ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
குழம்பிய குட்டை கூட்டாட்சி முறைமை பிரிவினைவாதத்துக்கு ஒப்பானதென அஸ்கிரிய பீடாதிபதிமார் கருதுகின்றனர் என ஊடகங்களிடம் கூறிக் கவலைப்பட்டிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இடைக்கால அறிக்கை கையில் கிடைத்த கையுடன் மகாநாயக்க தேரர்களை தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்திக்கவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்த கையோடு, முண்டியடித்துக்கொண்டு கண்டி சென்று இப்போது மூக்குடைபட்டு நிற்கிறார் விக்னேஸ்வரன். போர்க்குற்ற விவகாரத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவும் கருத்து மோதல்க…
-
- 0 replies
- 219 views
-
-
ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற கொழும்பு மீது பிரிட்டனின் கூட்டு நெருக்குதல் தொடரும் சம்பந்தனிடம் அந் நாட்டுத் தூதுவர் உறுதி ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரிட்டன் ஏனைய நாடுகளுடன் இணைந்து அழுத்தத்தைப் பிரயோ கிக்கும் என்று, இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இருவரும், பிரிட்டன் தூதுவரின் இல்லத்தில் அவரை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்…
-
- 0 replies
- 247 views
-
-
பருவ மழையினால் கிழக்கில் ஏற்படபோகும் அபாயம்.! பருவமழையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் குறித்த அச்சமேற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மரணத்தை ஏற்படுத்தும் கொடிய டெங்கு நோய் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் தொழிற்படுமாறு சுகாதார உத்தியோகத்தர்கள் வலியுறுத்துகின்றனர். நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதனையடுத்து, …
-
- 0 replies
- 255 views
-
-
சம்பந்தன் உயிருடன் உள்ளவரை மாற்றுத் தலைமை தேவையற்றது முதல்வர் விக்கி திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும்வரை மாற்றுத் தலைமை பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ‘தமிழர் அரசியல் தரப்பில் தற்போது மாற்றுத் தலைமை வெற்றிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?’ ‘இது ஒரு சிக்கலான கேள்வி. தமிழர் தலைமைப்பீடம் மக்கள் கருத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். தான்தோன்றித்தனமாக தாம் நினைப்ப…
-
- 0 replies
- 315 views
-
-
‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, வருடத்துக்கு வருடம் அதிகரித்துள்ளதாக, வட மாகாண சபையின் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட அந்த கணிப்பீட்டின் பிரகாரம், இரண்டு மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 124 ஆகும். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 பேரும் 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2014ஆம் ஆண்டு 157 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் 2016ஆம் ஆண்டு 179 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதேவேளை, இவ்வாண்டு ஜூலை 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 151 பேர் தற்கொ…
-
- 0 replies
- 250 views
-
-
மனித உரிமை விவகாரத்தில் மேலும் முன்னேற்றம் தேவை.! இலங்கையானது முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளபோதிலும் இன்னும் பல துறைகளில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக காணிகளை மீளளிக்கவேண்டும் என்பதுடன் காணாமல்போனவர்களின் விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் 27 சர்வதேச சாசனங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக மதிப்பீடு செய்வதற்கு இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் நேற்றையதினம் தமது மதிப்பீட்டை முடித்துக்கொண்டனர். இது தொடர்பில் அறிக்கைவிடுத்துள்ள இலங்…
-
- 0 replies
- 143 views
-
-
கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது சுமார் 200 மாணவர்கள் NVQ 4, 5 மற்றும் 6 ஆம் தரத்திலான பயிற்சி கற்கைநெறிகளை கற்று வருகின்றனர். இவர்களில் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால் இருந்து வருகை தருகின்ற நிலையில், தற்பொழுது 144 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி வசதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. திறன்முறை ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிளிநொச்…
-
- 5 replies
- 452 views
-
-
ஸ்ரீலங்காவில் மனித உரிமை ஆர்வலர்கள் பின்னால் புலனாய்வு பிரிவு தொடர்கிறது ஸ்ரீலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அரச புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு எதிராக இனவாதிகளால் முன்னெடுக்கப்படுகின்ற தடை முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அச்சமடைந்து அந்த பணிகளில் இருந்து தற்போது பின்வாங்கியிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36ஆவது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்த அறிக்கை ஒன்றை …
-
- 0 replies
- 385 views
-
-
வடக்கில் பெண்கள் மீது படையினரின் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன; அருட்.நிக்கலா வடமாகாணத்தில் இராணுவத்தினரால் தொடர்ந்தும் தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக படையினரால் அவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்சகோதரி நிக்கலா தெரிவித்தார். ஜெனீவாவில் 36ஆவது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அமர்வு இடம்பெற்று வரும் நிலையில், ஸ்ரீலங்காவின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவிலுள்ள மனித உரிமை அமைப்புக்கள், அரச…
-
- 0 replies
- 564 views
-
-
சக்தி டிவி செய்திகள் 13 09 2017 , 8PM
-
- 0 replies
- 239 views
-
-
காலாண்டுப் பகுதியில் நடைபெற்ற 21 பாராளுமன்ற அமர்வுகளிலும் 14 உறுப்பினர்களே பங்கேற்பு
-
- 0 replies
- 195 views
-
-
2017 மே வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிப்பு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2021ஆம் ஆண்டிற்குள் வடக்கில் சுமார் 3,400 ஏக்கர் காணியும் கிழக்கில் 3000 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. மீள்குடியேற்ற அமைச்சின் தரவுகளின் படி, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இராணுவத்தினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிலுருந்த காணிகள…
-
- 0 replies
- 257 views
-
-
ஊடகவியளலாளரின் வீட்டில் 40 பவுண் நகை கொள்ளை - எஸ். நிதர்ஷன் யாழ். ஊடக அமையத்தின் ஸ்தாபகரும் ஒருங்கிணைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரட்ணம் தயாபரனின் வீட்டில் 40 பவுண் நகை இன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, உடுப்பிட்டியில் அமைந்துள்ள தயாபரனின் வீட்டிலேயே, மேற்குறித்த கொள்ளை இடம்பெற்றுள்ளது. தயாபரனும் அவரது மனைவியும் அரச உத்தியோகத்தர்கள் என்ற நிலையில், அவர்கள் பணிக்கு சென்ற சமயம், அவரின் பிள்ளைகளும் பாடசாலை சென்றிருந்தபோது, வீட்டில் யாருமில்லாத சமயமே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. வீட்டின் யன்னல் கம்பியை உடைத்து, அதன் வழியே உட்சென்றே நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. தவிர, கொள்…
-
- 0 replies
- 393 views
-
-
மஹிந்த மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (ரொபட் அன்டனி) முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரத்துங்க, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தானே சில் துணிகளை வழங்குவதற்கு உத்தரவிட்டதாக தெரிவித்திருக்கிறார். எனவே அவர் மீது பொறுப்புக்கூறல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தற்போது யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இணை அமைச்…
-
- 0 replies
- 272 views
-
-
சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாபெரும் வாகனப் பேரணி சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து "சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண்" அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி வவுனியாவை வந்தடைந்த நிலையில் இன்று வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி பயணமானது. வவுனியா ஏ - 9 விதியில் உள்ள புதிய பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த குறித்த வாகனப் பேரணி மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்து வைரவபுளியங்குள் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதி வழியாக அனுராதபுரம் நோக்கிச் சென்றது. தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத…
-
- 1 reply
- 355 views
-
-
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை பயன்டுத்துபவர்களுக்கு சாதகமாகவே கடற்தொழில் திணைக்களம் செயற்படுகின்றது கடல் சூழலுக்கும், கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு மேற்கொள்ளப்படும் மீன் பிடி முறைமையினை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக பாராளுமன்றினூடாக சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் இன்று வரை குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையினால் உள்ளூரில் உள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருவதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடல் சூழலுக்கும், கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு செய…
-
- 0 replies
- 251 views
-
-
மர்மநபர்களின் செயலால் 8 மாணவிகள் உட்பட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத மர்மநபர்கள் இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் எட்டு மாணவிகளும், மூன்று மாணவர்களும் மொத்தமாக பதினொறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியில் அமைந்த…
-
- 0 replies
- 354 views
-
-
18 வருடங்களின் பின் முகமாலை ஆரோக்கிய மாதா திருவிழா முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின் வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. நாளை மறுதினம் மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று எதிர்வரும் 17ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருநாள் திருப்பலியுடன் அன்னையின் ஆசீர்வாதம் இடம் பெறவுள்ளது. யுத்தகாலத்தில் சூனியப் பிரதேசமாக காணப்பட்டது. முகமாலையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத பிரதேசமாகவும் காணப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் அதிகளவு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதோடு தற்போதும் கண்ணிவெடி அகற்ற…
-
- 0 replies
- 273 views
-
-
வித்தியா வழக்கில் கைதான லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதி!! புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். http://newuthayan.com/story/28250.html
-
- 2 replies
- 598 views
-
-
கொழும்புக்கான எச்சரிக்கை கொழும்பு அரசு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் -ஹுசைன் தெளிவுபடுத்தியிருக்கிறார். கொழும்பு இந்தப் போக்கிலேயே சென்றால் அது பன்னாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தி ருக்கிறார். அத்தகைய அவசியத்தில் இருந்து விடுபடுவதற்கு கொழும்பு உடனடியாகச் செய்யவேண்டியவற்றையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தின் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பது, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவத…
-
- 0 replies
- 314 views
-
-
மரத்துக்காக உண்ணாவிரதப் போராட்டம் -எஸ்.கணேசன், ஆ.ரமேஷ் “நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன்” எனக் கோரி, வட்டகொட - மடக்கும்புர -வேவஹென்ன கிராமவாசியான எம்.ஜி.பந்தல பண்டார மரத்தில் கூடாரம் அமைத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளைப் பெற்றிருந்த வேளையில், அதனை அரச சொத்தாக அபகரிக்கத் திட்டம் தீட்டுகின்றார்கள். இந்த மரங்களை வளர்த்ததால் அதனை வெட்டும் தருவாயில் எனது குடும்பத்தின் வருமானத்தை அ…
-
- 0 replies
- 235 views
-
-
வங்கி விவரங்களை அலோஸியஸ் வழங்கவில்லை ஷெஹான் சாமிக்க சில்வா பிணைமுறி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுடன் இணைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸின் வீட்டுக்கு, நேற்று விஜயம் மேற்கொண்டனர். ஆணைக்குழுவில் வங்கி விவரங்களை வழங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றை வழங்காத அவர், நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகக் கிடைத்த, உறுதிப்படுத்தாத தகவலைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டப்புல டி லிவேரா, ஆணைக்குழுவுக்கு அறிவித்தார். கருத்துத் தெரிவித்த, அலோஸியஸின் சட்டத்தரணியான ஜன…
-
- 1 reply
- 226 views
-
-
ஹுசைனின் குற்றச்சாட்டுக்களை கொழும்பு அடியோடு நிராகரிப்பு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்களை திட்டவட்ட மாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, அவை தவறானவை, அவதூறானவை எனவும் சாடியுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தமக்குப் போதியளவு காலம் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 36ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் சிறப்புரையாற்றிய ஆணையாளர் ஹூசைன் இலங்கையைக் கடுமையாகச் சாடியிருந்தார். இது தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?…
-
- 1 reply
- 345 views
-
-
34/-1 பிரேரணையை அமுல்படுத்துங்கள் : ஜெனிவாவில் வலியுறுத்தியது பிரிட்டன் (நமது விசேட செய்தியாளர்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் 34-1 என்ற பிரேரணையை அமுல்படுத்த இலங்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெனிவாவுக்கான பிரிட்டன் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் காணாம…
-
- 0 replies
- 416 views
-
-
யாழில் சுகாதார ஊழியர்களின் மாபெரும் பேரணி, போராட்டம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து அனைத்து சுகாதார ஊழியர்களும் போராட்டம் மற்றும் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை ஸ்ரீலங்காவின் சகல பகுதி சுகாதார ஊழியர்களும் இணைந்து யாழில் இன்று காலை இந்த போராட்டம் மற்றும் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். யாழ். மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றியவேளையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து இலங்கையின் சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர ச…
-
- 0 replies
- 240 views
-