Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதமரின் உருவப்பொம்மை எரிப்பு ; சைட்டமுக்கு எதிரான போராட்டம் தொடரும் - மாணவர் ஒன்றியம் ( படங்கள் இணைப்பு ) (எம்.எப்.எம்.பஸீர்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ பொம்மையொன்றை எரித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வைத்திய பீட மாணவர் ஒன்றியம், மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடர்ந்தும் போராடவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய தினம் சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ பட்டத்துக்கு சட்ட ரீதியிலான பெறுமதியை அளித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து புரக்கோட்டை, போதி மரச் சந்தி வரையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து எதிர்ப்பு ஊர்வலமாக சென்ற போதே அந்த மாணவர் ஒன்றியம் மேற்படி அறிவிப்பை விடு…

  2. ஏனைய மாகாண கொள்கைகள் வடக்கிற்கு ஏற்புடையதன்று-முதல்வர் விக்கி நாங்கள் கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண விவசாய அமைச்சினால் இன்றையதினம் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நீர்வள முகாமைத்துவ ஆய்வரங்கின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவி த்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில். எமது மாகாணம் பல விதங்களிலும் மற்றைய மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. நதிகள் அற்ற ஆனால் நற்குளங்க ளையும் கிணறுகளையும் கொண்டதொரு பிரதேசம். எனவே தனித்துவமான ஒரு நீர…

  3. நாவற்குழி சிங்கள, தமிழ் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல் யாழ்.நாவற்குழியில் தமிழ், சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகனால் நாட்டிவைக்கப்பட்டது. நாவற்குழி பகுதியில் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து சில குடும்பங்கள் அத்து மீறி குடியிருந்தன. அதனை தொடர்ந்து யாழ் .மாவட்டத்திலும் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் அத்துமீறி கடந்த காலத்தில் குடியம ர்த்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் உள்ள மேலதிக காணிகளில் மேலும் சில காணிகள் அற்ற குடும்பங்கள் குடியேற்ற ப்பட்டு தற்போது அப்ப…

    • 7 replies
    • 842 views
  4. வட மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் காலம் நீடிப்பு -எஸ்.நிதர்ஸன் வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைக்காலம், 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான குழுவொன்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டது. அமை…

  5. பத்திரிகை கண்ணோட்டம் (காணொளி) 31 -01 -2017

  6. மாங்குளம் பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி, பல கால்நடைகள் காயம் மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் பல கால்நாடைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில், வீதியில் நின்ற எருமை மாட்டுக் கூட்டம் ஒன்றிமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலியானதோடு 20 க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளன. வீதியில் நின்ற மாட்டு கூட்டத்தை அவதானிக்காத சாரதி அதிவேகமாக சென்று,…

    • 4 replies
    • 752 views
  7. இலங்கையில் சீனாவின் பிரசன்னம் பொருளியல் நோக்கிலானது – அரசாங்கம் இலங்கையில் சீனாவின் பிரசன்னமானது முழுக்க முழுக்க பொருளியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் இலங்கை செயற்படாது எனவும் இலங்கையின் காணி பூமியோ அல்லது கடற்பரப்போ இந்தியாவிற்கு விரோதமான வகையில் செயற்படாது எனவும் இலங்கைக் கடற்படைத் கடற்படைவைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிட்டுள்ளார். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடுவது முழுக்க முழுக்க பொருளியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவிற்கும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்…

  8. காட்டு யானைகளால் அவதியுறும் வவுனியா வடக்கு மக்கள் வவுனியா – நெடுங்கேணி சிவாநகர், குறிசுட்டகுளம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டு யானைகள் நேற்று (30.01.2017) மாலை அந்த பகுதிக்கு சென்று அங்கு வசித்துவரும் பொதுமக்களை அச்சுறுத்தி யுள்ளதுடன் தமது ஜீவனோபாயமான பப்பாசி, வாழை, தென்னை போன்ற பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியதாகவும் அதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். கடந்த பல மாதங்களாக காட்டு யானைகள் தமது பகுதிகளுக்குச் சென்று வருவதாகவும், வீத…

  9. சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5 மாத தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த பயிற்சி நெறியில் 148 பேர் இணைந்து கொண்டனர். இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து பொது மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனும் நோக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5 மாத தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி…

  10. சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல்! வெறுமனே நாடகமேயாகும் கூட்டு எதிரணி பரிகாசம் (பா.ருத்­ர­குமார்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ர­னுக்கு உயிர் அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக வெளியான செய்தி வெறும் நாட­கமேயாகும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி தெரி­வித்­துள்­ளது. எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்காக நிகழ்ச்சி நிரலை தயா­ரித்­து­வரும் மேற்­கு­ல­கி­லுள்ள தமிழ் பிரி­வி­னை­வா­தி­களே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுக்கும் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி…

  11. தமிழ் மக்கள் நீதியை பெறுவதற்கான வழி வெளிநாட்டு நீதிபதிகளை வரவழைப்பது குறித்து வடமாகாண சபை ஆராயவேண்டும் என்கிறார் சி.வி. வட மாகாண சபை­யா­னது வெளி­நாட்டு சட்ட நிபு­ணர்கள், நீதி­ப­தி­களை வர­வ­ழைத்து போர்க்­குற்­றங்கள், படு­கொ­லைகள் குறித்து விசா­ரணை செய்து அறிக்கை பெறு­வ­தற்கு சட்­டத்தில் இடம் இருக்­கின்­றதா என்­பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்­வாறு முடி­யு­மானால் அதனை நெறி­மு­றைப்­ப­டுத்தி உண்­மையை உல­குக்கு எடுத்­து­ரைப்போம். நடந்­த­வற்றை நடந்­த­வாறே எடுத்­து­ரைப் போம். எமது மக்கள் நீதியைப் பெற­வேண்­டு­மானால் இது ஒன்றே வழி­யாகும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். அர­சாங்­க­மா­னது நடந்­…

  12. சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த விஜயன் என்ற ஐந்தாவது சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு ள்ளது. சுமந்திரனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில்,ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணைக ளை அடுத்தே ஐந்தாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறப…

  13. யாழ்.நல்லூரில் கடைக்குள் புகுந்த மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாநகர தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்ததுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடையினு…

  14. மித­வாத தமிழ் தலை­மை­களின் நிலையை உணர்ந்­து­கொள்ள வேண்டும் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வைக் காணும் விட­யத்தில் நல்­லாட்சி அர­சாங்­கமும் இழுத்­த­டிப்புப் போக்கை கடைப்­பி­டித்து வரு­கின்­ற­மை­யா­னது தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களை பலி­கொ­டுத்த பின்­னரும் இந்த நிலை நீடித்­து­வ­ரு­கின்­றது. இதனால் வெறுப்­ப­டைந்­துள்ள தமிழ் மக்கள் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வரும் தமிழ் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு எதி­ராக அணி­தி­ரளும் நிலை தற்­போது உரு­வா­கி­ வ­ருகி­றது. தமிழ் மக…

  15. “கைபற்றிய சான்றுப் பொருட்கள் எம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல” தம்மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள் மறுப்பு:- அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகள் ஐந்து போரையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய பொழுது சந்தேக நபர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும் கைபற்றிய சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும் தாம் அக்குற்றங்களை புரியவில்லை எனவும் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதிருந்த போதும் அதனை மன்றில் சம…

  16. சுமந்­திரன் விவ­கா­ரத்தில் கைதா­கி­யுள்ள முன்னாள் போரா­ளிகள் நால்­வரும் அனு­ரா­த­புரம் சிறையில் (எம்.எப்.எம்.பஸீர்) தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­தி­ரனை படு­கொலை செய்ய சதித் திட்டம் தீட்­டப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ள நால்­வரும் அனு­ராத­­புரம் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் மொஹம்மட் நவா ஸின் நேரடி கட்­டுப்­பாட்டில் இது குறித்த மேல …

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணை முயற்சிக்கின்றனர் – The Siasat Daily தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைய முயற்சிப்பதாக The Siasat Daily என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மறைவுடன் இயக்கத்தின் செயற்பாடுகள் முற்றுப் பெற்ற போதிலும், மீள ஒருங்கிணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் தமிழகத்தைப் மையப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சிற்கு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய இரகசிய அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்…

  18. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில்.! பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே இவர்கள் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். …

  19. சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள் எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ், சிங்கள மக்களுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது ஊடகங்களைச் சந்தித்துக் கருத்து …

  20. கேப்பாப்புலவில் காணிகளை விடுவிப்பதாக அரசும் இராணுவமும் கூறியது பொய் : ரவிகரன் கேப்பாப்புலவு பிரசேத்தில் 235 ஏக்கர் காணியை விடுவிப்புச் செய்வதாக இராணுவமும் அரசாங்கமும் கூறியது முற்றிலும் பொய்யென வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு பிரதேசத்தில் இதுவரை ஒரு ஏக்கர் காணியைக்கூட இராணுவம் விடுவிக்கவில்லையென்பதே உண்மையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கேப்பாப்புலவு என்பது வன்னிப் பெருநிலப்பரப்பின் பூர்வீகக் கிராமங்களில் ஒன்றாகும். இது தொடர்பாக இலங்கை பிரித்தானிய காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையை நிர்வ…

  21. தமிழ்ப் பிரி­வினைவாதி­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற வரு­கின்­றது 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் மஹிந்­தவின் பிர­ஜா­வு­ரி­மையும் இரத்­தாகும் என்­கி­றது தேசிய சுதந்­திர முன்­னணி நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து இரண்­டாக பிள­வு­பட்ட ஒரு நாட்டை உரு­வாக்க வேண்டும் என்ற பிரி­வினைவாதி­களின் கோரிக்­கையை நல்­லாட்சி அர­சாங்கம் நிறை­வேற்­றப்­போ­கின்­றது.எனவே தமி­ழீழ கன­வுக்கு தடை­யாக உள்ள அனைத்து தலை­வர்­க­ளையும் முடக்கும் அர­சாங்கம் தற்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பிர­ஜா­வு­ரி­மையை இரத்துச் செய்ய முயற்­சித்து வரு­ கின்­ற­தென தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் பிரதி தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­…

  22. புதிய அரசியலமைப்பின் ஊடாக சகலரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்கப்படும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகிறார் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யி­லான பொரு­ளா­தா­ரத்தின் ஊடாகக் கிடைக்கப் பெறும் பிர­தி­ப­லன்கள் கிடைக்­கப்­பெற்­றதும் எவ்­வித தாம­தமும் இன்றி நாட்டு மக்­களை வரிச் சுமை­யி­லி­ருந்து விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாகத் தற்­போது காணப்­படும் குறை­பா­டு­களை சீர்­செய்து, நாட்டின் ஒரு­மைப்­பாட்டைப் பாது­காத்து சகல மக்­களும் ஒன்­றாக வாழக் கூடிய இலங்­கையின் அடை­யா­ளத்தை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்றோம் என்றும் அமைச்…

  23. உத்­தேச அர­சி­ய­ல­மைப்­பினை காரணம் காட்டி நல்­லாட்­சியை கவிழ்க்க முடி­யாது சிறு­பான்மை மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு கிட்டும் என்­கிறார் அமைச்சர் ுதிய அர­சி­ய­ல­மைப்பு இன்னும் முழு வடிவம் பெற­வில்லை. எனவே உத்­தேச மட்­டத்­தி­லுள்ள அர­சி­ய­ல­மைப்பை முதற்­கா­ர­ணி­யாக கொண்டு தேசிய அர­சாங்­கத்தை கவிழ்த்­து­விட முடி­யாது. அதே­நேரம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு ஒற்­றை­யாட்­சியின் கீழ் ஒரு நியா­ய­மான தீர்வை வழங்க வேண்டும் என்ற விட­யத்தில் அர­சாங்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­ற­தென நீர்ப்­பா­சன அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா தெரி­வித்தார். புதிய அர­சி­ய­லை­மைப்­பினை கார­ண­மாக காட்டி ஆட்­சி­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வே…

  24. திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்ய இந்­தியா, ஜப்­பா­னுடன் பேச்சு நடத்­தி­வ­ரு­கின்றோம் மஹிந்த ஓய்வுபெற்றிருந்தால் பிரச்சினை வந்திருக்காது என்கிறார் ரணில் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக திட்­டங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்றோம். அதற்­காக ஜப்பான் மற்றும் இந்­தி­யா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம் என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். மஹிந்த ராஜ­பக் ஷ இரு தட­வைகள் பதவி வகித்து விட்டு ஓய்­வு­பெற்று சென்­றி­ருந்தால் இன்று இந்த நாட் டில் ஒரு பிரச்­சி­னையும் வந்­தி­ருக்­காது. மஹிந்த ராஜ­பக் ஷ ஓய்­வு­பெ­றா­­ததன் கார­ண­மா­கவே நாங்கள் பொது வேட்­பா­ளரை நிறுத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.