Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செல்­வ­பு­ரத்தில் இரா­ணு­வத்தின் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட இளம்­ப­ரிதி, அவ­ரது மனைவி, மூன்று பிள்­ளைகள் எங்கே? பேரப்பிள்­ளைகள் ஏக்­கத்­துடன் பார்த்­ததை மறக்­க­மு­டி­ய­வில்லை என பெண் கதறல் (கரைச்சி நிருபர்) மரு­ம­கனை பார்ப்­ப­தற்­காக நான்கு இலட் சம் கொடுத்தேன். ஆனால் இன்­று­வரை பார்க்­க­வே­யில்லை, பணம் வேண்­டி­யவர்­களும் காட்­ட­வு­மில்லை. அவர்­களும் இங்­கு தான் இருக்­கின்­றார்கள் என யாழ்.மாவட்ட புலி­களின் அர­சியல் துறைப்­பொ­றுப் ­பா­ள­ராக இருந்த இளம்­ப­ரிதி அல்­லது ஆஞ்சி என்­ப­வரின் மாமி­யா­ரான தங்­கவேல் சத்­தி­ய­தேவி (வயது 69) தெரி­வித்­துள்ளார். கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்­றலில் 22 நாளாக தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத…

  2. வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புறநகர்ப் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச்செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரும் கொலை செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு தெரி­விக்­கின்­றது. கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச்செய்­யப்பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள கொமாண்டர் சுமித் ரண­சிங்க மற்றும் இவ்­வி­வ­கா­ரத்தி…

  3. இலங்கை குறித்த புதிய பிரே­ரணை ஜெனி­வாவில் சமர்ப்­பிப்பு அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நான்கு நாடுகள் தாக்கல் 2019 வரை கால அவ­காசம் 2015 பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டியது அவசியம் நான்கு பரிந்­து­ரைகள் உள்­ள­டக்கம் ஐ.நா.வின் மதிப்­பீட்­டுக்கு வலி­யு­றுத்தல் (ரொபட் அன்­டனி) ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்தும் புதிய பிரே­ரணை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அமெ­ரிக்கா, பிரிட்டன், மொடெனெக்ரோ, மெஸ­டோ­னியா ஆகிய நான்கு நாடு­க­ளினால் தாக்க…

  4. போர் குற்றம் புரிந்தவர்கள் ஐ.நாவில் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சி : 200 பக்கங்களில் அறிக்கை சமர்ப்பிக்க தயாராகும் கோத்தா குழுவினர்..! முன்னாள் போர் குற்றவாளிகள் ஐநாவில் நல்லவர்களாக காட்டி, மனித உரிமை செயற்பாட்டாளர்களாக தம்மை அறிமுகப்படுத்தி வருவதாகவும், உண்மையில் போர் குற்றம் புரிந்தவர்களை தவிர்த்து எஞ்சியவர்கள் மீதே, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை, என்பதை சுட்டிக்காட்டும் 200 பக்கங்கள் நிறைந்த அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் எதிர்வரும் 17ஆம் திகதி சமர்பிக்கவுள்ளமை தொடர்பில் கொழும்பில் நேற்…

  5. இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை : அத்துமீறினால் கைது நிச்சயம்.! இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்வதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. அத்துடன் கைப்பற்றப்படும் படகுகள் மற்றும் உபகரணங்கள் அரசுடமையாக்குவதை தொடர்ந்து மேற்கொள்வோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/17768

  6. ஜப்பானின் இராட்சத நாசகாரி போர்க்கப்பல் சிறிலங்கா வருகிறது ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசுமோ என்ற இந்தப் பாரிய போர்க்கப்பல் வரும் மே மாதம் தென் சீனக் கடல் வழியாக மூன்று மாதப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இந்தியப் பெருங்கடலில் வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப் பயிற்சியில் இந்த ஜப்பானிய போர்க்கப்பல் இணைந்து கொள்ளவுள்ளது. இந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் , இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளில் இசுமோ தரித்து நிற்கவுள்ளது. 248 மீற…

    • 0 replies
    • 280 views
  7. மாற்றத்தை ஏற்படுத்தாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கத்தெரிந்திருப்பது மிகவும் முக்கியமானது. வீடு என்ற அடிமட்ட சமூகக் கட்டமைப்பு முதல் நாடு என்ற எல்லை வரையில் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மாற்றங்களை விரும்பாதவர்கள் துன்பத்தில் கிடந்து உழருவரே அன்றி அவர்களால் எந்த வகையிலும் மீளவும் வாழவும் முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்குப் பல உதாரணங்கள் இருப்பினும் ஒரு சில வருமாறு. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் பிரித்தானியாவில் நடந்த தேர்தலில் வின்சன் சேர்ச்சில் தோல்வி கண்டார். போரில் பிரித்தானியாவி…

    • 0 replies
    • 263 views
  8. ஜனாதிபதியின் பயணம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்கு செயலகம் மறுப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதி இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவிருப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும், அண்மைக் காலத்தில் இந்தியா செல்லும் திட்டம் எதுவும் தற்போது ஜனாதிபதியிடம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. திபெத்தியத் தலைவர் தலாய் லாமாவின் பங்கேற்புடன், இந்தியாவின் பீஹார் மானிலத்தில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள விழாவொன்றில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளதாக குறித்த பத்திரிகை கடந்த வெள்ளிக்க…

    • 0 replies
    • 146 views
  9. கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக குறி…

  10. ஆசிரியர் நியமனம் 1029 பேருக்கு வழங்கி வைப்பு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய கலாசாலையில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வடமாகாண சபையால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த நியமனங்களை வழங்கி வைத்ததுடன் வடமாகாண சபையின் கல்வியமைச்சர் குருகுலராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக 1029 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17725

    • 1 reply
    • 323 views
  11. வீதி அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும் மருதங்கேணி - கருணாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு அல்லது ஹம்பாந்தோட்டைக்கு நீங்கள் இலகுவாகப் போய் விடலாம், அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கும் கூட நீங்கள் உல்லாசமாகப் பயணிக்கலாம். உங்கள் பயணத்தில் களைப்போ, அலுப்போ இருக்காது. நீங்கள் தூங்கி விழிக்கும்போது, பயணம் நிறைவேறியிருக்கும், அல்லது ஏதாவது ஒரு நகரத்தையோ, கிராமத்தையோ கடந்து கொண்டிருப்பீர்கள். உங்களுடைய பயணம், ஆனந்தமாக அமைந்திருக்கும். ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து கட்டைக்காட்டுக்கு அல்லது வெற்றிலைக்கேணிக்கு, நீங்கள் அப்படிப் போய்விட முடியாது. இவ்வளவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வெற்றிலைக்கேணிக்கும் அல்லது கட்டைக்காட்டுக்குமிடையிலான த…

  12. முதுகெலும்பு இல்லாதவர் ஜனாதிபதி சுமந்திரன் சாடல் Published by Priyatharshan on 2017-03-13 10:14:48 எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று கூறுபவனே முதுகெலும்புள்ளவனாவான். விசாரணைக்கு பயந்து ஓடும்போது தனக்கு முதுகெலும்பு உள்ளது என ஜனாதிபதி கூற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆண்டு இரண்டு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மாவட்ட சபைத் தலைவராக பதவி வகித்த செங்கலடியைச் சேர்ந்த எஸ்.சம்பந்தமூர்த்தி அவர்க…

  13. 14 கிலோ கஞ்சாவுடன் பூநகரியில் ஒருவர் கைது கிளி­நொச்சி, பூந­கரி வில்­லூன்­றிப் பகு­தி­யில் 14 கிலோ 400 கிராம் எடை­யு­டைய கேர­ளக் கஞ்­சாப் பொதி­க­ளுடன் ஒரு­வர் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டார் என்று தெரிவிக்­கப்­பட்­டது. பூந­கரி வில்­லூன்­றிப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இரவு 8.30 மணி­ய­ள­வில் வாக­னம் ஒன்றை வழி­ம­றித்த சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் அத­னைச் சோதனையிட்டனர். அதன்போதே வாகனத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோ 400 கிராம் எடையுடை கேரளக் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அந்த வாகனச் சாரதியை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். இது தொடர்பிலான விசாரணைகளை பூ…

  14. வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடி விசாரணை நிறைவு - அறிக்கை தயா­ரிக்­கும் பணி­யில் குழு வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்ட ஊழல் - மோச­டிக் குற்­றßச் Äசாட்­டுக்­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் முழு­மை­ய­டைந்­து­விட்­டன. அறிக்கை தயா­ரிக்­கும் பணி­கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன என்று விசார­ ணைக்­கு­ழு­வின் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் 5 பேர் மீதும் சுமத்­தப்­பட்ட ஊழல் - மோச­டிக் குற்­றச்­சாட்­டுக் கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு, வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்னேஸ்­வ­ர­னால் மூவர் கொண்ட விசா­ர­ணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டது. முறைப்­பா­டு­கள் பதிவு செய்­வ­தற்கு கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­ட…

  15. ஓமந்தை சோதனைச்சாவடி காணியை உரிமையாளர்கள் அடையாளம் காட்டினர் -க.அகரன் வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணியை, காணி உரிமையாளர்கள் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர். கடந்த 20 வருடங்களாக, வடக்கு - தெற்குக்கு செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சவடியாக இது காணப்பட்டது. 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியில் இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து காணி உரிமையாளர்கள் வழங்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அண்மையில் குறித்த காணியில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவ…

  16. சுமந்திரனைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆறாவது சந்தேகநபருக்குப் பகிரங்கப் பிடியாணை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொலைமுயற்சி வழக்கில் ஆறாவது சந்தேகநபருக்கு பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் தெரிவித்ததைத் தெடர்ந்து, அவரைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது. http://www.onlineuthayan.com/news/24811

  17. பொருளாதார வலயம் மாங்குளத்தில் வருமா?- மதகுவைத்த குளத்தில் மட்டுமே கட்டுமானப் பணிகள் ஆரம்பம் கடந்த ஆண்டு வடக்கு அர­சி­ய­லில் பெரும் சர்ச்சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த பொரு­ளா­தார வல­யம் அமைக்­கும் பணி­கள், மத­கு­வைத்­த­ கு­ளத்­தில் மாத்­தி­ரம் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மாங்­கு­ளத்­தில் அமைக்­கத் தீர்மா­னிக்­கப்­பட்ட பொரு­ளா­தார வல­யத்­துக்­கான எந்­த­வொரு கட்­டு­மா­னப் பணி­க­ளும் இன்­ன­மும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை என்று வவு­னியா மாவட்­டச் செய­லகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. கொழும்பு அர­சின் வரவு - செல­வுத் திட்­டத்­தின் ஊடாக வவு­னி­யா­வில் பொரு­ளா­தார வல­யம் அமைப்­ப­தற்கு நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தத…

  18. ரீட்டா ஐசாக் நாடி­யாவின் அறிக்கை குறித்த விவாதம் நாளை மறு­தினம் (ரொபட் அன்­டனி) இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட சிறு பான்மை மக்கள் தொடர்­பாக ஆராயும் ஐ.நா.வின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா முன்­வைத்த இலங்கை தொடர்­பான அறிக்கை உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களின் அறிக்­கைகள் தொடர்­பாக நாளை மறு­தினம் 15ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேர­வையில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. கடந்த 27 ஆம் திகதி ஜெனி­வாவில் ஆரம்­ப­மான ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் 15 ஆவது திகதி அமர்வின் போதே உறுப்பு நாடு­களின் பங்­கேற்­புடன் இந்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த விவா­தத்தில் இலங்­கையின் சார்பில் ஜெனி­வா­விற்­கான வதி­விடப் பிர­த…

  19. காதல், சாதி விவகாரம் : வீடு தீக்கிரை, வாள் வெட்டுத்தாக்குதல் - வவுனியாவில் சம்பவம் வவுனியாவில் சாதி விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததுடன் பெண் வீட்டார் குறித்த பெண்ணை வெளிநாடு ஒன்றிக்கு அனுப்புவதற்குரிய ஏற்ப்பாடுகளை மேற்கொண்டனர். இதனையறிந்த பெண் தனது காதலுக்கு இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்…

  20. மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மெளன பேரணியில்... Published by Pradhap on 2017-03-13 11:15:19 மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் 21 ஆவது நாளாக இன்று தங்களது சத்தியாகிரக போரட்டத்தை மௌன போராட்டமாக தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் பட்டதாரிகள் நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கள் செய்ததை அடுத்து இன்றைய தினம் மெளனமான முறையில் இந்த கவனயீர்ப்பு பேரணியை நடத்தி வருகின்றனர். வேலையற்ற பட்டதாரிகளின் மெளன கவனயீர்ப்பு பேரணியானது இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பித்து, மட்டக்களப்பு பஸ் நிலையம் வரைக்கும் சென்று அங்கிருந்து வெள்ளை பாலத்தால் உப்புக் கராச்சி வழியாக, யங்சன் சென்று பிரதான வீதி வழியாக மீண்டும் க…

  21. ‘சர்வதேசத்துடன் பேசுவது மரக்கறி வியாபாரமா?’ - கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஷ்ணா ‘சர்வதேசத்துடன் பேசுவதென்பது, சந்தையில் மரக்கறி வியாபாரம் போன்று விலையைக் கூட்டிச் சொல்லிக் குறைப்பதல்ல. சர்வதேச அமைப்புகளுடன் பேசுகின்றபோது சரியானதைப் பேசவேண்டும், எதைக்கேட்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். துப்பாக்கியென்றால்தான் சுடலாம், கத்தியால் சுடமுடியாது. கத்தியைக்காட்டி உன்னைச் சுடப்போகிறேன் என்றால் சிரிப்பார்கள்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசத் தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மட்டக்களப்பில் தெரிவித்தார். மட்டக்களப்பு, செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் நடைபெற்ற மாணிக்க வாசகர் மற்றும் சம்பந்தமூர்த்தி ஆகியோரி…

  22.  மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது -எம்.றொசாந்த் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கவிதிகள…

  23. ‘அனுமதி கிடைத்தால் வீடும் கிடைக்கும்’ “கீரிமலையில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுர வீடமைப்புகளைப் போன்று, அதன் தெற்குப் பக்கத்தில் 225 வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். ‘நல்லிணக்கபுரத்தில் 33 மேலதிக வீடுகளைக் கட்டிக்கொடு த்திருக்கிறோம். 'அதனை, கடந்த 9ஆம் திகதி பயனாளர்களிடம் கையளித்தோம். அதேபோன்று, மாவன்கல்லடியில் 225 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு, இராணுவம் தயாராக இருக்கிறது. ஆனால், இதற்கான அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சு இன்னமும் வழங்கவில்லை. ஆகையினால், அந்த அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார். - See more a…

  24. ஆள் சேர்த்தவர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டவர் கேரளாவிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு ஆட்களைச் சேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்துல் றஷீத் அப்துல்லா, அவரது தீவிரக் கருத்துகள் காரணமாக, இலங்கையிலுள்ள இஸ்லாமியப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என, இந்திய தேசிய புலனாய்வு முகவராண்மையின் குற்றச்சாட்டுப் பத்திரம் குறிப்பிட்டுள்ளது என்று, இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த நபர், கேரளாவைச் சேர்ந்த 22 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் சேர்வதற்குத் தூண்டுகோலாக இருந்தார் என, இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அப்துல்லாவுக்கும் சாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் விருந்தினர் உறவு …

  25. உலக நாடு­களின் போர்க் கப்­பல்கள் இலங்­கையில் சங்­கமம் - லியோ நிரோஷ தர்ஷன் - உலக நாடு­களின் அதி­ந­வீன போர்க் கப்­பல்கள், இலங்கைத் துறை­மு­கங்­களில் நங்­கூ­ர­மிட ஆரம்­பித்­துள்­ளன. ஏற்­க­னவே அமெ­ரிக்­காவின் அதி­வேக போக்குவரத்து கப்பல் பல்­வேறு கூட்டு நட­வ­டிக்­களில் அம்­பாந்­தோட்டை பகு­தியில் ஆரம்­பித்­துள்ள நிலையில் , மேலும் ,இரண்டு பாகிஸ்தான் கப்­பல்கள் ,இன்று ,இலங்கை வரு­கின்­றன. ,இந்­நி­லையில் ,இந்­தி­யாவின் ஆய்­வுக்­கப்­ப­லான ஐஎன்எஸ் தர்­ஷக்­த­னது விய­ஜத்தை திடீ­ரென ஒத்தி வைத்­துள்­ளது. பாகிஸ்தான் கடற்­ப­டையின் ,இரண்டு போர்க்­கப்­பல்கள் ,இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை ,இலங்கை வரு­கின்­றன. நான்கு நாட்கள் நல்­லெண்ணப் பய­ண­மாக கொழும்புத் துற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.