்காக தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்க வேண்டாம், மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை பதவியில் இருந்து நீங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virak…

  12. மைத்­தி­ரி­யின் உறு­தி­மொ­ழி­யை­ப் புறந்தள்ளி அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கு இட­மாற்­றம் வவு­னியா மேல் நீதி­மன்­றில் 4 ஆண்­டு­க­ளா­கத் தொட­ரும் வழக்கை வேறு நீதி­மன்­றங் களுக்கு இட­மாற்றவேண்­டாம் எனக் கூறி தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்­தி­யி­ருந்த நிலை­யி­லும், அந்த வழக்கை அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன் றுக்கு மாற்­று­மாறு சட்­டமா அதி­பர் திணைக்க­ளத்­தால் வவு­னியா மேல் நீதி­மன்­றுக்கு கடந்த 13ஆம் திகதி கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், அவர்­கள் மூவ­ருக்கு எதி­ரான வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றி­லேயே விசா­ரிக்­கப்­ப­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ள…

  13. ''பரம இரகசியம்'' மஹிந்த வீட்டில் கத்தியுடன் கைதானவர் நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கொழும்பு - விஜே­ராம வீட்­டுக்குள் கத்­தி­யுடன் பலாத்­கா­ர­மாக உள் நுழைய முயன்ற இளை­ஞரை எதிர்­வரும் 6 ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார நேற்று உத்­தர­விட்டார். பலாங்­கொ­டையை சேர்ந்த 24 வய­து­டைய ஜயமால் வீர­சிங்க எனும் இளை­ஞ­ரையே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­தர­விட்டார். நேற்று முன் தினம் கொழும்பு விஜே­ராம - பகு­தியில் உள்ள முன்னாள் ஜன­ாதி­ப­தியின் வீட்­டுக்குள் இளைஞர் ஒருவர் உள் நுழைய முற்­பட்­டுள்ளார். இதன்­போது அங்­க…

  14. அர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்' மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் ஒரு ''புன்­னகை பொய்யர்'' என சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட மேல­திக சொலி­சிட் டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா வர்­ணித் தார். அத்­துடன் அர் ஜுன மகேந்­தி­ரனை பொய்­யாக உரை­யா டக் கூடி­யவர் என வர்­ணித்த அவர் அவ­ரது சாட்­சி­யத்தில் பல விட­யங்கள் மறைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறினார். சாட்சி குறுக்கு விசா­ர­ணை­களின் இடை நடுவே அர்­ஜுன மகேந்­திரன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவே­ராவின் கேள்­வி­க­ளுக்கு சிரித்­த­வாறு (சற்று அலட்­சியப் போக்கில்) பதில் அளித்துக் கொண்­டி­ருந்த போது கடும் தொணியில் சாட்சிக் கூண்டை நோக்கி அவர் இதனைத் தெரி­வித்தார். …

  15. மக்கள் விடுதலை முன்னணி துரோகம் இழைத்துவிட்டது மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்தல் திருத்­தச்­சட்ட மூலத்­தி­னூ­டாக தொடர்ந்தும் தேர்­தலை கால­தா­ம­தப்­ப­டுத்­து­வ­தற்கே அர­சாங்கம் முனை­கின்­றது. நான்கு மாதத்தில் தேர்தல் என்­பது பிர­த­மரின் வாக்­கு­று­தியே தவிர அது எழுத்­து­மூல அறி­விப்பு அல்ல என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்வெல தெரி­வித்தார். தேங்காய் விலைகள் அதி­க­ரித்து விட்­ட­தென கேள்வி எழுப்­புவோர் அடுத்த தேர்தல் எப்­போது என்ற வினா­வி­னையும் அர­சாங்­கத்­திடம் தொடுக்க வேண்டும் இந்த சட்­ட­மூ­லத்­திற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாத சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­…

  16. நான்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­தினால் ஒப்­பந்த அடிப்­ப­டையில் 2013 ஆம் ஆண்டு எட்டு ஏ 350 எயார் பஸ் விமா­னங்கள் குத்­தகை அடிப்­ப­டையில் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டன. இந்­நி­லையில் இ­வற்றில் நான்கு எயார் பஸ் விம­ானங்­க­ளுக்­கான தயா­ரிப்­புகள் நிறுத்­தப்­பட்­ட­மை­யினால் எமக்கு 115 பில்­லியன் டொலர் செலுத்த வேண்டி ஏற்­பட்­டது. அடுத்த நான்கு எயார் பஸ் விமான தயா­ரிப்பு நட­வ­டிக்­கைகள் இம்­மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அதற்கு முன்னர் அர­சாங்கம் தலை­யிட்டு உட­ன­டி­யாக தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களை நிறுத்த வேண்டும்.இல்­லையேல் பாரிய நஷ்­ட­ஈட்டு தொகையை செலுத்த வேண்டி ஏற்­படும் என கோப் குழுவ…

  17. கறுவா, சந்­தன மரங்­கள் வளர்ப்பு வடக்­கில் வெற்றி சுதேச வைத்­தி­யத் துறை­யின் முயற்­சிக்கு கைமேற்­ப­லன் வடக்கு மாகா­ணத்­தில் கறுவா மற்­றும் சந்­தன மரக்­கன்­று­களை வளர்க்­கும் முயற்சி வெற்­றி­ய­ளித்­துள்­ளது. கடும் வறட்­சி­யான கால­நி­லை­யி­லும் அதிக கவ­னிப்­பு­டன் 60 செடி­கள் வளர்க்­கப்­ப­டு­கின்­றன என்று வடக்கு மாகாண சுதேச வைத்­தி­யத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. “வடக்கு மாகா­ணத்­தில் மாகாண சுதேச வைத்­தி­யத் திணைக்­க­ளத்­தின் கீழ் உள்ள மூலி­கைத் தோட்­டங்­க­ளில் பயன்­த­ரக் கூடிய புதிய இனங்­களை வளர்ப்­ப­தில் ஆர்­வம் காட்டி வரு­கி­றோம். கறுவா ஏலம் போன்ற பயிர்­கள் வைத்­தி­யத் தேவைக்கு அதி­கம் பயன்­ப­டும் பயிர்­கள். ஆனால் அவை மலை­ய­கப் பகு­தி­க­ளி­ல…

  18. அரசின் பிரதிநிதியாகச் செயற்படும் சம்பந்தனுக்கு எப்படி ஒத்துழைப்பது? இப்படிக் கேட்கிறார் மகிந்த ராஜபக்ச “சம்­பந்­த­னு­டன் எப்­படி ஒத்­து­ழைத்­துச் செயற்­ப­டு­வது? அவர் அர­சின் பிர­தி­நிதி போலல்­லவா நடந்­து­கொள்­கின்­றார். தமி­ழர்­க­ளின் பிர­தி­நி­தி­போல் அவர் செயற்­பட வேண்­டும்” முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். “அர­ச­மைப்­புத் திருத்தம் உள்­பட நாட்­டின் முக்­கிய பிரச்­சி­னை­ க­ளைத் தீர்த்­துக்­கொள்ள முன்­னாள் அரச தலை­வ­ரின் ஒத்­து­ழைப்பு தேவை, அதற்­காக அவ­ரு­டன் பேச்சு நடத்­தப்­பட்­டது. அந்­தப் பேச்சு தொட­ரும்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்…

  19. அரசின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுக்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதியைச் சந்தித்த ஹுசெய்ன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதைய அரசின் முயற்சிகள் மெதுவாகவே முன்னகர்ந்தாலும், அவை திருப்தி தருவனவாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/24827

  20. மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் இன்று மாறிவிட்டதாக ஆளுநருக்கு கவலை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாடசாலை காலத்தில் இருந்த நல்லிணக்க எண்ணங்கள் அரசியலுக்கு வந்தபின்னர் மங்கிப்போய்விட்டதையிட்டு தாம் கவலையடைவதாக தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். பொலிஸாரும், முப்படையினரும் வடக்கில் எவ்வளது பெரிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டு வடமாகாணத்தில் இருந்து படையினரை துரத்தும் எண்ணம்கொண்டவர்கள், தமது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஷய எனப்படும் தாயக மக்கள் கட்சி ஏற…

  21. காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதிமன்றமல்ல ; பிரசாத் காரியவசம் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வதற்கான ஒரு பொறிமுறை மட்டுமேயாகும். அதனூடாக காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் இந்த அலுவலகத்தை அமைக்க நாங்கள் எடுத்த முயற்சியை வரவேற்றுள்ளன என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்க எமக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் கால அவகாசம் கோரியதுடன் கால அவகாசமும் வழங்கப…

  22. நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் – நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது ஸ்ரீலங்கா விமானப்படை மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சில் பலியான 21 மாணவர்களது 22 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். அப்பாவி சிறுவர்கள் மீது கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 22 ஆம் திகதி விமானக் குண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் மதிய நேர இடைவேளையின்போது 12:30 அளவில் பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பகல் 12.50 அளவில் ஸ்ரீலங்கா விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின. இன்போது எதுவும் அறியாது மரமொன்றின் கீழே பதுங்கிய 21 சிறுவர்கள் உடல்சிதறி அநிய…

  23. வட மாகாணத்தில் அதிகரித்து வரும் குரங்குப் பிரச்சினை ஒட்டுசுட்டானில் யானைகள் அட்டகாசம்! – மக்கள் குற்றச்சாட்டு Share ஒட்டுசுட்டானில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இன்று பிற்பகல் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு அண்மையாக உள்ள காட்டோரத்தில் யானை ஒன்று நடமாடியது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். யானைகளால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. முத்தையன்கட்டுக் கிராமத்துக்குள் புகும் யானைகள் வாழை, தென்னை போன்ற பயன்தரு மரங்களை அழிக்கின்றன. அந்தப் பகுதியில் மின்சார வேலி அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டிர…

  24. இந்திய அரசால் 150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ‘மகாத்மா காந்தி புலமைப் பரிசில்’ இவ்வாண்டும் வழங்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு சற்று முன் நடைபெற்றது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நூற்றைம்பது மாணவர்களுக்கு இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. இதன் கீழ், க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கவிருக்கும் இந்த மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 2,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.60,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாகாண கல்வியமைச்சர்…

    • 3 replies
    • 553 views
  25. விழித்துக்கொள்வோம் விவாதிப்போம் நீண்ட இழு­ப­றி­கள், சிக்­கல்­கள், அழுத்­தங்­க­ளுக்­குப் பின்­னர் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டது. பிரிட்­டி­ஷா­ரின் அடி­மைத்­த­னத்­தில் இருந்து இலங்கை விடு­விக்­கப்­பட்­ட­தன் பின்­னர் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள மூன்­றா­வது அர­ச­மைப்பு இது. இதற்கு முன்­னர் உரு­வாக்­கப்­பட்ட இரு அர­ச­மைப்­பு­க­ளை­யும் முற்­றாக நிரா­க­ரித்­த­தைப் போன்று அல்­லா­மல் தமி­ழர் தரப் பின் பங்­க­ளிப்­பு­டன், உள்­ளீ­டு­க­ளு­டன் உரு­வாக்­கப்­ப­டு­கின்ற முதல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.