Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அம்மை அப்பர்களான சிவன் - உமை இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இலங்கை ஆட்சியாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில…

    • 2 replies
    • 803 views
  2. திலீபனின் தூபி நல்லூரில் துப்புரவு தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யில் நல்­லூ­ரில் அமைந்­துள்ள நினை­வுத் தூபியை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் நேற்­றுத் துப்­ப­ரவு செய்­துள்­ள­னர். தியாக தீபத்­தின் நினை­வு­நாளை கடந்த ஆண்டு ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­பன முன்­னெ­டுத்­தி­ருந்த நிலை­யி­லேயே, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் இந்­தத் துப்­பு­ரவு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­னர். இந்­திய இரா­ணு­வத்­தின் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் போராடி வீரச்­சா­வ­ டைந்த தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வு­நாள் அடுத்த மாதம் 15ஆம் திகதி…

    • 2 replies
    • 610 views
  3. அண்மையில் தென்னிந்திய நடிகர் அஜித்தின் விவேகம் படம் உலகெங்கிலும் வெளியாகியது. அத்திரைப்படம் யாழ்ப்பாணத்திலும் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் இரசிகர்கள் அவர்மீது கொண்ட மோகத்தினால், யாழ் நகரில் அவரது கட்டவுட்டினை உந்துருளிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். இன்றைய இத்தலைமுறையினரின் இச்செயற்பாடானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாபெரும் விடுதலைப் போராட்டம் ஒன்று நடந்த மண்ணில், வியப்பூட்டும் கதாநாயகர்கள் வாழ்ந்த மண்ணில் நடிகர்களுக்கு விழா எடுக்கும் தலைமுறை வளர்வது யாழ். மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இவ்வாறு நடிகர்களுக்கு விழாவெடுக்கும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துகொண்ட…

    • 9 replies
    • 1.1k views
  4. பருத்தித்துறை துறைமுக அகலிப்பு – மீனவர்களுடன் எம்.ஏ.சுமந்திரன் பேச்சு!! பருத்தித்துறை துறைமுக அகலிப்புத் தொடர்பில் இன்று பருத்தித்துறை கொட்டடி மீனவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு நடத்தினர். பருத்துறை துறைமுகத்தை அகலித்து அபிவிருத்தி செய்ய கொழும்பு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. தற்போதைய படகு நிறுத்தும் இடத்தை துறைமுக அகலிப்புக்குள் உள்வாங்கப்படுவதற்கு அந்தப் பகுதி மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதனால் அபிவிருத்தித் திட்டம் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கொட்டடி மீனவர்களுடன் கலந்து…

    • 1 reply
    • 516 views
  5. இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடும் இந்தியாவின் இராஜதந்திரமும் அமெரிக்கா இந்தியா மற்றும் ஈரான் உள்ளிட்ட 17 நாடுகள் பங்கு பற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு எதிர் வரும் வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர் வரும் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந் மாநாடு அலரிமாளிகையில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் பாபு, மற்றும் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெயசங்கர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் எதிர் வரும் புதன் கிழமை இலங்கைக்கு வரவுள்ளனர். சீனா தனது பட்டுப்பாதை…

  6. வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு மன்னாரில் வரவேற்பு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவா் ஜீ.குணசீலனுக்கு மன்னார் தோட்டவெளி மற்றும் ஜோசப்வாஸ் நகர் ஆகிய இரு கிராமங்களிலும் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. -தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் மற்றும் கிராம மக்கள் இணைந்து அமைச்சரரை வரவேற்றனர். ஜோசப்வாஸ் நகர் கிராமத்திலும் வரவேற்று அளிக்கப்பட்டது. ஜோசப்வாஸ் நகர் புனித நற்கருணை நாதர் ஆலயத்தில் அருட்தந்தை யூட் குரூஸ் அடிகளாரால் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதில் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. htt…

  7. குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் பல நிறுவனங்கள் – ராஜித குற்றச்சாட்டு தமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பல நிறுவனங்கள் உள்ளன என்று சுகாதார மற்றும் போசனை துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புகையிலை மற்றும் ஔடத நிறுவனம் தொடர்பாக தாம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அந்த நிறுவனங்கள் தமக்கு எதிராக செயற்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதேவேளை, விஜேதாச ராஜபக்‌ச சுயாதீனமாக செயற்படுவதனால் எதிர்காலம் ஒன்று இருக்காது என அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அந்த கருத்தை வெளியிட்டார். …

  8. கிளிநொச்சியில் வாள்வெட்டு, நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட கதி கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் மீது, உழவு இயந்திரத்தில் வருகைதந்த ஒருவர் வாளால் வெட்டி தப்பி சென்றுள்ளார். சம்பவத்தில் காந்திகிராமம் பகுதியை ச…

  9. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  10. இலங்கை வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி Share அமெரிக்காவின் உதவிச் செயலாளரும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதியுமான அலைஸ் ஜி வெல்ஸ் இலங்கைக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய நாடுகளுக்குப் பயணிக்கும் அவர் இலங்கைக்கும் வருகை தரவுள்ளார் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை வரும் அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் கொழும்பில் அடுத்த வாரம் …

  11. வடக்­கில் அதி­க­ரிக்­கி­றது டெங்கு ஒழிப்­புப் பணியை முடுக்குங்கள் வடக்­கில் குறிப்­பாக யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் டெங்கு நோய்த் தொற்­றுக்­குள்­ளா­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. அனைத்­துத் துறை­யி­ன­ரை­யும் உள்­வாங்கி டெங்கு பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான பணி­களை முடுக்­கி­வி­டுங்­கள். இவ்­வாறு கண்­டிப்­பான அறி­வுறுத்­தலை வழங்­கி­யுள்­ளார், தேசிய டெங்கு ஒழிப்பு பணிப் பா­ளர் வைத்­தி­யக் கலா­நிதி ககிஸ்த திரேரா. யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த அவர் தலை­மை­யி­லான குழு­வி­னர் வடக்­கில் டெங்கு அதி­க­ரித்­துள்­ளமை தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சில் நேற்­று­முன்­தி­னம் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­னார். தொற்று அதி­க­மு…

  12. மக்­கள் பயன்­பாட்­டுக்கு விடுவிக்கப்படுகிறது பருத்தித்துறை- பொன்னாலை வீதி கடந்த மாதம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் விடு­விக்­கப்பட்ட மயி­லிட்­டித் துறை­முகத்துக்கு பருத்­தித்­துறை­யி­லி­ருந்து மக்­கள் வந்து செல்­வ­தற்கு ஏது­வாக, பரு­த்தித்­துறை – பொன்­னாலை வீதி­யின் ஊடான போக்­கு­வ­ரத்து இரா­ணு­வத்­தி­னர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் நீண்ட கால ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து கடந்த மாதம் மயி­லிட்­டித்­து­றை­மு­கம் விடு­விக்­கப்­பட்­டது. இந்­தப் பகு­தி­யி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளில் அதி­க­மா­னோர் பரு­த்தித்­து­றைப் பகு­தி­யி­லேயே தங்­கி­ய…

  13. தேரர்களின் பேச்சை கேட்பதில்லை அரசு – பிரசன்ன ரணதுங்க அரசு மகா சங்கத்தினரின் பேச்சுக்கு செவிசாய்க்காது செயற்படுகின்றது என்று முன்னாள் முதலமைச்சரும் கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மகா சங்கத்தினரின் ஆதரவு இல்லாமல் போயுள்ளது. சிறி ல.சு.க. யின் அமைச்சர்கள் உள்ள இந்த அரசில் தேரர்களின் தலை வெடிக்க அடிக்கின்றனர். இந்த அரசில் 68 தேரர்கள் அரசியல் பழிவாங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தேரர்கள் சொல்வதை இந்த அரசு கேட்கிறதா? அஸ்கிரிய மகா நாயக்க தேரர் விஜேதாச ராஜபக்சவை நீக்க வேண்டாம் எனக் கூறினார். அவர் திருடர் அல்ல என்றும், அவர் நாட்டுக்காக செய…

  14. நடைமுறைக்கு வரவுள்ள தரம் 13 வரையிலான கட்டாய கல்வி புதிய கல்வி மறு சீரமைப்பு திட்டத்திற்கு அமைய கடந்தாண்டு நடைப்பெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாத 4500 மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக் கிட்டவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து மாணவர்களுக்கு இவ்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்டுள்ள 43 பாடசாலைகளில் 26 தொழிநுட்பம் சார்ந்த பாடநெறிகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர கல்வியை கட்டாயப்படுத்தும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கவுள்ளதாக கல்வி அம…

  15. ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் வடமாகாண அரச தாதிய உத்தியோக சங்கத்தினால் சில கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் வேலைநிறுத்தத்தை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, TA/G/PSM/13/2016 ஆம் இலக்க 02.06.2017 ஆம் திகதிய சுற்றுநிருபம் மூலம் வெளியிடப்பட்ட புதிய மேலதிக நேரக் கொடுப்பனவை நடைமுறைப்படுத்தாமை மற்றும் மேலதிக நேர கொடுப்பனவின் நிலுவையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை, மற்றும் தாதிய உத்தியோகத்தர்களது பதவி உயர்வின் போதான மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவையை வழங்காமை போன்ற க…

  16. மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­ப­தி­யிடம் முறைப்­பாடு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஐக்­ கிய தேசியக் கட்­சியினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர். அமைச்­சர்­க­ளான டிலான் பெரேரா, சுசில் பிரேம் ஜயந்த மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன ஆகிய மூவ­ருக்­கெ­தி­ரா­கவே இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த மூன்று அமைச்­சர்­களும் அரசாங் ­கத்தில் இருந்­து­கொண்டே அர­சாங்­கத் தின் மீதும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற அமைச்­சர்கள் மீதும் பகி­ரங்கமாக குற்­றச்­சாட…

  17. விஜயதாசவுக்கு கதவுகளை பூட்டியது சுதந்திரக் கட்சி! முன்னாள் நீதி அமைச்சர் விஜ­ யதாச ராஜ­ப­க் ஷவை கூட்டு எதி­ர­ணியில் இணைத்­துக்­கொள்­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக கூட்டு எதி­ர­ணியின் செயற்­பாட்­டா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான குமார வெல்­கம தெரி­வித்­துள்ளார். விஜ­யதாச ராஜ­ப­க் ஷ என்­பவர் இலங்­கையின் அர­சி­யலில் மிக அவசி­ய­மான ஒரு நப­ரா­க­வுள்ளார். எனவே அவரின் தேவையை நாம் அறிந்­து கொண்­டுள்ளோம் அது தொடர்பில் அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அவரின் இணக்­கத்­துடன் கட்­சியில் இணைத்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்றோம். மேலும் இது குறித்து கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சக­ல­ரு­டனும் பேசி…

  18. பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய கேசரிக்கு விசேட செவ்வி நேர்காணல்:- ஆர்.ராம் படப்பிடிப்பு:- உதேஷ் இந்திக்க இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ரான யுத்­தத்­தினை ஆரம்­பித்த விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் ராஜீவ் காந்­தியை படு­கொலை செய்த பின்­னரே நிறுத்­தினார். முப்­ப­டை­யையும் வன்னி நிலப்­ப­ரப்பு நிரு­வா­கத்­தி­னையும் கொண்­டி­ருந்த அவர் பேச்­சு­வார்த்­தையை விரும்­ப­வில்லை. ஆயு­தங்கள் மூலம் வெற்றி பெறலாம் என்­பதே அவ­ரது மனோ­நிலை. யுத்­தத்தின் இறு­தியில் கூட கே.பி. அவரை வெளியே­று­மாறு கோரினார். அதற்கு அவர் இணங்­க­வில்லை. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர் சர­ண­டை…

    • 4 replies
    • 839 views
  19. உள்ளூர் உற்பத்திகளுக்கு 10 வீத கழிவு நடைமுறைப்படுத்துவதாக கிளிநொச்சி விவசாயிகள் கவலை உள்ளூர் உற்பத்திகளுக்கு 10 வீத கழிவு நடைமுறைப்படுத்தப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமது உற்பத்திகளுக்கு 10 வீதம் கழிவு நடைமுறைப்படுத்துவதை போல வௌி மாவட்டங்களில் நடைமுறை இல்லை என கிளிநொச்சி விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக தமது உற்பத்திகளுக்கு போதுமாக வருவாய் கிடைப்பதில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை தம்புளையிலிருந்து கொண்டுவரப்படும் மரக்கறிகளுக்கு எவ்வித கழிவுகளும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். எவ்வாறாயினும் வறட்சிக்கு மத…

  20. கேட்கவேண்டிய கேள்விகள் கொழும்­பில் கடத்­தப்­பட்ட 11 தமி­ழர்­கள் தொடர்­பான வழக்கு விசா­ர­ணை­கள் முக்­கி­ய­மான கட்­டத்தை அடைந்­துள்­ளன. இந்­தக் கடத்­தல்­கள் மற்­றும் கொலை­கள் குறித்து கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி ரியர் அட்­மி­ரல் வசந்த கர­ன­கொ­ட­வுக்­குத் தெரிந்தே இருந்­தது என்று வழக்கை விசா­ரித்து வரும் குற்­றப் புல­னாய்­வுப் பொலி­ஸார் நீதி­மன்­றில் அறிக்­கை­யிட்­டுள்­ள­னர். கடத்தப்­பட்­ட­வர்­க­ளில் 5 பேர் மாண­வர்­கள். 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திக­திக்­கும் செப்­ரெம்­பர் மாதம் 11ஆம் திக­திக்­கும் இடையே இவர்­கள் கடத்­தப்­பட்­டார்­கள். கொழும்பு நகர் மற்­றும் புற­ந­கர் பகு­தி­க­ளில் இவர்­கள் கடத்­தப்­பட்­டார்­கள். பின்­னர் காணா­மற்­போய்…

  21. மகிந்தவின் அதிரடி நடவடிக்கைகளால் அரசுக்குள் குழப்பம் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­ யி­னர் அனை­வ­ரை­யும் தம்­மு­டன் இணைந்து கொள்­ளு­மாறு மகிந்த ராஜ­பக்ச பகி­ரங்க வேண்­டு­கோள் விடுத்­துள் ளார். கூட்டு அர­சுக்கு விடுக்­கப்­பட்­ட­ தொரு சவா­லா­கவே இதைக் கருத முடி­யும். கூட்டு அர­சின் கையா­லா­காத நிலையே மகிந்­தவை இவ்­வாறு பேசச் செய்­துள்­ளது. மகிந்த மற்­றும் அவ­ரது குடும்­பத்­தி­னர் மீது ஊழல் மோச­டிக் குற்­றச் சாட்­டுக்­கள் கூட்டு அர­சி­னால் சுமத்­தப் பட்­டன. இவர்­கள் கைது செய்­யப்­ப­டலா­மெ­ன­வும் ஆரம்­பத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை எது­வுமே இடம்­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை. வலு­வில்­லாத குற்­றச்­சாட்­டுக்­க­ளைச்…

  22. ஏழு மாதங்கள் கடந்தும் பயன்பாடற்றுக் காணப்படும் வவுனியா புதிய பஸ் நிலையம் வவுனியாவில் புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அது பயன்பாடின்றிப் பாழடைந்து காணப்படுகின்றது. இதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அரசியல்வாதிகள் பலமுறை வாக்குறுதியளித்த போதும், அவ்வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமை கவலைக்குரியதே. 195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைப்பதற்காக பெரிய விழாக்களை நடத்தினாலும் இன்று அந்த பஸ் நிலையம் பாவனையின்றி பாழடைந்து காணப்படுகிறது. கால அட்டவணையை அடிப்படையாக வைத்து இல…

  23. சக்தி டிவி செய்திகள் 26 08 2017 , 8PM

  24. எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ் வரவுள்ளனர் பிக்குகள் சாமோபாலி மஹா நிக்காய அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர், வரக்காக்கொட ஞானரத்ண மஹா தேரர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார். யாழ் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள இவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். உலக இளம் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் சிறப்பு விதமாக யாழ் மாவட்டத்தில் உள்ள சர்வமத தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அத்துடன் யாழ் புத்தூர் மடிஹே பஞ்சசீஹ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும…

  25. கதிர்காமக் கந்தனுக்கு ஏற்பட்ட பரிதாபம்: கப்புராலவிற்கும் – நிலமேக்கும் இடையில் மோதல் - ஓடித் தப்பித்த பக்தர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.