Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நுவரெலியாவில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு : குடியிருப்புகளுக்கு பாதிப்பு! (படங்கள்) நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்கதவுகளும் திறந்துவிடப்ட்டுள்ளது. நேற்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழையில் போக்குரவத்து தடைப்பட்டுள்ளதுடன் குடியிருப்புகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஹட்டன் ஸ்டெதண் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் குடியிருப்பின் ஒருபகுதி சேதமாகியுள்ள நிலையில் குடியிருப்பிலுள்ள 5 பேர் உறவினகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் …

  2. தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மாணவி முதலிடம்: [Tuesday 2015-05-26 07:00] இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிர…

    • 0 replies
    • 411 views
  3. இந்­தி­யா­வி­லி­ருந்­து ­ஆ­சி­ரி­யர்­கள் ­வ­ரப்­போ­வ­தில்லை; இந்­தி­ய­ ஆ­சி­ரி­ய­ ப­யிற்­சி­யா­ளர்­கள் பற்­றி­யே­ கலந்துரையாடுகிறோம் அமைச்சர் மனோ இந்­தி­யாவிலிருந்து ஆசி­ரி­யர்கள், மலை யக பாட­சா­லை­க­ளுக்கு தரு­விக்­கப்­பட போவ­ தில்லை. மலை­யக பாட­சா­லை­களில் விஞ்­ஞான,கணித பாடங்­க­ளுக்­கான ஆசி­ரியர் பற்­றாக்­குறை கார­ண­மாக, நமது மாண­வர்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்டு இருப்­பதை, தமிழ் முற்­போக்கு கூட்­டணி கவ­னத்தில் எடுத்து உள்­ளது. எனவே, கணித, விஞ்­ஞான பாட ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையை நீக்க, சிறப்பு தமிழ் மொழி மூல ஆசி­ரியர் பயிற்சி கலா­சாலை அமைத்து அங்கே, இந்­திய பயிற்­சி­யா­ளர்­க­ளையே, பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் நாம் வழங்­கிய கோரி…

  4. சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்­தலை தடுப்­பது குறித்து ஜனா­தி­பதி – ஆஸி.பிர­தமர் கலந்­து­ரை­யாடல் இரு­த­ரப்பு ஒப்­பந்­தங்­களும் கைச்­சாத்து சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் மற்றும் இரு தரப்பு பாது­காப்பு ஒத்­து­ழைப்­புகள் தொடர் பில் அவுஸ்­தி­ரே­லியா சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்­நாட்டு பிர­த மர் மெல்கம் டேர்ன்­புல்­லுடன் நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லின்­போது கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது கல்வி, பாது­காப்பு, விஞ்­ஞானம், தொழில்­நுட்பம், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மற்றும் மருத்­துவ ஆய்வு உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் கூட்­டு­றவை விரி­வு­ப­டுத்த ஜனா­திபதி மற்றும் அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். கென்­ப­ராவ…

  5. வெள்ளத்தில் மூழ்கிய மொரகாகந்த! (படங்கள் இணைப்பு) மொரகாகந்த பகுதியில் பெய்ந்துவரும் கடும் மழை காரணமாக குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுமார் 2 மீற்றர் உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/20378

  6. வடக்கு, கிழக்கில் மூவா­யிரம் ஏக்கர் காணிகள் விரைவில் விடு­விக்­கப்­படும் சபையில் அமைச்சர் கிரி­யெல்ல உறுதி (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இது­வரை ஐந்­தா­யிரம் ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் வெகு விரைவில் 3000 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­படும் என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நிலை­யி­யற்­கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்த எழுப்­பிய கேள்­விக்கு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க பதி­ல­ளிக்க…

  7. ரயிலில் மோதுண்டு மூன்று பிள்ளைகளின் தந்தை பலி : முறிகண்டியில் சம்பவம் முறிகண்டி பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டதில் குறித்த குடும்பத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த நபரின் சடலம் ரயிலில் ஏற்றிச் செல்லப்பட்டு மாங்குளம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர். http://www.virakesari…

  8. வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் கையில் வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாணசபையின் 93ம் அமர்வு இன்றைய தினம் மாகணசபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ,

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழு ஒன்றை முதலமைச்சர் உருவாக்கினார் எனவும் அந்த குழுவின் இறுதி அறிக்கை வந்துவிட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். …

  9. சட்டவிரோத விகாரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் – வடக்கு முதல்வர் திட்டவட்டம். வடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவற்றால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் வளரும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் விகாரை உரிய அனுமதிகள் பெறப்படாமல் கட்டப்படுவதாக அறிந்துள்ளேன். இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை உள்ளூராட்சி அமைச்சர் எனும் வகையில் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என…

  10. சக்தி டிவி செய்திகள் 25th May 2017, 8PM

  11. ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Tags http://www.virakesari.lk/article/20368

  12. இலங்கை அவுஸ்திரேலியாவிடையே மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து..! அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மூன்றுவிதமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் பகிர்ந்துள்ளது. மேலும் கான்பெரா நகரில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத்…

  13. ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் ? பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, பொதுபல சேனா இயக்கம் கோரியுள்ளது. காவல்துறை மா அதிபருக்கு இது குறித்து கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனவாத மதவாத முறுகல்களை ஏற்படுத்தி இதன் ஊடாக ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை பயன்படுத்தி ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  14. கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம் -ரொமேஸ் மதுசங்க யாழ்ப்பாணம், கோப்பாய், திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர். மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச் சென்றுள்ளார் என்று தெரியவந்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர். இதனையடுத்து, யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவ…

  15. முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (25), தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதியமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/முத்தமிட்டு-மகிழ்ந்த-மங்கள/175-197311

  16. ஞான­சா­ர­தே­ர­ருக்கு அரசு கடி­வா­ள­மி­டு­வது கடி­னம் இப்­ப­டிக் கூறு­கி­றார் மகிந்த அன்று ஞான­சார தேர­ரைக் கைது செய்­தால் அரசை விட்டு வெளி­யே­று­வ­தா­கக் கூறிய சம்­பிக்க போன்­ற­வர்­கள் இந்த அர­சில் இருக்­கும்­வரை ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நீதியை நிலை­நாட்­டு­வது கடி­ன­மான ஒன்று என்றே தோன்­று­கின்­றது. இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜபக்‌ச தெரி­வித்­தார். நாட்­டில் சகல மக்­க­ளி­ன­தும் அதி­ருப்­தி­யைப் பெற்­றுள்ள இந்த அரசு செப்­ரெம்­ப­ரில் காலா­வ­தி­யா­கும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லைப் பிற்­போ­டு­வ­தற்கு அவ­சர காலச் சட்­டத்தை மீண்­டும் கொண்­டு­வ­ரு­வ­தைத் தவிர வேறு வழி இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.…

  17. அரச வேலை­க­ளில் வடக்­கு-­ கி­ழக்­குக்கு அரசு முன்­னு­ரிமை நேற்­றுச் சபை­யில் அறி­விப்பு அரச வேலைக்­கான ஆள்­சேர்ப்­பின்­போது வடக்­கு-கி­ழக்கு பட்­ட­தா­ரி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும். 35 வய­தைத் தாண்­டி­யுள்ள பட்­ட­தா­ரி­கள் தொடர்­பில் சிறப்­புக் கவ­னம் செலுத்­தப்­ப­டும். இவ்­வாறு அரச நிர்­வா­கத்­துறை அமைச்­சர் மத்­தும பண்­டாரா நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுத் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், பட்­ட­தா­ரி­க­ளின் பிரச்­சினை தொடர்­பில் சபை ஒத்­தி­வைப்­புப் பிரே­ர­ணை­யைக் கொண்டு வந்­தி­ருந்­தார். ‘வடக்கு மாகா­ணத்­தில் 4 ஆயி­ரத்து 429 வேலை­யற்ற பட்­…

  18. அ’பு­ரம் சிறை­யி­லுள்ள அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கு கொழும்­புக்கு அரசு பரி­சீ­லிப்பு என்­கி­றார் நீதி அமைச்­சர் அநு­ரா­த­பு­ரம் சிறப்பு நீதி­மன்­றில் நடை­பெற்­று­வ­ரும் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்­கு­க­ளைக் கொழும்­புக்கு மாற்­று­வது தொடர்­பில் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதற்­கான பேச்சு விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்­றும் நீதி அமைச்­சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ச தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுக் குடி­யி­யல் நட­வ­டிக்­கை­மு­றைச் சட்­டக்­கோவை திருத்­தச்­சட்ட மூலத்­தின் மீதான விவா­தம் நடை­பெற்­றது. இதில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­…

  19. ‘இந்தப் பூமி இன்னுமின்னும் இரத்தத்தில் தோய வேண்டுமா?’ இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இடமளிக்க முடியாது” என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. நாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கை காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. …

  20. பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு

    • 0 replies
    • 281 views
  21. முஸ்லிம் எம்.பி.க்கள் உட­ன­டி­யாக வெளி­யேற வேண்டும்..! முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யுள்­ளது. எனவே நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வதில் மிகுந்த பங்­காற்­றிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட­ன­டி­யாக அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெ­ற­்றது. அதில் கலந்­து­கொண்டு உரை­ யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெர­ி வித்தார். அவ…

  22. ஞான­சார தேர­ருக்கு கடும் சுக­யீ­னமாம்..! நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று அவ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ரா­க­வில்லை. இந் நிலையில் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் நேற்று நீதி­மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அனூஷா பேரு­சிங்க தேரர் சுக­யீ­ன­முற்­றுள்­ள­தா­கவும் அதனால் அவரால் நீதி­மன்றில் ஆஜ­ராக முடி­ய­வில்லை எனவும் அறி­வித்தார். இத­னை­ய­டுத்து ஞான­சார தேரரை எதிர்­வரும் 31 ஆம் திகதி மருத்­துவ அறிக்­கை­யுடன் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் நீதி­ப­தி­க­ளான ப…

  23. ஜனாதிபதி மைத்திரி - ஆஸி. பிரதமரை சந்தித்து பேச்சு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்தார். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இன்று காலை வரவேற்றார். அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்குமிடையில் கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்ற…

  24. இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் போன்ற நேரடியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களைக் கூட அரசாங்கம் முனைப்புடன் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Tung-Laï Margue இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

  25. நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நோர்­வேயின் பின்­ன­ணி­யுட­னேயே ஞான­சார தேரர் மத­வா­தத்தை நாட்டில் ஏற்­ப­டுத்திக் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கிறார் எனக் குற்­றஞ்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் இதற்கு துணை­போ­கின்­றன என்றும் குற்­றம்­சாட்­டி­யது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்; நாட்டில் அர­சியல் ஸ்திர­மில்லா நிலை­மையை ஏற்­ப­டுத்தி சிங்­கள – முஸ்லிம் மக்­க­ளி­டையே மோதல்­களை ஏற்­ப­டுத்தும் தேவை நோர்வே உட்­பட பல மேலைத்­தேய நாடு­க­ளுக்கு தேவை­யா­க­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.