ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
மகிந்த தரப்புடன் நடக்கும் பேச்சு வழமையானதுதான் “வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ள மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வைத்துக் கோரிக்கை விடுத்தனர். இது வழக்கமான சந்திப்புக்கான கோரிக்கைகளைப் போன்றதுதான்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழைப்புக்கு அமைவாக கடந்த மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவரைச் சென்று சந்…
-
- 0 replies
- 226 views
-
-
மகிந்தவை இந்தியாவுக்கு அழைக்கின்றது மோடி அரசு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 14ஆம் திகதி அவரது பயணம் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் பௌத்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்த நிகழ்வின் பின்னர் இந்திய நடுவண் அரசின் முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது. இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாய்ந்துவிட்டதாக புதுடில்லி உணர்வதாலேயே இந்த அதிரடி இராஜதந்திர காய்நகர்த்தலுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் க…
-
- 0 replies
- 192 views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்குகொள்ளுமுகமாக வடமாகாண சபையைச் சேர்ந்த ஐவர் ஜெனீவா பயணமாகியுள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஏ.புவனேஸ்வரன், பா.கஜதீபன், எம்.தியாகராஜா மற்றும் அச்சபையின் முன்னாள் உறுப்பினரான செந்தில்நாதன் மயூரன் ஆகியோரே நேற்று திங்கட்கிழமை மாலை ஜெனீவா பயணமாகினர். அங்கு இவர்கள் யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல் குறித்தான விசாரணையை முன்னெடுக்க உடனடியாக வெளிநாட்டு பொறி முறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தவுள்ளனர். இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்; ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் எதி…
-
- 0 replies
- 416 views
-
-
அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தமது யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 6) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவிற்கே அந்த யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 8 இல் வழிகாட்டல் குழுவினால் சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட, இற்றைப்படுத்தப்பட்ட இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதே இத்தகைய யோசனைகளாகும். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிறிசேனா ஆதரவு அணியினர் 8 பக்க ஆவணமொன்றினை இது தொடர்பாக சமர்ப்பித்திருந்தனர். குழுவின் வெளிவரவிருக்கும் அறிக்கையில் இணைப்பாக, வழிகாட்டல் குழு பதிலை பிரசுரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. சிங்களத்திலுள்ள அந்த ஆவணத்…
-
- 0 replies
- 621 views
-
-
இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபக்கம் ஒலிக்கின்றது. மக்கள் மீளக்குடியமர்வதற்கு இது அவசியம் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவுக்கு மீண்ட தீவக மண் தேடுவாரற்றுக் கிடப்பது குறித்து எவரும் கவலை கொள்வதாக இல்லை. போருக்கு முன்பாக தீவகத்தில் வாழ்ந்த மக்கள் தொகைகளில் மிகச்சிறிய பகுதியினரே அங்கு மீளக் குடியமர்ந்துள்ளனர். ஏனையவர்கள் யாழ்ப்பாண நகரப் பகுதிகளிலும் கொழும்பு மற்றும் வெளிநாடுகளிலும் தங்கியுள்ளனர். மிகப்பெரும் நிலப்பரப்பையும் கடல்வளத்தையும் கொண்டுள்ள தீவகம் மிகக் குறுகிய சனத் தொகையை மட்டுமே தனதாக்கிக் கொண்டு போரின் எச்ச சொச்சங்களை காட்சி…
-
- 0 replies
- 313 views
-
-
வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டி – கூட்டணி கிடையாது எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவும், ஏனைய மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்கனவே அடிமட்டத்தில் இருந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தோ, அல்லது தனியான கூட்டணி ஒன்றை அமைத்தோ, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடாது. இணைந்து போட்டியிடுவ…
-
- 0 replies
- 356 views
-
-
கோத்தபாயவுக்கு எதிராக புதிய சிக்கல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உள்ளிட்ட பல்வேறு உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஒன்றிரண்டு வாரங்களில் இந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இ…
-
- 0 replies
- 441 views
-
-
காணி அளவீட்டு குழு விரைகிறது இரணைதீவுக்கு கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் அப்பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தின் பின்னர் மீள்குடியேறிய போது இரணைதீவில் சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகளவான எரிபொருள் செலவு காணப்படுவதாகவும், பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட தமது உறுதிக்காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமாறு …
-
- 0 replies
- 717 views
-
-
“எனக்கு கோபமூட்டாதீர்கள்’’ (படம்: தமித் விக்கிரமசிங்க) நாம் தவறு செய்யவில்லை. எனக்கு கோபமூட்டாதீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் இன்று (11) தெரிவித்தார். சிறைத் தண்டனைப் பெற்று,சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே கோபத்தில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். “சில் ஆடைகளை வழங்குமாறு நானே பணிப்புரை விடுத்தேன். அது தவறல்ல. மக்களிடமிருந்து கிடைத்த வேண்டுக…
-
- 5 replies
- 613 views
-
-
வடக்கு ஊடகங்களால் மக்களுக்கு என் மீது தவறான புரிதல்கள் கொழும்பு ஊடக அமைப்பிடம் முதலமைச்சர் விக்கி ஆதங்கம் “வடக்கில் உள்ள சில ஊடகங்கள் நான் தெரிவிக்கும் கருத்துக்களைத் திட்டமிட்டுத் திரிபுபடுத்தி வெளியிடுகின்றன. இதனால் மக்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வழிவகுக்குப்படுகின்றது” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுதந்திர ஊடக இயக்கப் பிரதிநிதிகளு டனான சந்திப்பில் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும், கொழும்பில் செயற்படும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்…
-
- 0 replies
- 299 views
-
-
புதிய தகவலை வெளியிட்டார் பொன்சேகா பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே எனக்கு எதிராக போராடுகின்றனர். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவின் கும்பலாகும் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவை கைது செய்தமையில் எந்தவொரு தவறும் கிடையாது. இவர்களுக்கு நஷ்டஈடு செலுத்துவதற்கு தனியாக நிதியம் ஆரம்பிக்க வேண்டியதில்லை. தமது பணத்தை கொண்டே நஷ்டஈட்டை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே எனக்கு எதி…
-
- 0 replies
- 251 views
-
-
திருமலையில் நில அதிர்வு தீஷான் அஹமட் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், திங்கட்கிழமை இரவு 8.45 அளவில் சத்தத்துடன் சிறியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 3 விநாடிகள் அளவில் உணரப்பட்டது. இந்நிள அதிர்வின் மூலம் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன. எனினும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை. நிள அதிர்வின் பயத்தினால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிரதான வீதிகளுக்க வந்ததை அவதானிக்க முடிந்தது. http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருமலையில்-நிள-அதிர்வு/75-203623
-
- 0 replies
- 503 views
-
-
ஹட்டனில் பழமை வாய்ந்த தேவாலயத்தில் விபத்து.! ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. குறித்த இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த தேவாலயம் இந்த தோட்டத்தில் 31.05.1987ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இத் தேவாலயத்தில் வாராந்த ஆராதனை பூஜைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வ…
-
- 0 replies
- 332 views
-
-
பட்டதாரிகளுக்கு பொதுஅறிவு பூச்சியம் – கிழக்கு விவசாய அமைச்சர் எங்கள் பட்டதாரிகள் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைகின்றார்கள் இல்லை. அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவாக இருக்கின்றது. தமக்குப் பரீட்சை வைக்காமல் அரச வேலை தருமாறு கேட்கின்றனர். இதுதான் தற்போதைய நிலமையாக இருக்கின்றது. இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை, நாசிவன்தீவுப் பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வாசிகசாலைக் கட்டடத் தெகு…
-
- 0 replies
- 210 views
-
-
தமிழில் தடுமாறிய பைசர் முஸ்தபா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாள் கடந்த 3ஆம் திகதி. அன்றைய தினமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடும் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு, மேல்மாகாண முதலமைச்சரின் வீட்டுக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். அங்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இருந்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இன்றைய (சு.கவின் மாநாட்டில்) தமிழ் அரசியல்வாதி ஒருவர் பேசியதன் சாராம்சத்தைக் கேட்டுள்ளார். அதற்குப் பதில் கூறுவதற்கு பைசர் முஸ்தபா தடுமாறியுள்ளார். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ‘நீங்கள் பேசாமல் சிங்களவராக மாறிவிடுங்கள்’ என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். http://newuthayan.com/s…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கையுடன் இந்தியாஎப்போதும் ஒட்டி உறவாடும் இலங்கையுடனான உறவுகளுக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் வழங்கும் என்று, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சந்திப்புத் தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை, மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். …
-
- 0 replies
- 153 views
-
-
இந்திய இராணுவத் தேவைக்கு மத்தலவைப் பாவிக்க முடியாது கட்டுப்பாடு விதிக்கின்றது இலங்கை மத்தல வானூர்தி நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் இலங்கை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்தல வானூர்தி நிலையத்தை இந்திய நிறுவனத்துக்குக் குத்தகை அடிப்படையில் வழங்கும் கூட்டு முயற்சி உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கான பேச்சுக்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடத்தப்பட்டு வருகின்றன. மத்தல வானூர்தி நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ள உடன்பாட்டில், இந்த வானூர்தி நிலையத்தை இராணு…
-
- 0 replies
- 125 views
-
-
அம்பாந்தோட்டையில் சீனக்குழுவினருக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட வுள்ள நிலையில், சீனக் குழுவொன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளது. இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பாந்தோட்டைத் துறைமுகத் தற்காலிகப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, அடுத்த மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன http://newuthayan.com/story/27862.html
-
- 0 replies
- 118 views
-
-
இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க ஜெனிவாவில் 15 உப குழுக் கூட்டங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பான உப நிகழ்வுகள் தொடர்பில் அனைவரும் அவதானம் செலுத்தியுள்ளனர். ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்டங்களில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பரபரப்பான வாதப்பிரதிவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பான இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. மேலும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உர…
-
- 0 replies
- 156 views
-
-
ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை வரும் என ஐ.நா எச்சரிக்கை ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காஅரசு நீதியை நிலைநாட்டத் தொடர்ந்தும் தவறினால் அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் ஸ்ரீலங்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அவரது எழுத்து மூல உரையிலேயே இந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. …
-
- 2 replies
- 1k views
-
-
சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஜெனிவாவில் பரப்புரைப் போர் சரத் வீரசேகரவை களமிறக்குகிறது மகிந்த அணி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 36ஆவது கூட்டத்தொடரில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பரப்புரைப் போரை முன்னெடுப்பதற்காக முன்னாள் படை அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை மகிந்த அணி ஜெனிவாவில் களமிறக்கவுள்ளது. சிறப்பு அறிக்கையுடன் நாளை மறுதினம் புதன்கிழமை ஜெனிவாவுக்குப் புறப்படுகின்றார் சரத் வீரசேகர. இந்தத் தகவலை ‘உதயன்’ பத்திரிகையிடம் உறுதிப்படுத்திய அவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படும் என…
-
- 3 replies
- 390 views
-
-
ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் பொலனறுவையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இன்று அதிகாலை இரு சகோதரர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர். இது குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்தி வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவரை காவல்துறையினா் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்கின்றனா். …
-
- 3 replies
- 633 views
-
-
கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/24272
-
- 2 replies
- 584 views
-
-
உலகையே உலுக்கிய செம்மணி படுகொலை: எப்போது நீதி கிட்டும்? மாணவி கிரிஷாந்தியின் படுகொலைக்கு நீதி கிடைத்த போதும், செம்மணி படுகொலைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை. யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சகோதர மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். மாணவி கிரிஷாந்தி 1996 ஆம் ஆண்டு புரட்டாதி 7 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். செம்மணி இராணுவ முகாமில் கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது தாயார், சகோதரன், அயலவர் உ…
-
- 0 replies
- 760 views
-
-
சக்தி டிவி செய்திகள் 11 09 2017 , 8PM
-
- 0 replies
- 304 views
-