ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
பிரதமரின் உருவப்பொம்மை எரிப்பு ; சைட்டமுக்கு எதிரான போராட்டம் தொடரும் - மாணவர் ஒன்றியம் ( படங்கள் இணைப்பு ) (எம்.எப்.எம்.பஸீர்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ பொம்மையொன்றை எரித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வைத்திய பீட மாணவர் ஒன்றியம், மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடர்ந்தும் போராடவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய தினம் சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ பட்டத்துக்கு சட்ட ரீதியிலான பெறுமதியை அளித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து புரக்கோட்டை, போதி மரச் சந்தி வரையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து எதிர்ப்பு ஊர்வலமாக சென்ற போதே அந்த மாணவர் ஒன்றியம் மேற்படி அறிவிப்பை விடு…
-
- 0 replies
- 351 views
-
-
ஏனைய மாகாண கொள்கைகள் வடக்கிற்கு ஏற்புடையதன்று-முதல்வர் விக்கி நாங்கள் கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண விவசாய அமைச்சினால் இன்றையதினம் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நீர்வள முகாமைத்துவ ஆய்வரங்கின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவி த்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில். எமது மாகாணம் பல விதங்களிலும் மற்றைய மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. நதிகள் அற்ற ஆனால் நற்குளங்க ளையும் கிணறுகளையும் கொண்டதொரு பிரதேசம். எனவே தனித்துவமான ஒரு நீர…
-
- 8 replies
- 791 views
-
-
நாவற்குழி சிங்கள, தமிழ் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல் யாழ்.நாவற்குழியில் தமிழ், சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகனால் நாட்டிவைக்கப்பட்டது. நாவற்குழி பகுதியில் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து சில குடும்பங்கள் அத்து மீறி குடியிருந்தன. அதனை தொடர்ந்து யாழ் .மாவட்டத்திலும் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் அத்துமீறி கடந்த காலத்தில் குடியம ர்த்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் உள்ள மேலதிக காணிகளில் மேலும் சில காணிகள் அற்ற குடும்பங்கள் குடியேற்ற ப்பட்டு தற்போது அப்ப…
-
- 7 replies
- 842 views
-
-
வட மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் காலம் நீடிப்பு -எஸ்.நிதர்ஸன் வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைக்காலம், 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான குழுவொன்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டது. அமை…
-
- 0 replies
- 242 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம் (காணொளி) 31 -01 -2017
-
- 0 replies
- 330 views
-
-
மாங்குளம் பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி, பல கால்நடைகள் காயம் மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் பல கால்நாடைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில், வீதியில் நின்ற எருமை மாட்டுக் கூட்டம் ஒன்றிமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலியானதோடு 20 க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளன. வீதியில் நின்ற மாட்டு கூட்டத்தை அவதானிக்காத சாரதி அதிவேகமாக சென்று,…
-
- 4 replies
- 752 views
-
-
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் பொருளியல் நோக்கிலானது – அரசாங்கம் இலங்கையில் சீனாவின் பிரசன்னமானது முழுக்க முழுக்க பொருளியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் இலங்கை செயற்படாது எனவும் இலங்கையின் காணி பூமியோ அல்லது கடற்பரப்போ இந்தியாவிற்கு விரோதமான வகையில் செயற்படாது எனவும் இலங்கைக் கடற்படைத் கடற்படைவைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிட்டுள்ளார். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடுவது முழுக்க முழுக்க பொருளியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவிற்கும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்…
-
- 0 replies
- 383 views
-
-
காட்டு யானைகளால் அவதியுறும் வவுனியா வடக்கு மக்கள் வவுனியா – நெடுங்கேணி சிவாநகர், குறிசுட்டகுளம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டு யானைகள் நேற்று (30.01.2017) மாலை அந்த பகுதிக்கு சென்று அங்கு வசித்துவரும் பொதுமக்களை அச்சுறுத்தி யுள்ளதுடன் தமது ஜீவனோபாயமான பப்பாசி, வாழை, தென்னை போன்ற பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியதாகவும் அதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். கடந்த பல மாதங்களாக காட்டு யானைகள் தமது பகுதிகளுக்குச் சென்று வருவதாகவும், வீத…
-
- 0 replies
- 326 views
-
-
சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5 மாத தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த பயிற்சி நெறியில் 148 பேர் இணைந்து கொண்டனர். இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து பொது மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனும் நோக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5 மாத தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி…
-
- 0 replies
- 356 views
-
-
சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல்! வெறுமனே நாடகமேயாகும் கூட்டு எதிரணி பரிகாசம் (பா.ருத்ரகுமார்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்தி வெறும் நாடகமேயாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்காக நிகழ்ச்சி நிரலை தயாரித்துவரும் மேற்குலகிலுள்ள தமிழ் பிரிவினைவாதிகளே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் வித்தியாசமான கதாபாத்தி…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழ் மக்கள் நீதியை பெறுவதற்கான வழி வெளிநாட்டு நீதிபதிகளை வரவழைப்பது குறித்து வடமாகாண சபை ஆராயவேண்டும் என்கிறார் சி.வி. வட மாகாண சபையானது வெளிநாட்டு சட்ட நிபுணர்கள், நீதிபதிகளை வரவழைத்து போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை பெறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கின்றதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு முடியுமானால் அதனை நெறிமுறைப்படுத்தி உண்மையை உலகுக்கு எடுத்துரைப்போம். நடந்தவற்றை நடந்தவாறே எடுத்துரைப் போம். எமது மக்கள் நீதியைப் பெறவேண்டுமானால் இது ஒன்றே வழியாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசாங்கமானது நடந்…
-
- 0 replies
- 309 views
-
-
சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த விஜயன் என்ற ஐந்தாவது சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு ள்ளது. சுமந்திரனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில்,ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணைக ளை அடுத்தே ஐந்தாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறப…
-
- 0 replies
- 402 views
-
-
யாழ்.நல்லூரில் கடைக்குள் புகுந்த மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாநகர தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்ததுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடையினு…
-
- 5 replies
- 730 views
-
-
மிதவாத தமிழ் தலைமைகளின் நிலையை உணர்ந்துகொள்ள வேண்டும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணும் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கமும் இழுத்தடிப்புப் போக்கை கடைப்பிடித்து வருகின்றமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த பின்னரும் இந்த நிலை நீடித்துவருகின்றது. இதனால் வெறுப்படைந்துள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக அணிதிரளும் நிலை தற்போது உருவாகி வருகிறது. தமிழ் மக…
-
- 0 replies
- 425 views
-
-
-
- 0 replies
- 505 views
-
-
“கைபற்றிய சான்றுப் பொருட்கள் எம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல” தம்மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள் மறுப்பு:- அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகள் ஐந்து போரையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய பொழுது சந்தேக நபர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும் கைபற்றிய சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும் தாம் அக்குற்றங்களை புரியவில்லை எனவும் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதிருந்த போதும் அதனை மன்றில் சம…
-
- 0 replies
- 383 views
-
-
சுமந்திரன் விவகாரத்தில் கைதாகியுள்ள முன்னாள் போராளிகள் நால்வரும் அனுராதபுரம் சிறையில் (எம்.எப்.எம்.பஸீர்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் மொஹம்மட் நவா ஸின் நேரடி கட்டுப்பாட்டில் இது குறித்த மேல …
-
- 1 reply
- 501 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணை முயற்சிக்கின்றனர் – The Siasat Daily தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைய முயற்சிப்பதாக The Siasat Daily என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மறைவுடன் இயக்கத்தின் செயற்பாடுகள் முற்றுப் பெற்ற போதிலும், மீள ஒருங்கிணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் தமிழகத்தைப் மையப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சிற்கு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய இரகசிய அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்…
-
- 0 replies
- 536 views
-
-
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில்.! பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே இவர்கள் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 183 views
-
-
சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள் எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ், சிங்கள மக்களுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது ஊடகங்களைச் சந்தித்துக் கருத்து …
-
- 0 replies
- 502 views
-
-
கேப்பாப்புலவில் காணிகளை விடுவிப்பதாக அரசும் இராணுவமும் கூறியது பொய் : ரவிகரன் கேப்பாப்புலவு பிரசேத்தில் 235 ஏக்கர் காணியை விடுவிப்புச் செய்வதாக இராணுவமும் அரசாங்கமும் கூறியது முற்றிலும் பொய்யென வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு பிரதேசத்தில் இதுவரை ஒரு ஏக்கர் காணியைக்கூட இராணுவம் விடுவிக்கவில்லையென்பதே உண்மையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கேப்பாப்புலவு என்பது வன்னிப் பெருநிலப்பரப்பின் பூர்வீகக் கிராமங்களில் ஒன்றாகும். இது தொடர்பாக இலங்கை பிரித்தானிய காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையை நிர்வ…
-
- 0 replies
- 349 views
-
-
தமிழ்ப் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வருகின்றது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மஹிந்தவின் பிரஜாவுரிமையும் இரத்தாகும் என்கிறது தேசிய சுதந்திர முன்னணி நாட்டின் ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இரண்டாக பிளவுபட்ட ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற பிரிவினைவாதிகளின் கோரிக்கையை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றப்போகின்றது.எனவே தமிழீழ கனவுக்கு தடையாக உள்ள அனைத்து தலைவர்களையும் முடக்கும் அரசாங்கம் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய முயற்சித்து வரு கின்றதென தேசிய சுதந்திர முன்னணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரு…
-
- 0 replies
- 256 views
-
-
புதிய அரசியலமைப்பின் ஊடாக சகலரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்கப்படும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகிறார் திட்டமிட்ட அடிப்படையிலான பொருளாதாரத்தின் ஊடாகக் கிடைக்கப் பெறும் பிரதிபலன்கள் கிடைக்கப்பெற்றதும் எவ்வித தாமதமும் இன்றி நாட்டு மக்களை வரிச் சுமையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தற்போது காணப்படும் குறைபாடுகளை சீர்செய்து, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சகல மக்களும் ஒன்றாக வாழக் கூடிய இலங்கையின் அடையாளத்தை உருவாக்குவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்றும் அமைச்…
-
- 0 replies
- 254 views
-
-
உத்தேச அரசியலமைப்பினை காரணம் காட்டி நல்லாட்சியை கவிழ்க்க முடியாது சிறுபான்மை மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்டும் என்கிறார் அமைச்சர் ுதிய அரசியலமைப்பு இன்னும் முழு வடிவம் பெறவில்லை. எனவே உத்தேச மட்டத்திலுள்ள அரசியலமைப்பை முதற்காரணியாக கொண்டு தேசிய அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. அதேநேரம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றையாட்சியின் கீழ் ஒரு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றதென நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். புதிய அரசியலைமைப்பினை காரணமாக காட்டி ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்த வே…
-
- 0 replies
- 221 views
-
-
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா, ஜப்பானுடன் பேச்சு நடத்திவருகின்றோம் மஹிந்த ஓய்வுபெற்றிருந்தால் பிரச்சினை வந்திருக்காது என்கிறார் ரணில் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டங்களை உருவாக்கியிருக்கின்றோம். அதற்காக ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷ இரு தடவைகள் பதவி வகித்து விட்டு ஓய்வுபெற்று சென்றிருந்தால் இன்று இந்த நாட் டில் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது. மஹிந்த ராஜபக் ஷ ஓய்வுபெறாததன் காரணமாகவே நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்…
-
- 0 replies
- 203 views
-