Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்தை மறைக்க மேலதிகாரிகள் முயற்சியா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை குறித்து உடனடியாக தமது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக இரு மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்.நீதிவ…

  2. வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித்தலைவர் – கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல் வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவிகள் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த கலந்துரையாடலானது இவ் வாரத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஊழல் கு…

  3. வடமாகாண முதலமைச்சரின் விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை. – வடமாகாண அமைச்சர்கள் உறுதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண முதலமைச்சர் நியமிக்கும் விசாரணை குழுவின் விசாரணைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோர் தெரிவித்து உள்ளதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. அது தொடர்பில் குறித்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , முதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லை. அவ்வாறு முதலமைச்சரினால் நியமிக்கப்படும் சட்ட வலுவற்ற குழுவாகும். அந்த குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. சட…

  4. பிக்­கு­க­ளி­டையே பிள­வு­களை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்சி பெங்­க­முவே நாலக தேரர் குற்­றச்­சாட்டு (லியோ நிரோஷ தர்ஷன்) அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரின் சிவப்பு அறிக்­கையினால் குழப்பம் அடைந்­துள்ள அர­சாங்கம் பிக்­கு­க­ளி­டையே பிள­வு­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றது. தாய் நாட்டை பாது­காக்க அனைத்து பௌத்­தர்­களும் ஒன்­றி­ணைந்து நாளை புதன்கிழமை இடம்­பெ­ற­வுள்ள அர­சாங்­கத்­திற்கு எதி­ரான சத்­தி­யாக்­கி­ர­கத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என பெங்­க­முவே நாலக தேரர் தெரி­வித்தார். இந்­தி­யாவின் ' றோ " உள்­ளிட்ட சர்­வ­தேச சூழ்ச்­சியின் பின்­ன­ணியில் நாட்­டிற்கு ஒவ்­வாத ஆட்சி அமைந்­துள்­ளது. இதற்கு முடிவு கட்­டு­வ­தற்­கா­கவே இந்த …

    • 1 reply
    • 235 views
  5. தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் கட்சியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாதென மாவை மேலும் தெரிவித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள தமிழ் நாளிதழொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் ஓர் சமூக அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, தற்போது தமிழரசுக் கட்சிக்கு பிரச்சினைகளை தோற்றுவித்து வருகின்றதென குறிப்பிட்ட மாவை, அண்மையில் வடக்கு மாகாண சபையில் தோன்றிய பிரச்சினைகளுக்கும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் மறைமுகமாக செயற்பட்டனர் எனவும் குறிப்பிட்ட…

  6. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 27-06-2017

  7. வடக்கு கல்வி அமைச்­சுப் பத­விக்கு தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தெரிவு ஆனோல்ட் வடக்கு மாகாண சபை­யின் கல்வி, கலா­சார, பண்­பாட்­ட­லு­வல்­கள், இளை­ஞர் விவ­கார அமைச்­ச­ராக, இ.ஆனோல்ட்டை நிய­மிக்­கு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி நேற்­றி­ரவு கடி­தம் அனுப்­பி­யுள்­ளது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாகா­ண­ சபை உறுப்­பி­னர் ­கள் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யி­லான கூட்­டம் நேற்று மாலை, மார்ட்­டின் வீதி­யி­லுள்ள அந்­தக் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. யாழ்ப்­பா­ணத் தேர்­தல் மாவட்­டத்­தைப் பிர­தி­நித்­து­வப்­ப­டுத்­தும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் வடக்கு மாகாண சபை­யி­லுள்ள இலங்…

    • 1 reply
    • 304 views
  8. காணாமற்போனோர் விடயத்தை இனியும் இழுத்தடிக்கக்கூடாது காணா­மற்­போ­னோர் தொடர்­பில் அரசு பொறுப்­புக்­கூ­ற­வேண்­டும். அந்­தக் கடப்­பாடு அர­சுக்கு உண்டு. இனி­யும் அந்­தப் பிரச்­சி­னையை இழுத்­த­டிக்­காது உரிய தீர்வை வழங்­க­வேண்­டும். இவ்­வாறு காணா­மற்­போ­னோர் தொடர்­பில் விசா­ரணை நடத்­திய அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ர­சர் மக்ஸ்­வெல் பர­ண­கம நேற்­றுத் தெரி­வித்­தார். காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு உத­வி­க­ளே­தும் தேவைப்­பட் ­டால் அதை வழங்­கு­வ­தற்கு நாம் தயார். ஜெனிவா தீர்­மா­னத்­தால்­தான் தனது குழு­வுக்­குக் கால­நீ­டிப்பை வழங்­க­மு­டி­யாத நிலை அர­சுக்கு ஏற்­பட்­டது என்­றும் அவர் ச…

  9. மூன்று தூது­வர்­களை உட­ன­டி­யாக மீள அழைக்க நட­வ­டிக்கை வெளிவி­வ­கார அமைச்சர் தெரி­விப்பு வினைத்­தி­ற­னற்ற நிலையில் வெளி­நா­டு­களில் உள்ள மூன்று தூது­வர்கள் உட­ன­டி­யாக மீள அழைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி ­க­ரு­ணா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் வசந்த சேன­நா­யக்க ஆகியோர் நேற்று திங்­கட்­கி­ழமை தலதா மாளி­கைக்கு விஜயம் செய்து பூஜை வழி­பா­டு­களில் ஈடு­பட்­ட­தோடு மல்­வத்த மற்றும் அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­களை சந்­தித்து ஆசீ­வா­தத்­தி­னயும் பெற்­றி­ருந்­தனர். அத­னைத்­தொ­டர்ந்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு…

  10. ஐ.தே.க.,கூட்டமைப்பு,மு.கா.வே சமஷ்டி முறையை கொண்டுவர முயற்சி ஒருபோதும் இடமளியோம் என்கிறார் தினேஷ் (ரொபட் அன்­டனி) அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்து சர்­வ­ஜ­ன ­வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம் வீடு சென்­று­விடும். அதில் எவ்­வி­த­மான சந்­தே­கமும் இல்லை. ஒற்­றை­யாட்­சிக்கு பங்கம் ஏற்­படும் வகை­யி­லான எந்­த­வொரு அர­சி­ய­ல­மைப்­புக்கும் நாங்கள் இட­ம­ளிக்க மாட்டோம் என்று கூட்டு எதி­ர­ணியின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். கூட்டு எதி­ர­ணியே பாரா­ளு­மன்­றத்தில் இன்று உண்­மை­யான எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­கின்­றது. பேர­ளவில் எதிர்க்­கட்­சி­யாக இருக்கும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப…

  11. புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் மனுவினை ஏற்க மறுத்த இந்திய தூதராலய அதிகாரி. மே18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வினை 21.05.2017 அன்று தமிழ்நாட்டின் தமிழர் கடற்கரை மரினாவில் அனுஸ்ரிக்க முயன்ற மே 17 இயக்க தோழர் மற்றும் ஏனைய தோழர்கள் தொடர்பில் கடந்த (23.06.2017) வெள்ளிக்கிழமை இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப்பிரதிநிதியிடம் சுவிச்சர்லாந்து நாட்டினை சேர்ந்த தமிழ் அமைப்புக்களின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டினை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி மற்றும் மூன்று தோழர்களின் மீது அவசியமற்ற கைது தொடர்பான அதிர்ப்தியினையும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை இந்திய பிரதிநிதியிடம்…

    • 0 replies
    • 199 views
  12. இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதுவருடன் மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் பா.உ ச. வியாழேந்திரன் மட்டக்களப்பில் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் Bryce Hutchesson அவர்களை சந்தித்து மட்டக்களப்பில் உள்ள பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன். யுத்த காலத்திலும் , யுத்தத்திற்குப் பின்னரும் தொடர்ச்சியாக எமது மாவட்டத்தில் பாரிய சவால்களை முகம் கொடுத்து வருபவர்களாக எம் மக்கள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பை நோக்கி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருவதே மிக அரிது. நான் நினைக்கின்றேன் மட்டக்களப்பில் யுத்தமே நடக்கவில்லை, மக்கள் பாதிக்கப்படவில்லை என பலர் நினைக்கிறார்கள் போல. ஆனால் நீங்கள் எம்மாவட்ட பிரச்சினைகளை செவிமட…

    • 0 replies
    • 225 views
  13. கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது இது உண்மையா என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் எந்தவித உண்மையும் இல்லை. யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக தன்னால் முடிவெடுக்கப்படவில்லை எனவும் நியமனங்களைச் செய்ய வேண்டியவர் முதலமைச்சரே எனவும் அவர் தெரிவித்துள்ளார். போரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக (Needs and Priorities) உரிய செயல்முறைகளுக்கும் , செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக (due Processes and Procedures) உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் தன்னால் செய்யப்படும். தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை தானே மேற்ப…

    • 0 replies
    • 218 views
  14. வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் 1. வவுனியா மாவட்­டத்­தில் மூங்­கில், மல்­லிகை வளர்ப்­புத் திட்­டங்­கள், எள்ளு விநி­யோ­கித்து சுய­தொ­ழிலை முன்­னெ­டுக்­க­வைக்­கும் திட்­டம் ஆகி­ய­வற்றை கையூட்டுப் பெறும் நோக்­கத்துக்காக நிரா­க­ரித்­தமை. 2. கண்­காட்­சி­கள், பொங்­கல் விழா, உழ­வர் விழா எனப் பல விழாக்­களை பெருந்­தொ­கைப் பணத்­தைச் செல­வ­ழித்து நடத்­தி­ய­தன் மூலம் மாகா­ண­ ச­பை­யின் பெருமள­வி­லான நிதியை வீண்­ வி­ர­யம் செய்­தமை. 3. மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­ன­தும், மாகா­ண­ சபை ஆலோ­ச­னைக் குழுக்­க­ளி­ன­ தும் ஆலோ­ச­னை­க­ளைப் பெறா­மல் திட்­டங்­களை முன்­னெ­டுத்­…

    • 6 replies
    • 1.9k views
  15. வடமாகாணசபை குழப்பத்தின் பின்னணி என்ன? – ஐங்கரநேசன் வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணி தொடர்பாக நேற்றைய தினம் மக்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் விளக்கம். http://thuliyam.com/?p=71978

    • 0 replies
    • 433 views
  16. சக்தி டிவி செய்திகள் 8PM (26/06/2017)

  17. மாகாண அமைச்சுப் பதவி முல்லைத்தீவுக்கு அவசியம் “எந்­தக் கட்­சி­யின் ஊடா­க­வே­னும் முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு அமைச்­சுப் பதவி வழங்­கு­வ­தை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் கருத்­திற் கொள்­ள­லாம். அவ­ருக்கு இந்த விட­யத்­தில் நாம் நெருக்­கடி ஏற் ப­டுத்த விரும்­ப­ வில்லை” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­ யான புளொட்­டின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்தன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யில் வெற்­றி­ட­மா­கி­யுள்ள அமைச்­சுப் பத­வி­க­ளுக்கு நிய­ம­னம் மேற்­கொள்­வது தொடர்­பில், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தல…

  18. வர்த்தகநிலையம் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம் முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் உள்ள கண்ணன் பல்பொருள் வாணியம் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் இரண்டு கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை பன்னிரெண்டு நாற்ப்பத்தைந்து மணியளவில் கடை உரிமையாளறிற்கு நண்பர்களால் கடை எறிவதாக வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கடை உரிமையாளரால் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் மற்றும் தீயணைப்பு பிரிவினரிற்கும் தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவ கடற்படை நீர்த்தாங்கி வாகனங்கள் உட்பட தீயணைப்பு வாகனம் என்பன தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழு…

  19. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 26-06-2017

  20. அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து இவ்வாறு ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அரசாங்க விமானமொன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு சென்ற படகில் பயணித்த இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக இவ்வாறான படகு ஒன்று அவுஸ்திரேலிய எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

  21. கொழும்புதுறைமுகத்தில் இருந்து கிளம்பின பிரான்ஸின் யுத்தக்கப்பல்கள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி கொழும் துறைமுகத்தை வந்தடைந்த இரு பிரான்ஸ் நாட்டின் யுத்தக்கப்பல்கள் இன்று நாடுதிரும்பியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மிஸ்ரல் மற்றும் கேர்பெட் ஆகிய இரு கப்பல்களே கடந்த 20 ஆம் திகதி நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்திருந்தன. குறித்த இரு கப்பல்களும் இலங்கையில் தரித்து நின்ற நாட்களில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பிரான்ஸ் கடற்படை வீரர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன் வெலிசறையில் அமைந்துள்ள கடற்படையின் மைதானத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும…

  22. திருடப்பட்ட நகை பொலிஸாரால் மீட்பு ; திருடன் தப்பியோட்டம் திருடப்பட்ட மூன்றரைப்பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அத் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தப்பி ஓடியள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மத்திய பேரூந்து நிலையப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் மது, போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிசார் கடமையில் நின்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் கைப்பை ஒன்றுடன் நின்ற ஒருவரது கைப்பையை சோதனை செய்ய முயன்ற போது குறித்த நபர் தனது கைப்பையை விட்டுவிட்டு அவ் இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார…

  23. நாமாக நம்மை மாற்றிக் கொண்டாலே எமக்கு விமோசனம் கிடைக்கும் தமிழ் மக்களை இறைவன் காப்பாற்றுவார் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புரு­ஷோத்­தமன் தமிழ் மக்­க­ளா­கிய நாங்கள் பல வருட கால­மாக சில தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஊ­றி­விட்டோம். நாமாக நம்மை மாற்­றிக்­கொண்டால் தான் எமக்கு விமோ­சனம். ஆனால் சுய­நலம் அதற்கு இடைஞ்­ச­லாக இருந்து வரு­கின்­றது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் தெரி­வித்தார். தமிழ் மக்­களை இறைவன் காப்­பாற்­றுவான் இது உறுதி என் றும் அவர் தெரி­வித்­துள் ளார். வட­மா­காண சபை நெருக்­கடி முடி­வுக்கு வந்த நிலையில் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய மின்­னஞ்சல் ஊடான பிரத்­தி­யேக செவ்­வி­யி­லே…

  24. 60ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய்வளம் மன்னார் கடற்படுக்கையில்! 60ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய்வளம் மன்னார் கடற்படுக்கையில்! மன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். பொது கணக்குக் குழுவின் அறிக்கையை அவர், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார். ‘இந்த எண்ணெய், இயற்கை எரிவாயு வளத்தைக் கொண்டு சிறிலங்காவின் 60 ஆண்டுகளுக்குத் தேவையான சக்தி தேவை பூர்த்தி செய்ய முடியும். பெற்றோலிய இருப்பைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட…

    • 3 replies
    • 1.1k views
  25. விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்! இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளா…

    • 22 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.