ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
-
- 0 replies
- 471 views
-
-
முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு கடும் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன் வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிபோது, பொதுமக்கள் இதனை அரசியல் மேடையாக்க வேண்டா…
-
- 10 replies
- 1.8k views
-
-
காணாமல் போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுமாயின் அந்த இடத்தை பரீட்சிப்பதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் – ஜனாதிபதி காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (20) சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உர…
-
- 0 replies
- 185 views
-
-
விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம் இன்று மதியம் விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில் வீசிய சுழல் காற்றினால் குறித்த பகுதியில் உள்ள தற்காலிக வீட்டி ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளது. வீட்டின் மீது போடப்பட்டிருந்த தகரம் காற்றினால் பிடுங்குப்பட்டு செல்லும் பொழுது குறித்த வீட்டில் தாயும் இரண்டு பிள்ளைகளும் இருந்துள்ளனர் இருப்பினும் துரதிஸ்ட வசமாக யாருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை நாதன் திட்டம் கிராமத்தை பொறுத்த வரையில் ,மீள்குடியேற்றம் செய்யப்பட்டது முதல் மக்கள் இவ்வளவுகாலமும் தற்காலிக வீடுகளிலையே வசித்து வருகின்றனர். சென்ற மாதம் அளவிலையே தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட…
-
- 0 replies
- 493 views
-
-
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணமும் பங்காளராக மாறவேண்டும் யாழ்.செயலக கூட்டத்தில் பிரதமர் ரணில் வலியுறுத்தல் (எம்.நியூட்டன்) நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணமும் பங்காளராக வேண்டு மெனக் கோரிய பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க, முதற்கட்டமாக வடக்கு கிழக் கில் ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி மற்றும் ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார். பொருளாதார மேம்பாட்டிற்காக விசேட செயலணிகள் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிட்ட அவர், வடக்கின் வீட்டுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் மேலும் வீடுகளை வழங்கவுள்ளதாகவும் வடக்கில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு அவ்வரசாங்கம்…
-
- 4 replies
- 461 views
-
-
கோயில் கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர் காயம் -ரீ.எல்.ஜவ்பர்கான்,கனகராசா சரவணன் மட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் சற்றுமுன்னர். இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்மன கோயிலின் மண்டப கட்டிடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக பிளேட் கொங்க்ரீட் இடும் பணிகளின் போதே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.கட்டிடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண…
-
- 1 reply
- 357 views
-
-
அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அரசை வலியுறுத்தி எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் அறவழிப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் மாலை 3 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடைபெறும் இந்த அமைதிப் போராட்டத்துக்குத் தெற்கிலுள்ள சிவில் அமைப்புகளும் ஆதரவை வழங்கியுள்ளன. எனவே, வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினரும், காணாமல்போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று குறித்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் …
-
- 0 replies
- 491 views
-
-
முப்படையும் பலப்படுத்தப்படும்: ஜனாதிபதி விமர்சிப்பவர்கள் எதனைக் கூறினாலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான பொறுப்புக்களில் முப்படையிரைப் பலப்படுத்தும் செயற்பாடுகளைக் குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுப் (19) பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகிலுள்ள படைவீரர் நினைவு தூபி வளாகத்தில் நடைபெற்ற 2017 - தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் மரணமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கான பொறுப்புக்கள் மற்றும் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்றுவதுடன், நாட்டின் எதிர்காலத்துக்காக இப்போது ப…
-
- 0 replies
- 354 views
-
-
காணாமல்போன போராளிகள் அனைவரும் இறந்துவிட்டனர் – சிங்கள ஊடகம்! காணாமல் போன விடுதலைப்புலிகள் அனைவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டமை நிரூபணமாகியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் காணாமல் போகச் செய்யப்பட்ட 500 விடுதலைப் புலிகளும் போரில் கொல்லப்பட்டுள்ளமை எட்டு வருடங்களின் பின்னர் உறுதியாகியுள்ளதாகவும் அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தனை காலமும் இவர்கள் அனைவரினதும் பெயர்கள் காணாமல் போனோர் பட்டியலில் காணப்பட்டதாகவும், முள்ளிவாய்க்காலில் நிறுவப்படவிருந்த நினைவுத் தூபியில் பொறிக்கப்படவிருந்த உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலில் இந்த 500 புலி உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதைபொருள்! : இரு பெண்கள் கைது! “கிரிஸ்டல் மெத்” எனப்படும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஐஸ் ரக போதைபொருளை வைத்திருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் வத்தளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண்களிடமிருந்து சுமார் 250 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் 20 இலட்சம் என கண்டறியப்பட்டுள்ளது. “கிரிஸ்டல் மெத்” எனப்படும் இந்த போதைப்பொருள் இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20175
-
- 0 replies
- 370 views
-
-
களவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது களவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைவீரர் ஒருவரும் ஆறு தென்கொரியப் பிரஜைகளும் கூட்டாக இணைந்து இவ்வாறு இராணுவ வாகனங்களை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். தென்கொ ரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையினரின் பயன்பாட்டுக்கான ஹம்வீஸ் ( Humvees) ரக இராணுவ வாகனங்களே இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிகப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குறித்த ரக வாகனங்கள் இராணுவ முகாமிலிருந்து களவாடப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் சிலவற்றை இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்ப…
-
- 0 replies
- 376 views
-
-
வெள்ளவத்தையில் பெரும் பதற்றம் : மீட்கும் நடவடிக்கையைதுரிதப்படுத்துமாறு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் காலக்கேடு வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகள் சிக்கியுள்ள தமது உறவினர்களை உடனடியாக மீட்டுத்தருமாறு உறவினர்கள் காலக்கேடு விதித்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி ' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இருவர் கட்…
-
- 0 replies
- 168 views
-
-
ஞானசார தேரர் என்னிடம் வாதாடும்போது நானே உண்மையான பௌத்தனாகவிருந்தேன் சிறுபான்மையினரை பயமுறுத்தி அடிபணிய வைத்துவிடலாம் என யாரும் எண்ணக்கூடாது என்கிறார் அமைச்சர் மனோ (பா.ருத்ரகுமார்) ஞானசார தேரர் என்னிடம் கடும் தொனி யில் வாதாடும் போது நானே உண்மையான பௌத்தனாக இருந்தேன். சிறுபான்மையினரை பயமுறுத்தி அடிபணியவைத்துவிட லாம் என யாரும் நினைத்துவிட வேண்டாம் என தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு மற்றும் அரச கருமங்கள் மொழிகள் அமைச் சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறவுள்ள…
-
- 0 replies
- 386 views
-
-
வெள்ளவத்தை சம்பவம் : மகனை இழந்து தவிக்கும் தந்தை : கவனத்தில் கொள்ளாத அதிகாரிகள் : ஹட்டனில் இருந்து வந்த இரவு பகலாக வீதியில் கிடக்கும் அவலம் வெள்ளவத்தையில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தில் ஹட்டன், பத்தனையைச் சேர்ந்த 20 வயதுடைய தனது மகன் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடித் தருமாறு கோரிய போதும், அதிகாரிகள் அது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை எனவும் தந்தையொருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை சவோய் திரையரங்கின் பின்னால் சாலிமன்ட் வீதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வரவேற்பு மண்டபத்தின் பின்பகுதியிலுள்ள ஐந்து மாடிக்கட்டடம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்துள்ளன…
-
- 1 reply
- 446 views
-
-
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த நடவடிக்கைக்கு தயார் (எம்.சி.நஜிமுதீன்) முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அசாதாரண நடவடிக்கைகள் தொடர்பில் பாரா ளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் உறுப் பினர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் உடனடியாக சத்தித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்கு தீர்மானித்துள்ளனர். எனவே அவ்விருவருடனான சந்திப்பை இன்னும் ஓரிரு தினங்களில் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் குறித்த நடவடிக்கையில் கட்சி வேறுபாடுகளுக்க அப்பால் நின்று செயற்படுவதற்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் உறுதிபூண்டுள்ளனர். நாட்டில் தற்போது அ…
-
- 0 replies
- 301 views
-
-
சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா – ஹிந்துஸ்தான் ரைம்ஸ் கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றமையால் மட்டும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ சார் முரண்பாடுகள் ஏற்படவில்லை. சிறிலங்காவானது கேந்திர அரசியல் முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தைக் கொண்டுள்ளது. சிறிய நாடுகள் தவிர்க்க வேண்டிய இரு விடயங்களை சிறிலங்கா கைக்கொண்டது. முதலாவது, சிறிலங்கா தனது உள்நாட்டிற்குள் எழுந்த சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்பான அர…
-
- 1 reply
- 712 views
-
-
முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை பொது எதிரணி உறுப்பினர் டலஸ் கூறுகிறார் (எம்.சி.நஜிமுதீன்) முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இறுதிகட்ட யுத்தத்தில் அப்பாவி மக் கள் எவரும் மரணித்திருப்பார்களாயின் அவர்களுக்கு அஞ்சலி செலு த்த வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும் சிலர் நேற்றைய தினத்தை யுத்த வெற்றி தினம் என்பதை மறந்துள்ளனர். அத்துடன் “இன அழிப்பு வாரம்” என வடக்கில் அடையாளப்படுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இருந்தபோதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இலட்சக்கான மக்கள் இன அழிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட தினமாகும் என பாராளுமன…
-
- 0 replies
- 255 views
-
-
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் 1,800 சட்டவிரோத கட்டடங்கள் முறையற்ற கட்டுமானப் பணிகளே 5 மாடிக்கட்டடம் இடிந்து விழக்காரணம்; விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சம்பிக்க ரணவக்க தகவல் (ந.ஜெகதீஸ்) வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்கட்டடம் முற்றிலும் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டதாகும். குறித்த மாடிக்கட்டடம் இடிந்து விழுந்ததற்கு அதன் முறையற்ற கட்டுமானப்பணிகளே காரணமாகும். எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அத்துடன் மாடிக்கட்…
-
- 0 replies
- 458 views
-
-
ஆசிரியர்களை விட்டுச் செல்லும் பஸ்கள் குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் பயணிக்கும் பஸ்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை ஏற்றாது செல்வதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் - மன்னார் (ஏ - 32) வீதியில் பயணிக்கும் பஸ்கள் மிகக்குறைந்தளவிலேயே பயணிக்கின்றன. இந்நிலையில்; பஸ்கள் தங்களை ஏற்றாமல் செல்வதால் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீதியின் வழியாக குறைந்தது 1 மணித்தியாலத்துக்கு ஒரு பஸ்ஸே பயணிக்கின்றது. பாடசாலை முடிவடைந்ததும், அந்தத் தருணத்தில் வரும் பஸ்களில் ஏறுவதற்காக ஆசிரியர்கள் விரைந்து வரும்போதும், பஸ்கள் அவர்களை விட்டுவி…
-
- 0 replies
- 390 views
-
-
சீரற்ற காலநிலை தொடரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்போது காற்றின் வேகம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்பிரகாரம் மேல், மத்திய, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவதுஇ நாடுபூராகவும் நேற்றைய தினம் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய காலநிலை நிலவியது. குறிப்பாக பலத…
-
- 0 replies
- 257 views
-
-
டோஹா நோக்கி பறந்த கட்டார் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம் தாய்லாந்திலிருந்து 202 பயணிகளுடன் டோஹா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கட்டார் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான “கிவ். ஆர்.841” என்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அவ்விமானம் நேற்றிரவு 8.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்திற்குள் தீ ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டதனாலேயே அவ்விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம் அல்ல. எனினும் டோஹா நோக்கி பயணித்துக்கொண்டி…
-
- 0 replies
- 351 views
-
-
அமைச்சரவை அடுத்த வாரம் நிச்சயமாக மாற்றம் அடையும். அமைச்சரவையை மாற்றம் செய்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது உரித்தாகியுள்ள அமைச்சு பதவிகளை சுதந்திரக் கட்சியினர் பறித்தெடுப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான நவீன் திசாநாயக்க தெரிவித்தார். இதேவேளை நிதி அமைச்சராக செயற்படுவதாயின் பூரண சுதந்திரம் வழங்க வேண்டும். எனக்கு நிதி அமைச்சு கிடைக்கபெறாது. நான் பதவி மோகம் கொண்டவன் அல்ல.தற்போது சிறந்த நிதி அமைச்சர் உள்ளார். அத்துடன் எந்த அமைச்சு மாற்றம் காணும் என்பது தொடர்பில் ஜனாதிபதியும் பிர…
-
- 0 replies
- 430 views
-
-
பிரதமர் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்கின்றார். இதன் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் உள்ளிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் ஆட்சி நிறைவடைந்து தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதியான டொனல் ட்ரம்பின் ஆட்சியில் இலங்கையின் பிரதமர் ஒருவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும். எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் இரு நாடுகளுக்கும் முக்…
-
- 0 replies
- 237 views
-
-
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் நடவடிக்கை தொடர்கின்றது பல தரப்பினரும் விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ' எக்சலன்ஸி ' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ், கட்டட ஆய்வு மையம், பிரதேச செயல கம் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இருவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையி…
-
- 0 replies
- 222 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்கின்றார். இதன் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் உள்ளிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் ஆட்சி நிறைவடைந்து தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதியான டொனல் ட்ரம்பின் ஆட்சியில் இலங்கையின் பிரதமர் ஒருவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும். எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் இரு நாடுகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. தொடர்ந்தும் மூன்று நாட்…
-
- 0 replies
- 377 views
-