Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை ;மட்டக்களப்பில் ரணில் யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கியோ சென்றுகொண்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வழங்கள் உள்ளது.அவற்றில் முழுமையான பிரயோசனங்கள் அடையப்படவில்லை. அந்த வளங்களை பயன்படுத்தி எவ்வாறு பிரயோசனம் அடையளாம் இலங்கையில் மூவின மக்களும் வாழும் பிரதேசமாக காண…

  2. தாக்குதல்களில் ஐவர் காயம் – தென்மராட்சியில் சம்பவம்!! தென்மராட்சிப் பகுதியில், தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகளும் உட்பட ஐந்து பேர் நேற்று இரவு சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான வரணி வடக்கைச் சேர்ந்த நக்கீரன் கோமதி (வயது-29) இவரது மகளான நக்கீரன் பிரியங்கா (வயது-12), சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கையைச் சேர்ந்த கருணாகரன் கரன்யூட் (வயது-34) நுணாவில் மேற்கைச் சேர்ந்த ஜெயபாலன் ஜெயரூபன் (வயது-28), சாவகச்சேரி கச்சாய் வீதியைச் சேர்ந்த ஜெயபாலன் நிரூஜன்(வயது-27) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதால் ஒரு இடத்தில் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் …

  3. இந்திய மீனவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேரை விடுதலைசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு 41 பேர் ஊர்காவற்துறை, 25 பேர் பருத்தித்துறை, 66 மீனவர்கள் யாழ்ப்பாணம், 11 பேர் தலைமன்னார் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலைசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, 92 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவ…

  4. இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் விவசாயிகள் கிளிநொச்சி – இரணைமடு வாய்க்காலை மேலும் ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து செல்வதால் சிறுபோக செய்கை பாதிக்கப்படும் அச்சத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு விவசாய சம்மேளத்தின் கீழ் உள்ள விவசாயிகளே இப் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/14410.html

  5. காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலமானது 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆணுடையதெனவும் குறித்த நபர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்டுள்ள சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articl…

  6. சட்டவிரோதக் குடியேற்ற விடயத்தில் அசண்டை வடக்கு மாகாண சபை மீது உறுப்பினர் அஸ்மின் குற்றச்சாட்டு வடக்கு மாகா­ணத்­தின் தெற்கு எல்­லைப் பகு­தி­யில் உள்ள 3 பிர­தேச செய­ல­கப் பிரி­வில் காடு­கள் அழிக்­கப்­பட்டு சட்­ட­வி­ரோத குடி­யேற்­றம் இடம்­பெ­று­கின்­றது. மாகாண சபை அதனைத் தடுப்­பது தொடர்­பில் எந்த அவ­தா­னத்­தை­யும் செலுத்­த­வில்லை. இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின் குற்­றம் சாட்­டி­னார். வடக்கு மாகாண சபை­யின் 100ஆவது அமர்வு நேற்று நடை­பெற்­றது. வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பிர­தேச செய­ல­கங்­க­ளில் இணைக்­கப்­பட்­டுள்ள வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­கள் ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேல­தி­க­மாக சேவை செய்­தி­ர…

  7. பசில், நாமல், ஜோன்ஸ்டன் உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக எப்.சி.ஐ.டி.யினால் 12 வழக்­குகள் தாக்கல் 89 விசா­ரணைக் கோவைகள் சட்ட மா அதி­ப­ரிடம் என்கிறார் பேச்சாளர் (எம்.எப்.எம்.பஸீர்) பசில் ராஜ­பக் ஷ, நாமல் ராஜ­பக் ஷ, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­களின் பின்னர் மேல் நீதி­மன்­றங்­களில் 12 வழக்­குகள் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளன. இது­வரை நிதிக் குற்றப் புல­ன­ாய் வுப் பிரி­வுக்கு கிடைக்கப் பெற்ற 335 முறைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் செய்­யப்பட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த 12 வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும், 89 சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நிறை­வ­டை…

  8. மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்பு நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மல்லாகம் மாவட்ட நீதி­மன்­றின் ஆணைக்கு அமை­வாக மானிப் பாய் மரு­தடி விநா­ய­கர் ஆல­யம் பெறு­நர் குழு­வால் கையேற்­கப்­பட்­டுள்­ள­தாக, சண்­டி­லிப்­பாய்ப் பிர­தேச செய­லர் திரு­மதி யு.யசோதா அறி­வித்­தார். “மல்­லா­கம் மாவட்ட நீதி­மன்­றின் ஆணை­யின் பிர­கா­ரம் மானிப்­பாய் மரு­தடி விநா­ய­கர் ஆல­யத்­தின் பெறு­நர்­க­ளாக மல்­லா­கம் மாவட்ட நீதி­மன்­றின் பதி­வா­ளர், இந்­துக் குரு­மார் ஒன்­றி­யத்­தின் 2 மூத்த குருக்­கள், யாழ்ப்­பாண மேல­திக மாவட்­டச் செய­லர், வலி.தென்­மேற்­குப் பிர­தேச செய­லா­ளர், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கக் கணக்­கா­ளர் ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்­டு­ன…

  9. ஐங்­க­ர­நே­சன் இன்­னும் சுற்­றா­டல் அமைச்­சரா? மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையே நேற்றுப் பலத்த சந்­தே­கம் வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் சுற்­றா­டல் அமைச்­ச­ரும், மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான பொ.ஐங்­க­ர­ நே­சன், மாகா­ண­ச­பை­யின் உறுப்­பி­னர்­க­ளுக்கு நேற்­றுத் துணி­யி­னா­லான பைகளை வழங்­கி­னார். அந்­தப் பைக­ளில் வடக்கு மாகா­ணச் சுற்­றா­டல் அமைச்சு என்று பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னால் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டையே சல­ச­லப்பு ஏற்­பட்­டது. மாகா­ண­சபை உறுப்­பி­னர் பொ.ஐங்­க­ர­நே­சன் திடீ­ரென இதனை உறுப்­பி­னர்­க­ளுக்கு நேற்­றைய தினம் விநி­யோ­கித்­தார். அதில் வடக்கு மாகாண சுற்­றா­டல் அமைச்சு என்று பொறிக்­கப்­பட்…

  10. பிர­த­ம­ர் ரணிலுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கூட்டு எதிர்க்­கட்சி அறிவிப்பு (எம்.சி.நஜி­முதீன்) மத்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்ள பிணை­முறி மோச­டி­யி­லி­ருந்து அர­சாங்கம் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பத­வி­யிலி­ருந்து விலக்க முற்­ப­டலாம். எனினும் அதற்கு மாத்­திரம் நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. எனவே பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க மற்றும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­ ஆகிய இருவருக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­பார்த்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி.ரத்­நா­யக்க தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி…

  11. புளொட் மையக் குழு அவ­ச­ர­மா­கக் கூடு­கி­றது வடக்கு மாகாண சபை­யில்­சு­ழற்­சி­முறை நிய­மன ஆச­னத்தை வழங்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், புளொட்­டின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் அவ­சர அவ­ச­ர­மாக நாளை சனிக்கிழமை வவு­னி­யா­வில் கூட்­டப்­பட்­டுள்­ள­ தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. தமது கட்­சி­யின் கோரிக்கை இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­ வும், தமக்­குத் தெரி­யாமல் தமிழ் அர­சுக் கட்சி, வடக்கு மாகாண சபை­யின் சுழற்சி முறை நிய­மன ஆச­னத்தை வழங்கி விட்­ட­தா­க­வும் புளொட் அமைப்பு குற்­றம் சுமத்­தி­யுள்­ளது. இந்த விட­யம் தொடர்­பி­லும், எதிர்­கா­லத்­தில் எவ்­வாறு செயற்…

  12. அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் - பாதுகாப்பு செயலர் சந்திப்பு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டி ஏஆர் ரணவக்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/22409

    • 1 reply
    • 261 views
  13. மோ.சைக்கிள், அலைபேசி வாங்கிக் கொடுத்து பெற்றோரே பிள்ளைகளைக் கெடுக்கின்றனர் வாள்வெட்டு வழக்கில் யாழ்.நீதிவான் காரசாரம் “பிள்­ளை­களை ஒழுங்­காக வளர்க்க வேண்­டி­யது பெற்­றோ­ரின் கடமை. கல்வி கற்­கின்ற காலப்­ப­கு­தி­யில் பிள்­ளை­க­ளுக்கு மோட்­டார் சைக்­கிள்­கள், அலை­பே­சி­களை வாங்­கிக் கொடுத்­துப் பெற்­றோர்­களே பிள்­ளை­க­ ளைப் பாழாக்­கு­கின்­ற­னர். இவ்­வாறு யாழ்ப்­பாண நீதி­வான் மன்ற நீதி­வான் சி.சதீஸ்­த­ரன் தெரி­வித்­தார். நல்­லூர் அர­ச­டிப் பகு­தி­யில் க­டந்த ஜன­வ­ரி­யில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் 7 பேர் மறி­ய­லில் உள்­ள­னர். அவர்­க­ளது வழக்கு நேற்­று­முன்­தி­னம் …

  14. துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் சிறப்புச் சுற்றிவளைப்பு நடவடிக்ககையில் இன்று காலைமுதல் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபர் தலைமையில், பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர். துன்னாலைப் பகுதியில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையிலையே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு நேற்று, நெல்லியடி- விராலிப் பகுதியில் பொலிஸ் அதிகாரிமீது தாக்குதல் இடம்பெற்ற இடத்தினையும் பொலிஸ்மா அதிபர் பார்வையிட்டார். http://uthayandaily.com/story/14274.html

    • 2 replies
    • 1k views
  15. பெற்றோல் விநியோகத்தில் இராணுவம் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை கொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். முப்படையினரின் ஒத்துழைப்புடன் முப்படையின் சாரதிகள் ஊடாக பௌசர் மூலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை சீனாவுக்கும் சீன துறைமுகத்தின் எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்…

    • 7 replies
    • 826 views
  16. சர­ண­டைந்த சந்­தேகநபர் தனிக் கூண்­டில் அடைப்பு நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் சர­ண­டைந்த சந்­தே­க­ந­பர், யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் தனிக் கூண்­டில் அடைக்­கப்­பட்­டுள்­ளார். நல்­லூ­ரில் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டின் முதன்­மைச் சந்­தேக நப­ராக பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்­த­வர், யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் காலை சர­ண­டைந்­தி­ருந்­தார். அவ­ரி­டம் வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­டது. அதன் பின்­னர் நீதி­வான் வீட்­டில் முற்­ப­டுத்­தி­ய­போது, அவரை எதிர்­வ­ரும் 8ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­…

    • 1 reply
    • 317 views
  17. ‘பொலிஸா என்று கேட்டு அடித்தனர்’ -செல்வநாயகம் கபிலன் “நீ பொலிஸா” என்று கேட்டு, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, வரணியில் வைத்துத் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோத்தரான எஸ். சிந்துராஜ் தெரிவித்தார். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரான இவர் மீது, இனந்தெரியாத மர்மக்கும்பல் ஒன்று, நேற்று இரவு (26), வரணி வீதி யாக்கரு பகுதியில் வைத்துத் தாக்குதலை மேற்கொண்டது. இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான அவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நான், வீட்டிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இதன்போது ம…

    • 2 replies
    • 427 views
  18. பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே வழ­மைபோல் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீது ஒரு புதிய குற்­றச்­சாட்டை சுமத்­தி­யி­ருக்­கிறார். அதா­வது ச.தொ.ச. வுக்கு சீனி இறக்­கப்­பட்ட கொள்­க­லனிலிருந்து 320 கோடி ரூபா பெறு­ம­தி­யான கொக்கைன் அதி­கா­ரி­களால் மீட்­கப்­பட்­டுள்­ளமை பார­தூ­ர­மான விடயம். இக்­க­டத்­தலின் பின்­ன­ணியில் அர­சியல் இருப்­பதால் இந்­நி­று­வ­னத்தின் பொறுப்­பா­ள­ரான அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை ஜனா­தி­பதி பதவி விலக்கி விட்டு நியா­ய­மான விசா­ரணை நடாத்த வேண்டும் எனக் கூறி­யுள்ளார். இவ்­வி­ட­ய­மாக இரத்­ம­லானை பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­தி­லுள்ள ச.தொ.ச. களஞ்­சி­ய­சா­லைக்கு சீனி கொண்­டு­வ­ரப்­பட்­டது பற்றி கைத்­தொழில் மற்றும் வர்த்­…

    • 3 replies
    • 581 views
  19. வவுனியாவில் பொருத்து வீட்டால் பதற்றம் வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொருத்துவீடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெயர் விபரங்கள் நேற்று வெளியாகியுள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின…

  20. கொக்குவிலில் வாள்வெட்டு; விரல் துண்டானது கொக்குவில் கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று மதியமளவில், இளைஞன் மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வாள்வெட்டில் இளைஞனது விரல் துண்டாகியுள்ளது. உடனடியாகவே அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். http://uthayandaily.com/story/14286.html

  21. (விடிவெள்ளி பத்திரிகை இன்று 27 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் ஆதிக்கம் மேலோங்­கிச்­ செல்­வதாகவும் அதிலிருந்து கிழக்கை மீட்பதற்கு தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) அழைப்பு விடுத்­துள்ளார். நாட்டில் அண்மைக் காலமாக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கருணா அம்மானின் இந்தக் கருத்து இந்த முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்துவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ” தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணி…

    • 2 replies
    • 561 views
  22. நினைவேந்தல்... வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கறுப்பு ஜுலையை நினைவு கூறும் நிகழ்வு, தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இன்று (27) மாலை நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், எம்.நடராஜா மற்றும் ரெலோ இயக்கத்தின் பிரசார செயலாளரும் சிவன் பௌண்டேசன் நிறுவனத்;தின் தலைவருமான கணேஸ் வேலாயுதம் உட்பட ரெலோ இயக்கத்தின் முக்கியஸ்தர்கள…

  23. நீதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்: முரண்பாடான கருத்துக்களும் வதந்திகளும் வருவதாக நாமல் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில், நீதிபதி ஒரு கருத்தையும் பொலிஸார் ஒரு கருத்தையும் சரணடைந்த சந்தேகநபர் வேறொரு கருத்தையும் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். சவாலுக்காக தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சரணடைந்த நபர் கூறுவதால், சவாலை நிறைவேற்ற எவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ தெரியாது என நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். உண்மையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டாரென யாழ்ப்…

  24. ரவிராஜ் கொலை: லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு உத்தரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட இரண்டாவது பிரதிவாதியான லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதி தங்கியுள்ளதாகக் கூறப்படும் கடற்படைத் தலைமையகம் மற்றும் அவரது தனிப்பட்ட முகவரிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்ததுடன், அதற்கு இதுவரை அவர் பதில் வழங்கவில்லை என்றும் தெரிவித்தது. அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபத…

  25. சக்தி டிவி செய்திகள் 27th July 2017, 8PM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.