ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
வடக்கில் குடிநீரின்றி தவிக்கும் நான்கரை இலட்சம் மக்கள் நாட்டின் வட பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வடமாகாணத்தின் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து 4 இலட்சத்து 62 ஆயிரத்து 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வட பகுதியில் தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பக் காலநிலை காரணமாக வடக்கில் கடும் வறட்சி நிலவுகின்றது. இந்த வறட்சி காரணமாகவே வடமாகாணத்தில் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலவும் வறட்சி காரணமாக வடக்கில் 1 இ…
-
- 0 replies
- 316 views
-
-
வடக்கில் பாரிய குழப்பங்களை ஏற்படுத்த தீய சக்திகள் முயற்சி முன்னைய அரசே ஆவா குழுவை உருவாக்கியது; நிலைமையை சரியாக உணர்ந்துவிட்டோம் என்கிறது அரசாங்கம் (ரொபட் அன்டனி) நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டங்களை முடக்குவதற்காக வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு ஒருசிலர் முயற்சித்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது. வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தி மக்களின் இயல்புநிலையை சிக்கலாக்க முயற்சிக்கப்படுகிறது. இதுதொடர்பில் அரசாங்கம் மிகவும் ஆழமான முறையில் கவனம் செலுத்தி வருகிறது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கில் ஆவா குழுவை முன்னைய அர…
-
- 0 replies
- 263 views
-
-
வடக்கில் பாரியளவில் வரட்சி ஏற்படும் – ஆய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் பாரியளவில் வரட்சி நிலைமை ஏற்படும் என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வெப்பமயமாதல் காரணமாக தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடுமையான வெப்பத்தை உணர நேரிடும் எனவும் குறிப்பாக இலங்கையின் வட பகுதி மக்கள் இவ்வாறு வெப்பத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2100ம் ஆண்டளவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் அதி கூடிய வெப்பநிலை காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வெப்பநிலைமை, அனல் காற்று போன்ற சவால்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 184 views
-
-
விலைமதிக்க முடியாத பரிசை அருங்காட்சியகத்திற்கு கையளித்தார் ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 44 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உயர் வரவேற்பாக ரஷ்ய ஜனாதிபதியினால் இந்த புராதன வாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்க…
-
- 0 replies
- 197 views
-
-
வட்டரக விஜித தேரர் கைது ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலக காரியாலய பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/22619
-
- 1 reply
- 373 views
-
-
இணக்க முயற்சியை குலைக்கவே வடக்கில் வன்முறை கட்டவிழ்ப்பு “அரசால் கட்டியெழுப்பட்டுவரும் நல்லிணக்கத்தையும் அதற்கான முயற்சிகளையும் சீர்குலைக்கவே வடக்கில் ஆவா குழு மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன’’ என்று அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. கூட்டு அரசின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை அரச தகவல் திணைக் களத்தில் நடைபெற்றது. அமைச்சரவை இணைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கேள்விகளுக்குப் பதிலளித்தார். வடக்கில் அதிகரித் துள்ள பொலிஸார் மீதான தாக்குதல்கள் தொடர்பில்…
-
- 0 replies
- 250 views
-
-
பொலிஸார் மீது வாள்வெட்டு – சந்தேகநபர்களுக்கு மறியல் யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அதன்போதே இந்த உத்தரவு விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டது. http://uthayandaily.com/story/15836.html
-
- 8 replies
- 606 views
-
-
‘கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசுவேன்’ எஸ். நிதர்ஷன் “தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக, சட்டமா அதிபருடன் மிக விரைவில் கலந்துரையாடவுள்ளேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் , வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மாகாணசபை உறுப்பினர் எஸ்.சிவயோகம் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்…
-
- 0 replies
- 157 views
-
-
‘வடக்கில் 260 புலிகள் உள்ளனர்’ இலங்கை இராணுவத்திடம் சரணடையாத, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 260 பேர், வடக்கில் உள்ளனரென, பாதுகாப்புப் பிரிவை மேற்கோள்காட்டி, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில், அண்மைய காலத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளின் பின்னால், முன்னாள் புலிகள் இருப்பதாக அறியமுடிகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடக்கில்-260-புலிகள்-உள்ளனர்/71-201750
-
- 0 replies
- 143 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளின் இன்று மாலை இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டு வரும் நிலையில் ஆயுதப் போராட்டத்தின் வழிவந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற குறித்த ஒன்றுகூடல் தொடர்பில் அதில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவரிடம் எமது ஊடகவியலாளர் வினவிய போது, தாங்கள் ஒன்றுகூடி பேசியது உண்மை எனவும், அந்த ஒன்றுகூடலில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும், மாவட்ட ரீதியில் மூன்று கட்சிகளும் ஒன்ற…
-
- 0 replies
- 287 views
-
-
பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி விஜயம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள கிராம சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிவில் குழுக்களுடனான சந்திப்பொன்றில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் நேற்று கலந்து கொண்டார். குறித்த சந்திப்பு நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. பொலிஸ்மா அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸ் உப குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/22615
-
- 1 reply
- 158 views
-
-
சுவிஸ் புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களை நாடு திரும்புமாறும் நாட்டுக்கு திரும்பி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 50,000த்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து வாழ் இலங்கைச் சமூகம், சுவிட்சர்லாந்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்…
-
- 4 replies
- 487 views
-
-
சாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (1) பிற…
-
- 4 replies
- 396 views
-
-
வடமராட்சியில் 13 இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 13 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை, நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை, பருத்தித்துறை வீதியில் ரயர்களை கொழுத்தி வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலே குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 505 views
-
-
இளைஞர்களின் வன்முறைகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்பாளி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ் நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இளைஞர்களின் வன்முறைச் செயற்பாடுகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். ஊடகங்களிற்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஏறத்தாழ ஏழு இலட்சம் மக்கள் வாழும் யாழ் மாவட்டத்தில் ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்களெனத் தெற்கில் ப…
-
- 1 reply
- 349 views
-
-
நல்லூரில் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் வியாபாரிகளுக்கு ஆணையாளர் எச்சரிக்கை நல்லூர் ஆலய சுற்றாடலில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டாலும் சிலர் தடையை மீறியும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் பொ.வாகீசன். தடை உத்தரவை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிலையங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக சில வியாபார நிலையங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்…
-
- 1 reply
- 367 views
-
-
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது பெண்கள் ஏனையவை..Mஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்…
-
- 1 reply
- 636 views
-
-
சக்தி டிவி செய்திகள் Wednesday, August 2017, 8PM (02/08/2017)
-
- 0 replies
- 417 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 02-08-2017
-
- 0 replies
- 148 views
-
-
இளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு உத்தரவு இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்தான வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது 2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் …
-
- 0 replies
- 605 views
-
-
தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழில் வன்முறைகள் கட்டவிழ்ப்பு கூட்டமைப்பு தெரிவிப்பு தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. வன்முறைகள் முன்னரை விடத் தற்போது ஒரு படி அதிகரித்துள்ளன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பருத்தித்துறை திக்கம் கலாசார மண்டபத்தில் பிரதேச இளையோருடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. அதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், ச.சுகிர்தன் ஆகியோரும் கலந்துகொண்டி…
-
- 19 replies
- 648 views
-
-
2025 ஆம் ஆண்டளவில் கடனே இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைப்போம் : ரணில் 2025 ஆம் ஆண்டளவில் கடனே இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைப்போம். தற்போது கடன் செலுத்தி வருகின்றோம். அடுத்த தலைமுறையினரை கடனாளியாக மாற்ற என்னால் இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் புத்தக படிப்பிற்கு அப்பால் நவீன தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தும் பொருளாதாரத்தை உருவாக்கவுள்ளோம். இதன்படி உயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணினி வழங் கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மொரட்டுவை வேல்ஸ் குமர கல்லூரியின் நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண…
-
- 1 reply
- 204 views
-
-
புளொட்டின் உறுமலையும் மீறி ஜெயசேகரன் இன்று பதவியேற்பு வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை சுழற்சி முறையில் யாழ். வணிகர் சங்கத் தலைவர் ஆர். ஜெயசேகரனுக்கு வழங்க புளொட் அமைப்பின் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதனையும் மீறி ஜெயசேகரம் இன்று பதவியேற்கிறார். இந்த ஆசனத்தை முறைகேடாக வழங்கும் தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையிலும், ஆர்.ஜெயசேகரன் இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த இரண்டு நியமன ஆசனங்களில்…
-
- 1 reply
- 362 views
-
-
‘வட, கிழக்கு கல்வி நிலைமை முள்ளிவாய்க்காலுடன் தலைகீழானது’ வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலைமை, தற்போது தலைகீழாக மாறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா, அதிபர் ரீ.ஜெயப்பிரதீபன் தலைமையில், நேற்று (01) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வியால் வளர்ந்த, அடையாளப்படுத்தப்பட்ட சமூகம…
-
- 0 replies
- 241 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்துக்கு இரு புதிய கட்டடங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் குறிப்பிட்டதன் பிரகாரம், யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொகுதி, தொழில்நுட்ப பிரிவு என்பவற்றுக்காக புதிய கட்டடம் ம…
-
- 0 replies
- 193 views
-