ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
மறு சீரமைப்புப் பணிகளால் கல்வியங்காட்டுச் சந்தை வேறு இடத்தில் Share கல்வியங்காடு செங்குந்தா சந்தை கட்டடத்தின் பின்புறமாகவுள்ள மரக்கறி, மீன் விற்பனை சந்தையின் தொகுதி மறு சீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளது. இதனால் இன்று முதல் மரக்கறி சந்தையும், மீன் சந்தையும் புதிய இடத்தில் தற்காலிகமாக மாற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். இதன்படி ஆடியபாதம் வீதியில் நாயன்மார்கட்டு சந்தைக்கு இடையில் (தற்போதைய சந்தையில் இருந்து 75 மீற்றர் தூரத்தில்) தற்காலிகமாக சந்தை மாற்றப்படுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. ht…
-
- 0 replies
- 301 views
-
-
பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் மீண்டும் வழக்கு பதிவு தமிழர் தாயகப்பகுதியில் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராக மீளவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு மீளவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சுமந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்கள், சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மற்றும் இந்து …
-
- 1 reply
- 313 views
-
-
வடக்கு பண்பாட்டு விழா நேற்று கோலாகல ஆரம்பம் Share வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா நேற்று தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆரம்பமாகியது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவின் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து இன்றும் நாளையும் இடம்பெறுகின்றன. யூனியன் கல்லூரியின் கலா வினோதன் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை அரங்கில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் நிகழை்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்ட…
-
- 0 replies
- 374 views
-
-
சுமந்திரன் எம்.பி அமெரிக்கா பயணம் Share தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இரண்டு வார கால பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விஜித்த ஹேரத், ரவீந்திர சமரவீர, எம்.ஏ.சுமந்திரன் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவொன்று ஒருவார காலம் வொஷிங்டனில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தப் பயணம் எதிர்வரும் 29ஆம் திகதி முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி நியூயோர்க் செல்லவுள்ளார். http://newuthayan.com/story/31224.html
-
- 0 replies
- 401 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 23.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 407 views
-
-
ஐந்து மாணவர்கள் கடத்தல் விவகாரம்: காணாமல் ஆக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு மிக விரைவில் அறிவிக்கவுள்ள நீதிமன்றம் (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்களில் மூவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு (ஹபயாஸ் கோப்பர்ஸ்) விசாரணைகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இந்நிலையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்த கொழும்பு பிரதான நீதிவான், இந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளார். இதனையடுத்து அந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளிப்படுத்தவுள்ளது. கடந்…
-
- 0 replies
- 227 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலை கலவரம்: விசாரணைகளை தொடங்கியது சி.ஐ.டி. இரு நாட்களில் 12 பேர் விசாரணைக்கு (எம்.எப்.எம்.பஸீர்) வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் போது கொலை செய்யப்பட்ட 27 கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முன் தினமும் நேற்றும் 12 சிறைச்சாலை அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு விசாரணைக்குட்படுத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற சிறை உதவி அத்தியட்சகர் ஒருவர், சிறைச்சாலை சார்ஜன்ட், இரு சிறைக்காவலர்கள் அடங்கிய நால்வரிடமும் நேற்று 8 சிறைச்சால…
-
- 0 replies
- 190 views
-
-
தமிழ் ஈழம் அமைய, பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று, மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிஸின் பிரதான அரங்கத்தில், வைகோ உரையாற்றியதாவது, “இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ஆம் திகதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்ஸின் உதவி நாடி, ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். “2015ஆம் செப்டெம்பர் மாதம், இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்ட மனித உரிமைகள் கவுன்ஸிலின் 30-1 தீர்மானத்தை நிறைவேற்றும் …
-
- 0 replies
- 456 views
-
-
தமிழர்கள் அனைவரும் ஒருகுடையின்கீழ் அணிதிரளவேண்டும் – வடமாகாண முதலமைச்சர்! வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றிகண்டுகொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்பொழுது எங்களிடம் ஆயுத பலம் இல்லை. ஆகையால் தமிழ் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராது ஒருகுடையின்கீழ் அணிதிரண்டு எமது கோரிக்கைகளை முன்வைக்க முன்வரவேண்டும். அது மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைமைத்துவத்துடன், எமக்கு நடக்கும் பிரச்சனைகள்…
-
- 0 replies
- 284 views
-
-
காணி அதிகாரம் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பொலிஸ் அதிகாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை. அத்துடன் காணி அதிகாரம் பற்றிய விடயதானங்கள் தமிழ் மக்களிடையே விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு காணி அதிகாரம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசிலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் காணி அ…
-
- 0 replies
- 177 views
-
-
அரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் ; மஹிந்த தேசப்பிரிய (ஆர்.யசி) அரசியல் காரணிகளுக்காக தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்க வேண்டாம், மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை பதவியில் இருந்து நீங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virak…
-
- 1 reply
- 400 views
-
-
மைத்திரியின் உறுதிமொழியைப் புறந்தள்ளி அரசியல் கைதிகளின் வழக்கு இடமாற்றம் வவுனியா மேல் நீதிமன்றில் 4 ஆண்டுகளாகத் தொடரும் வழக்கை வேறு நீதிமன்றங் களுக்கு இடமாற்றவேண்டாம் எனக் கூறி தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தியிருந்த நிலையிலும், அந்த வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன் றுக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றுக்கு கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் மூவருக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றிலேயே விசாரிக்கப்படும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாள…
-
- 0 replies
- 150 views
-
-
''பரம இரகசியம்'' மஹிந்த வீட்டில் கத்தியுடன் கைதானவர் நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கொழும்பு - விஜேராம வீட்டுக்குள் கத்தியுடன் பலாத்காரமாக உள் நுழைய முயன்ற இளைஞரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார். பலாங்கொடையை சேர்ந்த 24 வயதுடைய ஜயமால் வீரசிங்க எனும் இளைஞரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று முன் தினம் கொழும்பு விஜேராம - பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் உள் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அங்க…
-
- 0 replies
- 252 views
-
-
அர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்' மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஒரு ''புன்னகை பொய்யர்'' என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட் டர் ஜெனரல் தப்புல டி லிவேரா வர்ணித் தார். அத்துடன் அர் ஜுன மகேந்திரனை பொய்யாக உரையா டக் கூடியவர் என வர்ணித்த அவர் அவரது சாட்சியத்தில் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சாட்சி குறுக்கு விசாரணைகளின் இடை நடுவே அர்ஜுன மகேந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கேள்விகளுக்கு சிரித்தவாறு (சற்று அலட்சியப் போக்கில்) பதில் அளித்துக் கொண்டிருந்த போது கடும் தொணியில் சாட்சிக் கூண்டை நோக்கி அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 312 views
-
-
மக்கள் விடுதலை முன்னணி துரோகம் இழைத்துவிட்டது மாகாணசபைகளுக்கான தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தினூடாக தொடர்ந்தும் தேர்தலை காலதாமதப்படுத்துவதற்கே அரசாங்கம் முனைகின்றது. நான்கு மாதத்தில் தேர்தல் என்பது பிரதமரின் வாக்குறுதியே தவிர அது எழுத்துமூல அறிவிப்பு அல்ல என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேங்காய் விலைகள் அதிகரித்து விட்டதென கேள்வி எழுப்புவோர் அடுத்த தேர்தல் எப்போது என்ற வினாவினையும் அரசாங்கத்திடம் தொடுக்க வேண்டும் இந்த சட்டமூலத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறமுடியாத சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்…
-
- 0 replies
- 192 views
-
-
நான்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தினால் ஒப்பந்த அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு எட்டு ஏ 350 எயார் பஸ் விமானங்கள் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டன. இந்நிலையில் இவற்றில் நான்கு எயார் பஸ் விமானங்களுக்கான தயாரிப்புகள் நிறுத்தப்பட்டமையினால் எமக்கு 115 பில்லியன் டொலர் செலுத்த வேண்டி ஏற்பட்டது. அடுத்த நான்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கு முன்னர் அரசாங்கம் தலையிட்டு உடனடியாக தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.இல்லையேல் பாரிய நஷ்டஈட்டு தொகையை செலுத்த வேண்டி ஏற்படும் என கோப் குழுவ…
-
- 0 replies
- 365 views
-
-
கறுவா, சந்தன மரங்கள் வளர்ப்பு வடக்கில் வெற்றி சுதேச வைத்தியத் துறையின் முயற்சிக்கு கைமேற்பலன் வடக்கு மாகாணத்தில் கறுவா மற்றும் சந்தன மரக்கன்றுகளை வளர்க்கும் முயற்சி வெற்றியளித்துள்ளது. கடும் வறட்சியான காலநிலையிலும் அதிக கவனிப்புடன் 60 செடிகள் வளர்க்கப்படுகின்றன என்று வடக்கு மாகாண சுதேச வைத்தியத் திணைக்களம் தெரிவித்தது. “வடக்கு மாகாணத்தில் மாகாண சுதேச வைத்தியத் திணைக்களத்தின் கீழ் உள்ள மூலிகைத் தோட்டங்களில் பயன்தரக் கூடிய புதிய இனங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். கறுவா ஏலம் போன்ற பயிர்கள் வைத்தியத் தேவைக்கு அதிகம் பயன்படும் பயிர்கள். ஆனால் அவை மலையகப் பகுதிகளில…
-
- 0 replies
- 931 views
-
-
அரசின் பிரதிநிதியாகச் செயற்படும் சம்பந்தனுக்கு எப்படி ஒத்துழைப்பது? இப்படிக் கேட்கிறார் மகிந்த ராஜபக்ச “சம்பந்தனுடன் எப்படி ஒத்துழைத்துச் செயற்படுவது? அவர் அரசின் பிரதிநிதி போலல்லவா நடந்துகொள்கின்றார். தமிழர்களின் பிரதிநிதிபோல் அவர் செயற்பட வேண்டும்” முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். “அரசமைப்புத் திருத்தம் உள்பட நாட்டின் முக்கிய பிரச்சினை களைத் தீர்த்துக்கொள்ள முன்னாள் அரச தலைவரின் ஒத்துழைப்பு தேவை, அதற்காக அவருடன் பேச்சு நடத்தப்பட்டது. அந்தப் பேச்சு தொடரும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…
-
- 0 replies
- 166 views
-
-
அரசின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுக்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதியைச் சந்தித்த ஹுசெய்ன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதைய அரசின் முயற்சிகள் மெதுவாகவே முன்னகர்ந்தாலும், அவை திருப்தி தருவனவாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/24827
-
- 0 replies
- 188 views
-
-
மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் இன்று மாறிவிட்டதாக ஆளுநருக்கு கவலை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாடசாலை காலத்தில் இருந்த நல்லிணக்க எண்ணங்கள் அரசியலுக்கு வந்தபின்னர் மங்கிப்போய்விட்டதையிட்டு தாம் கவலையடைவதாக தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். பொலிஸாரும், முப்படையினரும் வடக்கில் எவ்வளது பெரிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டு வடமாகாணத்தில் இருந்து படையினரை துரத்தும் எண்ணம்கொண்டவர்கள், தமது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஷய எனப்படும் தாயக மக்கள் கட்சி ஏற…
-
- 2 replies
- 493 views
-
-
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதிமன்றமல்ல ; பிரசாத் காரியவசம் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வதற்கான ஒரு பொறிமுறை மட்டுமேயாகும். அதனூடாக காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் இந்த அலுவலகத்தை அமைக்க நாங்கள் எடுத்த முயற்சியை வரவேற்றுள்ளன என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்க எமக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் கால அவகாசம் கோரியதுடன் கால அவகாசமும் வழங்கப…
-
- 0 replies
- 147 views
-
-
நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் – நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது ஸ்ரீலங்கா விமானப்படை மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சில் பலியான 21 மாணவர்களது 22 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். அப்பாவி சிறுவர்கள் மீது கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 22 ஆம் திகதி விமானக் குண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் மதிய நேர இடைவேளையின்போது 12:30 அளவில் பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பகல் 12.50 அளவில் ஸ்ரீலங்கா விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின. இன்போது எதுவும் அறியாது மரமொன்றின் கீழே பதுங்கிய 21 சிறுவர்கள் உடல்சிதறி அநிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
வட மாகாணத்தில் அதிகரித்து வரும் குரங்குப் பிரச்சினை ஒட்டுசுட்டானில் யானைகள் அட்டகாசம்! – மக்கள் குற்றச்சாட்டு Share ஒட்டுசுட்டானில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இன்று பிற்பகல் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு அண்மையாக உள்ள காட்டோரத்தில் யானை ஒன்று நடமாடியது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். யானைகளால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. முத்தையன்கட்டுக் கிராமத்துக்குள் புகும் யானைகள் வாழை, தென்னை போன்ற பயன்தரு மரங்களை அழிக்கின்றன. அந்தப் பகுதியில் மின்சார வேலி அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டிர…
-
- 2 replies
- 464 views
-
-
இந்திய அரசால் 150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ‘மகாத்மா காந்தி புலமைப் பரிசில்’ இவ்வாண்டும் வழங்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு சற்று முன் நடைபெற்றது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நூற்றைம்பது மாணவர்களுக்கு இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. இதன் கீழ், க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கவிருக்கும் இந்த மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 2,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.60,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாகாண கல்வியமைச்சர்…
-
- 3 replies
- 553 views
-
-
விழித்துக்கொள்வோம் விவாதிப்போம் நீண்ட இழுபறிகள், சிக்கல்கள், அழுத்தங்களுக்குப் பின்னர் புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் அடிமைத்தனத்தில் இருந்து இலங்கை விடுவிக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்படவுள்ள மூன்றாவது அரசமைப்பு இது. இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட இரு அரசமைப்புகளையும் முற்றாக நிராகரித்ததைப் போன்று அல்லாமல் தமிழர் தரப் பின் பங்களிப்புடன், உள்ளீடுகளுடன் உருவாக்கப்படுகின்ற முதல் …
-
- 0 replies
- 772 views
-