Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவர் அஞ்சாதவர்: மனைவி சசிகலா பேட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு, வழக்கின் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய மகள் பிரவீனா ரவிராஜ், மனைவி சசிகலா ரவிராஜ் ஆகிய இருவரும் சுமார் பத்துவருடங்களுக்குப் பின்னர், ஊடகத்துக்கு செவ்வியளித்துள்ளனர். இந்தியாவிலிருந்து வெளியாகும் த ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளருடன் பேசுகின்றனர். கடந்த வருடம் நத்தார் வார இறுதி, பிரவீனா ரவிராஜ் காலையில் எழுந்து பத்திரிகைகளைப் பார்க்கிறார். அவர்கள் பேசுகின்றனர். கடந்த வருடம் நத்தார் வார இறுதி, பிரவீனா ரவிராஜ் காலையில் எழுந்து பத்திரிகைகளை பார்க்கிறார். பத்திரிகைகளில் “சகலரும…

  2. அடுத்த அரசிலேயே புதிய அரசியலமைப்பு தற்போதைய அரசியலமைப்பின் மூலம் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியும் என்கிறார் எஸ்.பி. (ஆர்.யசி ) புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண இப்­போ­தைய சூழல் பொருத்­த­மற்­றது. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இன்றி புதிய அர­சியல் அமைப்பை கொண்­டு­வர மக்கள் அதி­காரம் வழங்­க­வில்லை. எனவே, அடுத்த ஆட்­சியில் தேசிய அர­சாங்­க­மா­கவோ அல்­லது தனி கட்­சி­யா­கவோ மக்கள் ஆத­ர­வுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ருவோம் என அமைச் சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்தார். நிகழ்­கால அர­சியல் அமைப்பின் மூல­மாக தேசிய பிரச்­சி­னை­களை இல­கு­வாக கையாள முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார். சமூக வலு­வ…

  3. திருமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் நோக்கம் இல்லை இலங்­கையில் சர்­வ­தேச முத­லீ­டு­களை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் மட்­டுமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கும் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கும் விற்கும் நோக்கம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. பொய்­யான கருத்­துக்­களை பரப்பி நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர் என சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தெரி­வித்தார். முன்­னைய அர­சாங்கம் சீனா­வுக்கு நாட்டை விற்ற நிலையில் நாம் நாட்டை மீட்­டுள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­விற்கு விற்கும் நட­வ­டிக்­கை­கள…

  4. மஹிந்த, பஷில், கோத்தா ஆகி­யோரின் பிரஜாவுரி­மையை பறிக்க முயற்சி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரின் அர­சியல் பய­ணத்தை தடுப்­ப­தனை இலக்­காகக் கொண்டு அர­சாங்கம் குற்­றங்­க­ளுக்­கான விசேட நீதி ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கி­றது எனவே அவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு கூட்டு எதிர்க்­கட்சி வன்­மை­யான எதிர்ப்பைத் தெரி­விப்­ப­தாக பாராளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்தன தெரி­வித்தார். அந்த ஆணைக்­குழு மூலம் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்­ட­வர்­களின் பிர­ஜா­வு­ரி­மையை இல்­லா­ம­லாக்­கவும் எதிர்ப்­பார்க்­கின்­றனர் எனவும் அவ…

  5. "தெற்கிலேயே இனவாத செயற்பாடுகள் அதிகமாக பரப்பப்படுகின்றன" வடக்கை விட தெற்­கி­லேயே இன­வாதம் அதி­க­ளவில் பரப்­பப்­ப­டு­கின்­றது. நல்­லி­ணக்கம் தெற்­கில்தான் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். காலம் கால­மாக இன­வா­தத்தை தூண்டி அர­சியல் பிழைப்பு நடத்தும் இன­வா­தி­களின் கருத்­துக்­க­ளுக்கு மக்­களே பதி­ல­ளிக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார். மாண­வர்கள் மத்­தியில் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை ஏற்­ப­டுத்­துதல் அவ­சி­ய­மாகும். அந்த நல்­லி­ணக்கம் நிலைத்­தி­ருக்க அர­சி­யல்­வா­தி­களின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மாகும். யுத்தம் நடை­பெற்ற எனது ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே நாடு­மு­ழு­வதும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடிந…

  6. மஹிந்தவே நாட்டை குழப்புகின்றார் என்கிறார் சந்திரிகா நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாது செய்­யாமல் இருப்­ப­தற்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் எந்த வித தீர்­மா­னங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. நாட்டை பிரித்­தாளும் சூழ்ச்­சிக்கும் பிரி­வி­னை­வா­தத்­துக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே பிர­தா­ன­மாக செயற்­பட்டு வரு­கின்றார். அவ்­வா­றான எவ்­வித நோக்­கங்­களும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நிறை­வே­றாது என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார். கொழும்­பி­லுள்ள தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­லக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற ஊட­கவி­ய­லா…

  7. சிறிலங்காவின் நீதித் துறையும் அரசும் இனம்சாரா நடுநிலைத்தன்மை கொண்டவையல்ல. போர்க்குற்றங்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் இனக்கொலைக்கும் இலக்காகிப் பாதிப்புற்ற ஏராளமான தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய அவற்றால் இயலாது என்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராஜா ரவிராஜ் அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 திசம்பர் 24ஆம் நாள் சிறிலங்காவின் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ரவிராஜ் அவர்கள் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் ஊர்தியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்…

  8. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், உதவித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில், சிறிலங்காவின் அனைத்தும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான தனது பார்வையை, இரா.சம்பந்தன் பகிர்ந்து கொண்டார் என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார். சிறிலங…

  9. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கா பயணத்தில் அவரது மனைவி அனோமா ராஜபக்சவும் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 2.50 மணிக்கு டோஹா கட்டார் நோக்கி பயணித்த ஈ.கே.349 என்ற விமானத்தில் கோத்தபாய பயணித்துள்ளார். அமெரிக்காவில் தனது சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/statements/01/131183?ref=home

  10. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு ( ஆர் . கே. வி ) தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43ஆவது நினைவுதினம் யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த படுகொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சட்டத்தரணியால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொன்னு…

  11. சுன்னாக பொலிஸ் வழக்கு : சந்தேக நபர்களுக்கு பிணை மறுப்பு சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றில் அன்று ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. …

  12. யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம் யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. 32 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு வேந்தர் பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் நாளையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர். இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட…

  13. மஹிந்தவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது. என்ன காரணத்திற்காக சீன துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக எதிர்ப்பு வெளியிடுகின்றார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லீயாங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்றைய தினம் சந்தித்துள்ளார். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாடு ஒன்றுக்கு 15000 ஏக்கர் காணி வழங்கப்படுவதனையே எதிர்ப்பதாக சீனத் தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக மஹிந்தவின் அலுவல…

  14. வவுனியா அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிக்குளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் முன்றலில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவ்வாலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்பு, குறித்த இடத்தை சென்று பார்வையிட்ட செட்டிகுளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். http://www.tamilwin.com/community/01/131163?ref=home

  15. ஜுனியர் மிஸ்டர் சிறிலங்காவாக தெரிவாகி புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் புஸ்ஸல்லாவயை சேர்ந்த இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் என்பவரே 2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார். குறித்த இளைஞன் இந்த பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக மலையக இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை மேற் கொண்டு வருகின்றனர். இருந்த போதும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களும், உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காத காரணத்தினால் பல சாதனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்ற…

  16. அடங்காப்பற்றின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்றைய தினம் மல்லாவி நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு சிலைகளில் ஒன்றாக மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்டு நேற்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. http://www.tamilwin.com/lifestyle/01/130383?ref=home

    • 10 replies
    • 1.7k views
  17. தென் மாகாண சபையில் அமளி துமளி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் தென் மாகாண சபையில் இன்று அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாகாண சபையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள், காணிகள் வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பியதாலேயே இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/15298

  18. கஞ்சாவில் ரொட்டி சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில் வாக்குமூலம் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து ஆயிரத்து இருநூறு கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் கிளிநொச்சிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி இருந்தனர். இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக மன்று சந்தேக நபரை வினவிய போது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிற்கு முன்னால் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில…

  19. விமல் கைது செய்யப்பட போகிறார் ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆருடம் பொது­மக்­களை மட்­டு­மல்­லாது பெளத்த தேரர்­க­ளையும் அடக்­கு­மு­றைக்கு உள்­ளாக்கி ஆட்சி நடத்­தவே இந்த அர­சாங்கம் முயற்­சி­க்கின்­றது. பெளத்த மதத் தலை­வர்­களை கட்­டுப்­ப­டுத்­தினால் அர­சாங்­கத்துக்கு எதி­ரான போராட்டம் இன்னும் பல­மாக முன்­னெ­டுக்­கப்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். மிக விரைவிலேயே விமல் வீரவன்ஷ கைதா­கப்­போ­கின்றார் எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் ஜனா­தி­பதி கண்­டியில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், அம்­பாந்­தோட்­டையில் அர­சாங்கம் முன்­னெ­டுத…

  20. வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் யாழ் நகரப் பகுதியில் சைக்கிள் திருடிய நபரொருவரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் போது அவரால் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 30 சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர் தொடர்பான இரகசியத் தகவல் பொலிஸாருக்குக் கிடைத்ததையடுத்து, சைக்கிள் ஒன்றினை பேருந்தின் மேல் பகுதியில் ஏற்றிக் கொண்டு வேலணையில் வந்திறங்கியவரை கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வேலணைப் பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட துசைக்கிள்களை மீட்டனர். பல திருட்டுடன் தொடர்புடைய குறித்த சந…

  21. ஜாதிக ஹெல உறு­மய வழக்கு தொடர்ந்தால் எதிர்­கொள்ள தயார் வட­மா­கா­ண­ சபை அவைத்­த­லைவர் பதி­லடி (எம்.நியூட்டன்) வடக்கு மாகாண சபை ஆரம்­பிக்­கப்­பட்ட காலம் முதல் இன்று வரை தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மா­கவே செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. எந்த காலத்­திலும் இன­வாதம் பேச­வில்லை. நாம் இன­வாதம் பேசு­கின்றோம் என ஹெல உறு­மய வழக்கு தொடர்ந்தால் நாம் வழக்கை எதிர்­கொள்ள தயா­ரா­க­வுள்ளோம் என வடக்­கு­ மா­காண சபை அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தெரி­வித்தார். வடக்­கு ­மா­காண சபை இன­வாதம் பேசு­வதை நிறுத்­த­வேண்டும் இல்லையேல் வழக்குத் தொட­ருவோம் என ஜாதிக ஹெல உறு­மய எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளமை தொடர் பில் கேட்­ட­போதே அவர் இத…

  22. ஹம்பாந்தோட்டையில் கவச வாகனங்கள் அதிரடிப் படையினர் ரோந்து நிலைமைகள் கட்டுப்பாட்டில்: மேலும் பலரைக் கைது செய்ய நடவடிக்கை! (ரெ.கிறிஷ்­ணகாந்) ஹம்­பாந்­தோட்டை - மிரிஜ்­ஜ­வில, இலங்கை - சீன கைத்­தொழில் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருந்தி வலய நிகழ்­வு­களின் போது நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி கல­கத்தில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்­காக விசேட பொலிஸ் குழு அமைக்­கப்பட்டுள்­ள­தாக பொலிஸ் தல­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இச்­ சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்­காக தொலைக்­காட்­சி­களில் ஒளி­ ப­ரப்பப்பட்ட காட்­சிகள் மற்றும் பொலி­ஸா­ரினால் பதிவு செய்­யப்­பட்ட காட்­சி­களைக் கொண்டு மேல­திக விசா­ர­ணை­களை …

  23. தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறு­வ­தாகும் மஹிந்த தேசப்­பி­ரிய கூறு­கிறார் (ஆர்.யசி ) உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­தாது அர­சாங்கம் காலத்தை கடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயற்­பா­டாகும். ஆகவே வெகு­வி­ரைவில் அர­சாங்கம் தேர்­தலை நடத்த வேண்டும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணை­ய­கத்தின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறைமை இப்­போ­தைக்கு சாத்­தி­ய­மில்­லாத போதிலும் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மையை கொண்­டு­வரும் சாத்­தியம் உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற கரு­த­ரங்கின் பின…

  24.  ‘வீதியில் இறங்கும் மாணவர்களுக்கு அருணாச்சலத்தின் அருமை தெரியாது’ ஜே.ஏ.ஜோர்ஜ் ‘பல்கலைக்கழகங்களின் அருமை தெரியாததன் காரணமாகவே பல்கலைக்கழக மாணவர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவது மட்டுமன்றி தமது காலத்தை வீணடிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வரலாற்றை எடுத்துக் கூறவேண்டும்’ என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். சேர்.பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 93ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.