Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விசாரணைக் குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன். – பொ.ஐங்கரநேசன் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளேன் என்று தெரிவித்தார் வட மாகாண சபை உறுப்பினரும், வட மாகாண முன்னாள் உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன். இலஞ்ச , ஊழல் , நிதிக்குற்றச்சாட்டில் ஈடுப்பட்டேன் என யாரேனும் கூறினால் அவர்களுக்கு எதிராகவும் நீதிமன்றம் செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விசாரணை குழு பக்க சார்பான முறையில் நடந்துகொண்டுள்ளது. …

  2. ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா? உணர்ச்­சிக் கோசங்­க­ளின் முன்­பாக உண் மை­கள் ஊமை­யாகித்­தான்போகும். விட­யங்­கள் சூடா­றிய பின்­னர், அதை அலசி ஆராய்ந்­தால் அமுங்­கிப் போன உண்­மை­களை அறிந்து கொள்ள முடி­யும். இப்­ப­டித்­தான் வடக்கு மாகாண சபை விவ­கா­ரத்­தை­ யும் நோக்க வேண்­டி­யுள்­ளது. ஐங்­க­ர­நே­ச­னுக்­காக வாதா­டினார் விக்கி வடக்கு மாகாண சபை­யில் ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்டு அமைச்­சர் ஐங்­க­ர­நே­சன் மீது­தான் சுமத்­தப்­பட்­டது. இவர் மீது விசா­ரணை நடத்த வேண் டும் என்ற பிரே­ர­ணை­யும் மாகா­ண­ச­பை­யில் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்­தப் பிரே­ரணை மீதான அமர்வு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும்­போது சபை­யின் இடை­ந­டு­வி…

    • 5 replies
    • 726 views
  3. ஏறாவூரில் பிளாஸ்டிக் முட்டை : சந்தையில் பரபரப்பு ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் ஓரிரு பிளாஸ்டிக் முட்டை காணப்பட்டுள்ளது. பரவலாக முட்டை வாங்கிய செங்கலடி கிராமங்கள், ஆறுமுகத்தான்குடியிருப்பு மக்கள் எல்லோருக்கும் இந்த பிளாஸ்டிக் முட்டை கிடைத்துள்ளது. Tags http://www.virakesari.lk/article/21032

  4. என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது – சீ.வீ. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் ‘என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சித் திட்டம் கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது’ என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை அவரது ஆதரவாளர்கள் சிலர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்தே தம்மை பதவி கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளார்கள் என்பது பற்றி தமக்குத் தெரியும் எனவும் அதனை அம்பலப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

  5. ஞானசார தேரர் விவகாரம் ` மனநிலை சரியில்லாத அரசியல்வாதியின் கூற்றுக்கு நான் பதிலளிக்க வேண்டியதில்லை (ரொபட் அன்­டனி) அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ சாடல் பொது­ப­ல­சே­னாவின் ஞான­சார தேரரை நான் ஒளித்து வைத்­தி­ருப்­ப­தாக கூறும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திக்கு மன­நிலை சரி­யில்லை. அவ்­வாறு மன­நிலை சரி­யில்­லாத அர­சி­யல்­வா­திகள் கூறும் கூற்­றுக்­க­ளுக்கு நான் பதி­ல­ளிக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார். ஞான­சார தேரரை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ மறைத்து வைத்­தி­ருப்­ப­தாக கடந்த சில நாட்­களில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டமை தொடர்­பாக வின­வி­ய­போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட் டார். …

  6. எமக்கு தீர்வைப் பெற்­றுத்­தா­ருங்கள் உங்­க­ளையே நம்­பி­யி­ருக்­கின்றோம் - காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் சி.வி.யிடம் உருக்கம் (எம்.நியூட்டன், ரி.விரூஷன்) காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நேற்­று­ மாலை வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு தமது ஆத­ரவை தெரி­வித்து அவ­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் எமது உற­வு­களைத் தேடித்­தரும் பொறுப்பு உங்­க­ளு­டை­யது என மன்­றாட்­ட­மாக கோரி­யுள்­ளனர். வடக்­கு­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யி­லாலத் தீர்­மானம் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் வட­மா­காண ஆளு­ந­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதை அடுத்து அதன் எதி­ரொ­லி­யாக முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வு­தெ­ரி­வித்து கவ­ன­யீர்ப்புப் போராட்…

    • 0 replies
    • 290 views
  7. விடுப்பில் செல்லச் சொன்ன அன்றே முக்கிய கோவைகளை சத்தியலிங்கம் எடுத்துச்சென்றுவிட்டார்! தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு நான் பணித்த அன்றே சுகாதார அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று முக்கிய கோவைகளை எடுத்துச் சென்றுவிட்டார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையிலேயே தொடரும் விசாரணைகளை குழப்பியடிக்கமாட்டோமென்ற உத்தரவாதத்தினை ஏற்காவிட்டால் விசாரணையை நீதியான முறையில் முன்னெடுத்துச் செல்லமுடியாது. ஆகவே விசாரணையை குழப்பியடிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு இரா.சம…

    • 1 reply
    • 355 views
  8. முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை வினாவிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்சும் பேசியுள்ளோம். சம்பந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன். சம்பந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர…

    • 9 replies
    • 680 views
  9. 2017-06-18 10:50:02 இராமாயணத்தில் தசரதரும் அவர் மகன் இராமனும் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கதைத்ததான பதிவுகள் இல்லை எனலாம். அந்தளவுக்கு தந்தையும் மகனும் உயர் மரியாதை கொண்டிருந்தனர். இராமன் மீது தசரதன் தன் உயிரையே வைத்திருந்தார். இராமனோ தன் தந்தை மீது அளவற்ற மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தார். இத்துணை பற்றும் பாசமும் கொண்டிருந் தும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கதைத்து உரையாடியதான பதிவுகள் மிகச் சொற்பம். இராமனுக்கு முடிசூட்டும் செய்தி கூட தசரதனால் மகனுக்குக் கூறப்பட்டதல்ல. இதே போன்று திருதராட்டினனும் பிதாமகர் வீஷ்மரும் ஒருவரை ஒருவர் அளவளாவிக…

    • 0 replies
    • 458 views
  10. சம­ரச முயற்­சியில் யாழ்.ஆயர் (ஆர்.ராம்) வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் சம­ர­சத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­களை யாழ். ஆயர் ஜஸ்டின் ஞானப்­பி­ர­காசம் மேற்­கொண்­டுள்ளார். வட­மா­காண சபையில் அமைச்­சர்கள் மீதான ஊழல் மோசடி, நிர் வாகச் சீர்­கேடு தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை அடுத்து அதனை விசா­ரணை செய்த மூவர் கொண்ட குழவின் அறிக்­கையின் பிர­காரம் இரு அமைச்­சர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்­டனர். அவர்­களை பத­வி­யி­லி­ருந்து நீங்­கு­மாறு கோரிய முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் ஏனைய இரு அமைச்­சர்கள் மீதான குற்­றச்­சாட்­டுக…

    • 2 replies
    • 405 views
  11. ஊழலை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் மதத் தலைவர்களிடம் நேற்று தமிழ் அரசுக் கட்சியினர் உறுதி ஊழலை ஒரு­போ­தும் ஆத­ ரிக்­க­மாட்­டோம் என்று மதத் தலை­வர்­க­ளி­டம் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர் நேற்று உறுதி வழங்­கி­யுள்­ள­னர். வடக்கு மாகாண சபை­யில் ஏற்­பட்­டுள்ள குழப்­பம் இன்­ன­மும் தீர­வில்லை. இந்த நிலை­யில் மதத் தலை­வர்­களை, முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கைய­ளித்த வடக்கு மாகாண சபை­யின் நீதிக்­கான அணி­யி­னர் நேற்­றுச் சென்று சந்­தித்­த­னர். யாழ்ப்பாண ஆயரையும், நல்லை ஆதீன குரு முதல்வரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியல…

    • 2 replies
    • 317 views
  12. தொடரும் இழு­பறி நிலை வட­மா­காண முத­ல­மைச்சர், அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக எடுத்த நட­வ­டிக்­கையைத் தொடர்ந்து தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­களால் அவ­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை அடுத்து எழுந்­துள்ள சர்ச்­சைக்கு இன்­னமும் தீர்வு காணப்­பட­வில்லை. இரு­த­ரப்­பிற்­கு­மி­டையில் சம­ரச முயற்­சிகள் தொடர்­கின்ற போதிலும் இரு­த­ரப்­பி­ன­ருமே உரிய விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொள்­வதில் பின்­ன­டிப்­ப­தனால் இத்­த­கைய நிலை தொடர்ந்து வரு­கின்­றது. வட­மா­காண சபை அமைச்­சர்கள் மீது இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­ட­மை­யினால் அது­ கு­றித்து விசா­ரிக்க முதல்வர் விக்­கி­னேஸ்­வரன…

  13. இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் நட­வ­டிக்கை தொடர்பில் 14 பேர் கைது அனைத்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொதுபல­ சேனா என்­கிறார் பொலிஸ் பேச்­சாளர் (எம்.எப்.எம்.பஸீர்) இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் வித­மாக அண்­மைய நாட்­களில் பதி­வான அனை த்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பலசேனா அமைப்பு இருப்­பது இது­வரை செய்­யப்­பட்­டுள்­ள விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது. அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட 14 சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்று பொலிஸ் பேச்­சாளர், பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். அத்­துடன் இது­வரை சந்­தேக நபர்கள் கை…

  14. ஆதரவளிப்பது குறித்து விக்கியுடன் டக்ளஸ் வௌ்ளியன்று பேச்சு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னு­டன், ஈ.பி.டி.பியின் செய­லா­ளர் நாய­க­மும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா அலை­பே­சி­யூ­டா­கத் தொடர்புகொண்டு பேசி­யுள்­ளார். முத­ல­மைச்­ச­ருக்­குத் தமது கட்சி ஆத­ரவு வழங்­கு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார் என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது. வடக்கு மாகாண சபை­யில் குழப்­ப­க­ர­மான நிலமை தோன்­றி­யுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் ஒரு அணி­யி­னர் மு…

  15. சம்­பந்தன் அனுப்­பிய பதில் கடி­தத்தை சாத­க­மாக பரி­சீலிக்க சி.வி. சமிக்ஞை பங்­கா­ளிக்­கட்சி தலை­வர்கள் மீண்டும் சந்­திப்பு : இறுதி முடிவு இல்லை (ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்) எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அனுப்­பிய பதில் கடி­தத்­தை சாத­க­மாக பரி­சீ­லிப்­ப­தற்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தனது சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­களைச் சந்­தித்த­போதே மேற்­படி சமிக்­ஞையை அவர் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. எனினும் அந்த ­ப­தில் ­க­டி­தத்­திற்கு எவ்­வா­றாக தனது நிலைப்­பாட்­ட…

  16. சம்பந்தனுக்கு விக்கி இன்று பதில் கடிதம் மதத் தலைவர்களுடன் சந்தித்த பின்னர் மதத் தலை­வர்­களை இன்­றைய தினம் சந்­தித்த பின்­னரே, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்கு பதில் கடி­தம் அனுப்­ப­வுள்­ளார் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. புளொட், ஈபி­ஆர்­எல்­எவ் மற்­றும் ரெலோ கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சருடன் நேற்றும் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டதாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் முறுகல் – முரண்பாடு தோன்றியிருந்தது. இதனைத் தீர்ப்பதற…

  17. பங்காளிகளுடன் உடன் பேச்சு நடத்த நீதிக்கான அணி முடிவு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ ரணை தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளு­டன் பேச்சு நடத்­தப்­பட உள்­ளது. இந்­தப் பேச்­சுக்­கள் விரை­வில் நடை­பெ­றும் என்று, வடக்கு மாகாண சபை­யின் நீதிக்­கான அணி­யின் ஊட­கப் பேச்­சா­ள­ரும் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான கேச­வன் சயந்­தன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் நீதிக்­கான அணி­யின் உறுப்­பி­னர்­க­ளான, கே.சயந்­தன், வ.கம­ லேஸ்­வ­ரன், அ.அஸ்­மின், சு.பசு­ப­திப்­பிள்ளை, இ.ஆனோல்ட், ச.சுகிர்­தன் ஆகி­யோர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தனை நேற்று இரவு சந்­…

  18. ‘மீளப்பெறும் பேச்சு வெற்றிபெற வேண்டும்’ வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், “வடமாகாண ஆளுநருடனான சந்திப்பின் போது, வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆளுநர் விசாரித்தார். அத்துடன், அமைச்சர்கள் சிலரும், தங்கள் கருத்துகளை ஆளுந…

  19. அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் வழங்கியுள்ளார். இரா.சம்பந்தன் அனுப்பிய கடிதம் வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அ…

  20. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று, அலரிமாளிகையில், இன்று திங்கட்கிழமை (19) நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமை தாங்குவர். அத்துடன் இந்தக் கூட்டத்தில், இரு கட்சிகளினதும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வர் என்று,அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். “குறித்த கூட்டம், திங்கட்கிழமை இடம்பெறும் என்பது ஏற்கெனவே முடிவாகியிருந்த போதிலும், அதில் ஜனாதிபதி பங்கேற்பார் என்பது, சனிக்கிழமை (17) அன்றே உறுதியானது. ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமையால், சு.கவின்…

    • 0 replies
    • 295 views
  21. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள, மலையக அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்கவுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கண்டி, தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்ஆகியோர் அடங்கிய குழுவினர், சனிக்கிழமை சந்தித்ததுடன், கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர். இதனை…

    • 0 replies
    • 290 views
  22. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி திரும்பப் பெறாவிட்டால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகத் தெரியவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தமிழரசுக் கட்சியானது, முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையான நம்பிக்கையில்லாத் தீ…

    • 0 replies
    • 203 views
  23. “ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள இரு அமைச்சர்கள் தொடர்பில், என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி, இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். “எனினும், சட்டரீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என்று, குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன். ஆகவே, தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகளை, தாமதியாது எடுங்கள்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்…

    • 0 replies
    • 243 views
  24. ‘எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றியளிக்காது’ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில், தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), …

    • 0 replies
    • 318 views
  25. மக்கள் தொடர்பாடல் அலுவலகம் அமைக்கிறார் முதல்வர் விக்கி! தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குள் தற்துணிவாக முடிவெடுக்குமாறு கூறி மக்கள் தன்பின்னால் அணிதிரண்டிருக்கும் நிலையில் அம்மக்களின் கருத்துக்களை உடன் பெற்றுக்கொள்ளும் வசதியாக மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றினை ஒருசில நாட்களுக்குள் உடனடியாக அமைக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதன் மூலம் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தான் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என்றும் இது மக்களுனனான தனது நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 20 பேர்கொண்ட வடக்கு மாகாண மருத்துவர்கள் இன்று நண்பகல் முதலமைச்சரைச் சந்தித்துள்ளனர். அதன்போது முதலமைச்சருக்கு தம…

    • 0 replies
    • 356 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.