Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 8PM (08/06/2017)

  2. சிறுமிகள் துஷ்பிரயோகம்: அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டனவா? திருகோணமலை – மூதூர், மல்லிகைத்தீவில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீதான அடையாள அணிவகுப்பு கடந்த 5 ஆம் திகதி மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மொட்டையடித்து அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட…

  3. நிலம் உவர் தன்மையானதால் வாழ்வதற்கு வழியின்றி பல கிராம மக்கள் அவதி கிளி­நொச்சி, பூந­க­ரிப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்பட்ட 2 ஆயி­ரம் ஏக்­க­ருக்­கும் அதி­க­மான வயல் காணி ­க­ளுக்­குள் கடல் நீர் உட்­பு­கு­கின்­றது. கடந்த 30 ஆண்­டு­க­ளாக அவற்­றில் எந்­த­வித பயிர்ச் செய்­கை­யும் செய்­ய­மு­டி­யா­துள்­ளது. அங்­கி­ருந்த 50க் கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. “இது தொடர்­பாக அரசோ, அதி­ கா­ரி­களோ கரி­சனை கொள்­ள­வில்லை. பல ஏக்­கர் காணி­களை கைவிட்டு விட்டு தற்­போது கால் ஏக்­கர் காணி­க­ளில் விவ­சா­யம் செய்­கின்­றோம்.”- என்று பாதிக்­கப்­பட்ட மக்­கள் விரக்­தி­யு­டன் தெரி­வித்­த­னர். “நாச்­சங…

  4. சைட்டம் விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மால­பேயில் உள்­ளது சைட்டம், தெற்­கா­சிய தொழில்­நுட்ப முகா­மைத்­துவ கல்­லூ­ரியா, தெற்­கா­சிய தொழில்­நுட்­ப மருத்து கல்­லூ­ரியா என்­பது தொடர்பில் சபையில் ஆளும் தரப்­பிற்கும் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும் இடையில் கடு­மை­யான சர்ச்சை எழுந்­தது. எனினும் தெற்­கா­சிய தொழில்­நுட்­பட மருத்­துவ கல்­லூ­ரியே சைட்டம் ஆகும் என விடாப்­பி­டி­யா­க­வி­ருந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, வைத்­திய பட்டம் வழங்­கு­வ­தற்கு அதி­கா­ர­ம­ளிக்கும் வர்த்­த­மா­னியை பாரா­ளு­மன்­றத்தில் தினேஷ குண­வர்­தன எம்.பியே சமர்ப்­பித்தார் என்­பதை சபையில் ஆதா­ரங்­க­ளுடன் சமர்ப்­பித்…

  5. நல்­லி­ணக்­கத்துக்கு அரசு அர்ப்­ப­ணிப்பு நல்­லி­ணக்­கத்துக்கு அரசு அர்ப்­ப­ணிப்பு (நமது நிருபர்) இலங்­கையில் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈட்டைப் பெற்­றுக்­கொ­டுத்தல், மீண்டும் மோதல்கள் இடம்­பெ­றாமல் தடுத்தல் ஆகிய நான்கு விட­யங்­களின் ஊடாக தேசிய நல்­லி­ணக்­கத்தை முன்­கொண்டு செல்­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய நாடுகள் பொது­ச்செ­ய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்­ர­ஸிடம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார். அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாடு சட்டம், தேசிய நல்­லி­ணக்கம், ஆகி­ய­வற்­றுடன் சம்­பந்­தப்­படும் விட­யங்­களை முன்­னெ­டுக்­கவும் எதிர்­பார்ப்­ப­தா­கவும் ஐ.நா.செய­லா­ள­ரிடம் பிர­தமர…

  6. அரசியல் நிலைமை குறித்து கேள்வி எழுப்பிய மோடி (ரொபட் அன்­டனி) இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில் சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­திய பிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யங்கள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்டார். அத்­துடன் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவை அடுத்­த­கட்­டத்­துக்கு கொண்டு செல்தல், பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­புதல், முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புக்கள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும் வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­ந…

    • 1 reply
    • 439 views
  7. வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு வடக்கு அமைச்­சர்­கள் இரு­வர் பதவி வில­க­வேண்டும் என்று பரிந்­து­ரைத்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை தொடர்­பான சிறப்பு அமர்வு பெரும் பர­ப­ரப்­பான – எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் இன்று காலை 11.30 மணிக்கு, கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபை­யின் பேர­வைச் செய­ல­கத்­தில் நடை ­பெ­ற­வுள்­ளது. கொழும்­பி­லி­ருந்து இன்று காலை யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரும் முத­லமைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இந்த அமர்­வில் கலந்து கொண்டு சிறப்­புக் கூற்று விடுத்து உரை­யாற்­ற­வுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபை­யில் சமர்ப்…

  8. கிளிநொச்சியில் சர்வதேச மைதானம் அமைக்க கேள்விப்பத்திரம் மீளவும் கோரப்பட்டுள்ளது கிளி­நொச்­சியில் சர்­வ­தேச தரம் மிக்க மைதா­னத்­தினை நிர்­மாணிப்­ப­தற்­காக கேள்­விப்­பத்­திரம் மீளவும் கோரப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜயசேகர வடக்கு, தெற்கு என்ற பேத­மின்றி விளை­யாட்­டுத்­து­றையை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விளை­யாட்­டுக்கள் சட்­டத்தின் கீழான ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரித்தல் தொடர்­பான விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன், கி…

  9. காங்கேசன்துறை சீமெந்து ஆலை மோசடி குறித்து கோதபாயவிடம் விசாரணை காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற பல கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்த உள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட சில முன்னாள் உயர் படையதிகாரிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் முன்னாள் இர…

  10. ‘வடக்கின் மீன்பிடி முறை 20 வருட பழமையானது’ ஜே.ஏ.ஜோர்ஜ் “வடக்கில், 15, 20 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி முறைகளே, தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் வடக்கின் மீன்பிடித் துறையை முன்னேற்றவே, இலங்கையின் பாரிய மீன்பிடித்துறைமுகத்தை, பருத்தித்துறையில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என, மீன்பிடி மற்றும் நீரகவள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா, பருத்தித்துறை அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘1980ஆம் ஆண்டுக்கு முன்னர்…

  11. கருணாவுக்கு எதிரான வழக்குக்கு : முறைப்பாடு தாக்கல் செய்யவும் முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரளிதரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு, முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, நேற்று (07) கட்டளையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதத்தை பயன்படுத்தி, 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான, பதிவு செய்யப்படாத அதுவும் துப்பாக்கி ரவைகள் துளைக்கமுடியாத, ஜீப்பை மீண்டும் கையளிக்காமல், தவறான முறையில் பயன்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வி…

  12. பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துங்கள் : டக்ளஸ் எம்.பி கோரிக்கை Published by RasmilaD on 2017-06-08 11:09:50 பொருத்து வீட்­டுத்­திட்­டத்­தினை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அமைச்சர் சுவா­மி­நா­த­னி­டத்தில் சபையில் வைத்துக் கோரிக்கை விடுத்த டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி. அத்­திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்­காக தனது வாழ்த்­துக்­க­ளையும் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் கிளி­நொச்சி புன்னைநீராவி நீராம் கிரா­மத் தின் மீள்­கு­டி­யேற்ற உட்­கட்­ட­மைப்பு நிலை­மைகள் தொடர்­பாக ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் யாழ்.மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, …

  13. வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் பதற்றம் Published by RasmilaD on 2017-06-08 13:06:20 வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் இரு தரப்பினருக்கும் இடையில் மத்திய பஸ் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பஸ்ஸின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனி…

  14. நந்­திக்­க­ட­லில் நேற்று மட்­டும் 2,000 கிலோ மீன்­கள் வலை­யில் தொழி­லா­ளர்­கள் மகிழ்ச்சி முல்­லைத்­தீவு நந்­திக்­க­ட­லில் நேற்று 2 ஆயி­ரம் கிலோ­வுக்­கும் அதி­க­மான மீன்­கள் தொழி­லா­ளர்­க­ளால் பிடிக்­கப்­பட்­டன என்று மீன­வர்­கள் தெரிவித்தனர். கால­நிலை மாற்­றத்­தால் நீரில் உப்­புத்­தன்மை அதி­கா­ரித்­த­மை­யால் நந்­திக்­க­டல் பகு­தி­யில் கடந்த வாரம் பல இலட்­சக் கணக்­கான மீன்­கள் உயி­ரி­ழந்து கரை­யொ­திங்­கின. தொடர்ந்து வெப்­ப­நிலை அதி­க­ரிப்­ப­தால் நந்­திக்­க­ட­லில் மீன்­கள் உயி­ரி­ழக்­கக் கூடும் என்ற அச்­சத்­தில் மீன­வர்­கள் இருந்­த­னர். “நந்­திக்­க­ட­லில் நேற்று மட்­டும் 2 ஆயி­ரம் கிலோ­வுக்கு அதி­க­மான மீன் தொழி­லா­ள­ர்க…

  15. யாழ்ப்பாண வான்பரப்பில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாற்றம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பாரிய அளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று மாலை இவ்வாறு யாழ் வானில் தோன்றியுள்ளதாகவும், இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கடும் காற்றுடனான மழை பெய்துள்ளது. நேற்று பரவிய சுனாமி வந்தியை தொடர்ந்து இது தொடர்புப்பட்டவை என பலர் அச்சமடைந்துள்ளனர். எப்படியிருப்பினும் இது அச்சமடைய வேண்டிய விடயம் அல்ல எனவும் இதனை தட்டு மேகங்கள் (குடஞுடூஞூ ஞிடூணிதஞீண்) என அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.thinakkural.lk/article.php?local/ferorwbzzp2817182e6c…

    • 0 replies
    • 298 views
  16. இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­ காணும் வகை­யி­லான இடைக்­காலத் திட்டம் ஒன்றை முன்­வைக்க வேண்டும் என இலங்கை அர­சாங்­கத்­திடம் இந்­தியா கோரி­யுள்­ளது. இந்­நி­லையில் மீனவர் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­ காணும் வகையில் அர­சாங்கம் தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்­க­வுள்­ள­தாக அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்­துள்ளார். கடற்­றொ­ழி­லாளர் பிரச்­சி­னைக்கு தீர்­வு ­காண டெல்லி அர­சாங்கம் முக்­கி­யத்­துவம் வழங்­கி­யுள்­ளது. இதற்­க­மைய முதன்­மு­றை­யாக இந்­தியா மற்றும் இலங்­கையில் இருந்து இவ்­விரு அமைச்­சர்கள், கடற்­றொ­ழி­லா­ளர்கள் பிரச்­சினை குறித்து பிரத்­தி­யே­க­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்…

    • 0 replies
    • 215 views
  17. வடமாகாணசபை விவகாரம் தொடர்பில் முதல்வரின் நகர்வு சரியானது எனத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், வடமாகாணசபை தொடர்பில் பேச எனக்கு தார்மீக உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் மிகவும் பிரபல மாகாண சபைகளானவை, வட மாகாணசபையும் கிழக்கு மாகாணசபையுமே ஆகும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு கோரி போராடியது, தமிழர்களாகும். அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் இரண்டையும் முன்னெடுத்துப் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்தவர்கள், தமிழர்கள் ஆகும். ஆகவே, அதிகாரப்பகிர்வின் ஒரு கட்ட…

    • 0 replies
    • 343 views
  18. 12ஆம் திகதி பொங்கல் , 13 இராசி இல்லை. 14ஆம் திகதி நடாத்த முடிவு. ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய தடை வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றத்திற்காக வடமாகாண சபையில் எதிர்வரும் 14ஆம் திகதி விசேட அமர்வு நடைபெறவுள்ளது. நேரடி ஒளிபரப்புக்கு தடை. குறித்த அமர்வில் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தடை விதித்துள்ளார். அத்துடன் அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை வைத்துக்கொண்டு அவர்களை குற்றவாளிகள் எனும் விதமாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு தடை விதிப்…

    • 0 replies
    • 264 views
  19. சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாறுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீன் பிடியை அதிகரிக்கும் நோக்கில் பருத்தித்துறையிலும், பேசாலையிலும் இரண்டு துறைமுகங்கள் அமைக்கவுள்ளோம். இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க முன்வந்துள்ளது. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கின் மீன் உற்பத்தி 40 வீதமாக இருந்தது. அதன் பின்னர் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 4 வீதமாக வீழ்ச்சி கண்டது. தற்போது 12 வீதமாக உள்ளபோதிலும் அது திருப்திகரமானதாக அமையவில்லை. அத்துடன் வடக்கு மீனவர்கள் இன்றும் 30 வருடங்களுக்கு முந்திய பாரம்…

    • 0 replies
    • 220 views
  20. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிரான வேலைகளையே செய்துவருவதால் அதற்கான மாற்றுத்தலைமையை ஏற்படுத்தும் முயற்சியை முதல்வர் விக்கியும் தமிழ் மக்கள் பேரவையும் அதன் கோரிக்கைகளை முழுமையாக ஏற்கும் ஈபிஆர்எல்எப் உம் அதற்கான முடிவுகளை எடுக்கவேண்டும் என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்போது தமிழரசு கட்சியும் ரெலோவும் ஒன்றாக இணைந்துவிட்டன. புளொட் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் காட்டிக்கொள்கின்றது. எனவேதான் உறுதியானவர்களை உண்மைக்காக செயற்படவேண்டும் என்பவர்களை, உறுதியான முடிவை எடுக்கவேண்டும் எனக்கேட்கின்றோம். …

    • 0 replies
    • 215 views
  21. முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைக்க வேண்டாம் ; பொறுமையை சோதிக்காதீர்கள்! முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? எங்களைத் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டு இருப்பவர்களுக்கெதிராக உடன் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?. இவ்வாறு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெகுண்டெழுந்தார். ஜெனீவா மனித உரிமைப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது, அல்லாஹ்வையும், முஸ்லிம்களின் இறைத்தூதரையும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்தும் கேவலப்படுத்தி பழி சொல்லி வரும் …

  22. தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு! ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பதை தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி கூறியுள்ளார். நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல், 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்பு…

  23. சக்தி டிவி செய்திகள் 8PM (07/06/2017)

  24. ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாணயாகே தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கடந்த மாதம் இலவச வீடுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு லைகா நிறுவனத்தின் தலைவரும், ரஜினியின் `2.0' படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தவருமான சுபாஷ்கரன் அழைப்பு விடுத்திருந…

  25. இலங்கையும் சீனாவின் இராணுவத்தளமாக மாறக்கூடும்: அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் எச்சரிக்கை உலகம் முழுவதும் சீனா இராணுவத் தளங்களை ஸ்தாபித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சீனாவின் இராணுவத் தளத்திற்கு சாத்தியமான இடமாக பாகிஸ்தான் அமையக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் இராணுவத் தளமொன்றை அமைத்த பின்னர், உலகம் முழுவதும் இராணுவத் தளங்களை சீனா விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷ், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவின் இராணுவத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.