ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
விசாரணைக் குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன். – பொ.ஐங்கரநேசன் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளேன் என்று தெரிவித்தார் வட மாகாண சபை உறுப்பினரும், வட மாகாண முன்னாள் உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன். இலஞ்ச , ஊழல் , நிதிக்குற்றச்சாட்டில் ஈடுப்பட்டேன் என யாரேனும் கூறினால் அவர்களுக்கு எதிராகவும் நீதிமன்றம் செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விசாரணை குழு பக்க சார்பான முறையில் நடந்துகொண்டுள்ளது. …
-
- 1 reply
- 340 views
-
-
ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா? உணர்ச்சிக் கோசங்களின் முன்பாக உண் மைகள் ஊமையாகித்தான்போகும். விடயங்கள் சூடாறிய பின்னர், அதை அலசி ஆராய்ந்தால் அமுங்கிப் போன உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். இப்படித்தான் வடக்கு மாகாண சபை விவகாரத்தை யும் நோக்க வேண்டியுள்ளது. ஐங்கரநேசனுக்காக வாதாடினார் விக்கி வடக்கு மாகாண சபையில் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு அமைச்சர் ஐங்கரநேசன் மீதுதான் சுமத்தப்பட்டது. இவர் மீது விசாரணை நடத்த வேண் டும் என்ற பிரேரணையும் மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணை மீதான அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையின் இடைநடுவி…
-
- 5 replies
- 726 views
-
-
ஏறாவூரில் பிளாஸ்டிக் முட்டை : சந்தையில் பரபரப்பு ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் ஓரிரு பிளாஸ்டிக் முட்டை காணப்பட்டுள்ளது. பரவலாக முட்டை வாங்கிய செங்கலடி கிராமங்கள், ஆறுமுகத்தான்குடியிருப்பு மக்கள் எல்லோருக்கும் இந்த பிளாஸ்டிக் முட்டை கிடைத்துள்ளது. Tags http://www.virakesari.lk/article/21032
-
- 0 replies
- 250 views
-
-
என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது – சீ.வீ. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் ‘என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சித் திட்டம் கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது’ என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை அவரது ஆதரவாளர்கள் சிலர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்தே தம்மை பதவி கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளார்கள் என்பது பற்றி தமக்குத் தெரியும் எனவும் அதனை அம்பலப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 258 views
-
-
ஞானசார தேரர் விவகாரம் ` மனநிலை சரியில்லாத அரசியல்வாதியின் கூற்றுக்கு நான் பதிலளிக்க வேண்டியதில்லை (ரொபட் அன்டனி) அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ சாடல் பொதுபலசேனாவின் ஞானசார தேரரை நான் ஒளித்து வைத்திருப்பதாக கூறும் முஸ்லிம் அரசியல்வாதிக்கு மனநிலை சரியில்லை. அவ்வாறு மனநிலை சரியில்லாத அரசியல்வாதிகள் கூறும் கூற்றுக்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார். ஞானசார தேரரை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ மறைத்து வைத்திருப்பதாக கடந்த சில நாட்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை தொடர்பாக வினவியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட் டார். …
-
- 0 replies
- 183 views
-
-
எமக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் உங்களையே நம்பியிருக்கின்றோம் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சி.வி.யிடம் உருக்கம் (எம்.நியூட்டன், ரி.விரூஷன்) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று மாலை வடமாகாண முதலமைச்சருக்கு தமது ஆதரவை தெரிவித்து அவருடன் கலந்துரையாடியதுடன் எமது உறவுகளைத் தேடித்தரும் பொறுப்பு உங்களுடையது என மன்றாட்டமாக கோரியுள்ளனர். வடக்குமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையிலாலத் தீர்மானம் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வடமாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அதன் எதிரொலியாக முதலமைச்சருக்கு ஆதரவுதெரிவித்து கவனயீர்ப்புப் போராட்…
-
- 0 replies
- 290 views
-
-
விடுப்பில் செல்லச் சொன்ன அன்றே முக்கிய கோவைகளை சத்தியலிங்கம் எடுத்துச்சென்றுவிட்டார்! தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு நான் பணித்த அன்றே சுகாதார அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று முக்கிய கோவைகளை எடுத்துச் சென்றுவிட்டார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையிலேயே தொடரும் விசாரணைகளை குழப்பியடிக்கமாட்டோமென்ற உத்தரவாதத்தினை ஏற்காவிட்டால் விசாரணையை நீதியான முறையில் முன்னெடுத்துச் செல்லமுடியாது. ஆகவே விசாரணையை குழப்பியடிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு இரா.சம…
-
- 1 reply
- 355 views
-
-
முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை வினாவிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்சும் பேசியுள்ளோம். சம்பந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன். சம்பந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர…
-
- 9 replies
- 680 views
-
-
2017-06-18 10:50:02 இராமாயணத்தில் தசரதரும் அவர் மகன் இராமனும் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கதைத்ததான பதிவுகள் இல்லை எனலாம். அந்தளவுக்கு தந்தையும் மகனும் உயர் மரியாதை கொண்டிருந்தனர். இராமன் மீது தசரதன் தன் உயிரையே வைத்திருந்தார். இராமனோ தன் தந்தை மீது அளவற்ற மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தார். இத்துணை பற்றும் பாசமும் கொண்டிருந் தும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கதைத்து உரையாடியதான பதிவுகள் மிகச் சொற்பம். இராமனுக்கு முடிசூட்டும் செய்தி கூட தசரதனால் மகனுக்குக் கூறப்பட்டதல்ல. இதே போன்று திருதராட்டினனும் பிதாமகர் வீஷ்மரும் ஒருவரை ஒருவர் அளவளாவிக…
-
- 0 replies
- 458 views
-
-
சமரச முயற்சியில் யாழ்.ஆயர் (ஆர்.ராம்) வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை யாழ். ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மேற்கொண்டுள்ளார். வடமாகாண சபையில் அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடி, நிர் வாகச் சீர்கேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து அதனை விசாரணை செய்த மூவர் கொண்ட குழவின் அறிக்கையின் பிரகாரம் இரு அமைச்சர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டனர். அவர்களை பதவியிலிருந்து நீங்குமாறு கோரிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஏனைய இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக…
-
- 2 replies
- 405 views
-
-
ஊழலை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் மதத் தலைவர்களிடம் நேற்று தமிழ் அரசுக் கட்சியினர் உறுதி ஊழலை ஒருபோதும் ஆத ரிக்கமாட்டோம் என்று மதத் தலைவர்களிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் நேற்று உறுதி வழங்கியுள்ளனர். வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம் இன்னமும் தீரவில்லை. இந்த நிலையில் மதத் தலைவர்களை, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளித்த வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணியினர் நேற்றுச் சென்று சந்தித்தனர். யாழ்ப்பாண ஆயரையும், நல்லை ஆதீன குரு முதல்வரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியல…
-
- 2 replies
- 317 views
-
-
தொடரும் இழுபறி நிலை வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்களால் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இருதரப்பிற்குமிடையில் சமரச முயற்சிகள் தொடர்கின்ற போதிலும் இருதரப்பினருமே உரிய விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதில் பின்னடிப்பதனால் இத்தகைய நிலை தொடர்ந்து வருகின்றது. வடமாகாண சபை அமைச்சர்கள் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டமையினால் அது குறித்து விசாரிக்க முதல்வர் விக்கினேஸ்வரன…
-
- 0 replies
- 309 views
-
-
இன, மத முரண்பாடுகளை தூண்டும் நடவடிக்கை தொடர்பில் 14 பேர் கைது அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் பொதுபல சேனா என்கிறார் பொலிஸ் பேச்சாளர் (எம்.எப்.எம்.பஸீர்) இன, மத முரண்பாடுகளை தூண்டும் விதமாக அண்மைய நாட்களில் பதிவான அனை த்து சம்பவங்களின் பின்னணியிலும் பொது பலசேனா அமைப்பு இருப்பது இதுவரை செய்யப்பட்டுள்ள விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது. அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர், பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். அத்துடன் இதுவரை சந்தேக நபர்கள் கை…
-
- 0 replies
- 315 views
-
-
ஆதரவளிப்பது குறித்து விக்கியுடன் டக்ளஸ் வௌ்ளியன்று பேச்சு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுடன், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அலைபேசியூடாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். முதலமைச்சருக்குத் தமது கட்சி ஆதரவு வழங்குவதாக அவர் கூறியுள்ளார் என்றும் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபையில் குழப்பகரமான நிலமை தோன்றியுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அணியினர் மு…
-
- 0 replies
- 254 views
-
-
சம்பந்தன் அனுப்பிய பதில் கடிதத்தை சாதகமாக பரிசீலிக்க சி.வி. சமிக்ஞை பங்காளிக்கட்சி தலைவர்கள் மீண்டும் சந்திப்பு : இறுதி முடிவு இல்லை (ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்) எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அனுப்பிய பதில் கடிதத்தை சாதகமாக பரிசீலிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தபோதே மேற்படி சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் அந்த பதில் கடிதத்திற்கு எவ்வாறாக தனது நிலைப்பாட்ட…
-
- 0 replies
- 375 views
-
-
சம்பந்தனுக்கு விக்கி இன்று பதில் கடிதம் மதத் தலைவர்களுடன் சந்தித்த பின்னர் மதத் தலைவர்களை இன்றைய தினம் சந்தித்த பின்னரே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பவுள்ளார் எனத் தெரியவருகின்றது. புளொட், ஈபிஆர்எல்எவ் மற்றும் ரெலோ கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சருடன் நேற்றும் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டதாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் முறுகல் – முரண்பாடு தோன்றியிருந்தது. இதனைத் தீர்ப்பதற…
-
- 0 replies
- 227 views
-
-
பங்காளிகளுடன் உடன் பேச்சு நடத்த நீதிக்கான அணி முடிவு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரே ரணை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட உள்ளது. இந்தப் பேச்சுக்கள் விரைவில் நடைபெறும் என்று, வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணியின் ஊடகப் பேச்சாளரும் மாகாணசபை உறுப்பினருமான கேசவன் சயந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணியின் உறுப்பினர்களான, கே.சயந்தன், வ.கம லேஸ்வரன், அ.அஸ்மின், சு.பசுபதிப்பிள்ளை, இ.ஆனோல்ட், ச.சுகிர்தன் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று இரவு சந்…
-
- 0 replies
- 259 views
-
-
‘மீளப்பெறும் பேச்சு வெற்றிபெற வேண்டும்’ வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், “வடமாகாண ஆளுநருடனான சந்திப்பின் போது, வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆளுநர் விசாரித்தார். அத்துடன், அமைச்சர்கள் சிலரும், தங்கள் கருத்துகளை ஆளுந…
-
- 0 replies
- 145 views
-
-
அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் வழங்கியுள்ளார். இரா.சம்பந்தன் அனுப்பிய கடிதம் வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அ…
-
- 3 replies
- 685 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று, அலரிமாளிகையில், இன்று திங்கட்கிழமை (19) நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமை தாங்குவர். அத்துடன் இந்தக் கூட்டத்தில், இரு கட்சிகளினதும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வர் என்று,அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். “குறித்த கூட்டம், திங்கட்கிழமை இடம்பெறும் என்பது ஏற்கெனவே முடிவாகியிருந்த போதிலும், அதில் ஜனாதிபதி பங்கேற்பார் என்பது, சனிக்கிழமை (17) அன்றே உறுதியானது. ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமையால், சு.கவின்…
-
- 0 replies
- 295 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள, மலையக அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்கவுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கண்டி, தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்ஆகியோர் அடங்கிய குழுவினர், சனிக்கிழமை சந்தித்ததுடன், கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர். இதனை…
-
- 0 replies
- 290 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி திரும்பப் பெறாவிட்டால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகத் தெரியவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தமிழரசுக் கட்சியானது, முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையான நம்பிக்கையில்லாத் தீ…
-
- 0 replies
- 203 views
-
-
“ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள இரு அமைச்சர்கள் தொடர்பில், என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி, இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். “எனினும், சட்டரீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என்று, குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன். ஆகவே, தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகளை, தாமதியாது எடுங்கள்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்…
-
- 0 replies
- 243 views
-
-
‘எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றியளிக்காது’ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில், தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), …
-
- 0 replies
- 318 views
-
-
மக்கள் தொடர்பாடல் அலுவலகம் அமைக்கிறார் முதல்வர் விக்கி! தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குள் தற்துணிவாக முடிவெடுக்குமாறு கூறி மக்கள் தன்பின்னால் அணிதிரண்டிருக்கும் நிலையில் அம்மக்களின் கருத்துக்களை உடன் பெற்றுக்கொள்ளும் வசதியாக மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றினை ஒருசில நாட்களுக்குள் உடனடியாக அமைக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதன் மூலம் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தான் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என்றும் இது மக்களுனனான தனது நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 20 பேர்கொண்ட வடக்கு மாகாண மருத்துவர்கள் இன்று நண்பகல் முதலமைச்சரைச் சந்தித்துள்ளனர். அதன்போது முதலமைச்சருக்கு தம…
-
- 0 replies
- 356 views
-