Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீன இலங்கை உறவுகளை தீய சக்திகளினால் பிரிக்க முடியாது – சீனத்தூதுவர் சீன இலங்கை உறவுகளை தீய சக்திகளினால் பிரிக்க முடியாது என இலங்கைத் தூதுவர் சீனத்தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சீனா வழங்கி வரும் உதவிகளை எந்தவொரு தீய சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அதிகளவு சீன முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் ஐந்தாண்டு காலப்பகுதியில் தெற்கு பொருளாதார வலயத்தில் சீனா 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் ஊடாக சுமார் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள …

  2. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் என்பு நோய் விசேட வைத்திய சத்திர சிகிச்சை நிபுனர் கொண்ட குழுவினரினால் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக 'முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை' வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.யூட் தெரிவித்துள்ளார். வெற்றிகரமாக முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருக்கே குறித்த முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் தடவையாக என்பு நோய் விசேட வைத்திய சத்திர சிகிச்சை நிபுனர் கொண்ட குழுவினரினால் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளத…

  3. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு சட்டஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த சட்டஆலோசனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கையில் ஏற்கனவே ஐந்து குழு உறுப்பினர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் குழு உறுப்பினரும் அறிக்கையில் கைச்சாத்திட்டபின்னர் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த அறிக்கையை அமைச்சர் பெற்றுக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/130890?ref=home

  4. இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கையான “எட்கா” இலங்கையின் அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவதை இந்தியா எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்கா உடன்படிக்கை தொடர்பில் கடந்த 4 ஆம் 5ஆம் திகதிகளில் கொழும்பில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடினர். இதன்போது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கடினமான அம்சங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. எனினும் முடிவுகள் எடுக்கப்படாமலும் அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படாமலும் கடந்த பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்தது. இந்திய செய்தித்தாள் ஒன்றின் தகவல்படி, இந்த உடன்படிக்கையில் இந்தியாவிடம் இருந்து பல சலுகைகளை இலங்கை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட…

  5. பிரபல பாடகர்கள் இருவரினால் நடத்தி செல்லப்படுகின்ற தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 கோடியே 76 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு செயலாளரின் வழிக்காட்டலின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டு சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பெல்லன்வில நடைபயிற்சி பாதை மற்றும் உணவு பகுதி திறக்கும் நிகழ்விற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மாலை 5.30 மணியில் இருந்து மாலை 7.30 மணி வரையிலான இரண்டு மணித்தியாலத்திற்கு இடம்பெற்ற நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக, பாரிய அளவு பணம் பாத்திய ஜயகொடி என்பவருக்கு வழங்க…

  6. இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தினது மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று(07) மாலை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாளை நடைபெறவுள்ள “நிரந்தர யுகம் - மூன்றாவது ஆண்டு ஆரம்பம்” நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் நோக்கில் சந்திபாபு நாயுடு இலங்கை வரவுள்ளார். இந்த நிகழ்வின் பின்னர் அவர் நாளை ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமை பல்கலைக் கழகத்தையும் பார்வையிட உள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளது. http://www.tamilwin.com/community/01/130857?ref=home

  7. யாழ்பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் கைது கஞ்சா கலந்த மாவாவுடன் யாழ் பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் இன்றையதினம் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் பொலிஸ்நிலைய உபபொலிஸ் பரிசோதகர்கள் சிறிகஜன் , சொருபன் ஆகியோர் நடாத்திய தேடுதலின் போது இரு இளைஞர்கள் நுகர்விற்காக கஞ்சா கலந்த மாவாவுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 84 கிராம் கஞ்சா கலந்த மாவாவை பொலிஸார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் யாழ் நகரப்பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 19, 20 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.onlineuthayan.com/news/22374

  8. புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும் – டக்ளஸ் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷகளை பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புதிய அரசியமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் இன்னும் தமது நம்பிக்கையைக் கைவிடவில்லை. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கக்கூடியவாரான பரிந்துரைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெரிவித்தார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள…

  9. நிலைபேறான யுகத்திற்கான தேசிய நிகழ்விற்காக இலங்கை வந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிலைபேறான யுகத்திற்கான தேசிய அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்காக இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இலங்கை வந்துள்ளார். நிலைபேறான யுகத்திற்கான தேசிய அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வுகள் நாளை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த வைபவத்தின் முக்கிய விருந்தினராகவே ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்த…

  10. இலங்கையில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 1.7 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சீ.ஐ.ஏ அமைப்பு தீர்மானித்துள்ளது. போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் செயற்பாட்டை உருவாக்கவும் இந்த செயற்பாட்டின் ஊடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்காக இந்த பணம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க அரச சபை என்ற அமைப்பின் ஊடாகவே இந்த நிதி வழங்கப்படுகிறது. நிதியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர யு.எஸ். எயிட் நிறுவனம்…

    • 1 reply
    • 450 views
  11. கைத்தொழில் வலயம் திறப்பு ஒரு கைத்தொழில்மயமான இயக்கமுள்ள புதிய தெற்கு, ஹம்பந்தோட்டை கைத்தொழில் வலயம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண) - See more at: http://www.tamilmirror.lk/189378/க-த-த-ழ-ல-வலயம-த-றப-ப-#sthash.9Vz482bJ.dpuf

  12. 25 ஆண்டுகளின் பின் இலங்கையில் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல்; ஜனாதிபதி திறந்து வைத்தார் இலங்கையில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (7) திறந்து வைத்தார். சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலான மோவன்பிக் நிறுவனமே இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தனது கிளையை கொழும்பில் ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் பாவனைக்காகத் திறந்துவிடப்படவிருக்கும் இந்த 24 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மி…

  13. கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தலைமையில் குறித்த திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திருத்தப்பணிகளை காலை 08.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை சீன நிறுவனம் ஒன்று மேற்கொள்கின்றது. இதற்காக 720 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திருத்தப்பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்... http://www.tamilwin.com/statements/01/130765?ref=hom…

  14. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் முதலாம் திகதி தொடக்கம் தற்போதுவரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட், டெங்கு பாதிப்பால் பாடசாலை ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள்…

  15. ருகுணு அபி­வி­ருத்தி வலய உடன்­ப­டிக்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம சிங்­கவின் தலை­மையில் அம்­பாந்­தோட்­டையில் இன்று கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்­றது. இந்நிகழ்வில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் பங்கேற் கவுள்ளனர். தேசிய அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களில் மேலு­மொரு நகர்­வாக ருகுணு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வலயம் இன்று ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. அம்­பாந்­தோட்டை, மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய வகையில் 15ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பை உள்­ள­டக்­கிய வகையில் இந்த பொரு­ளா­தார வலயம் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் செய்­து­கொள்­ள­வுள்ள நிலையில் அத­னுடன் இணைத்து செயற்­ப­டுத்தும் வகை…

  16. யாழ் பொலிஸ் நிலைய எல்லைக்குள் டெங்கு தொடர்பில் 384 வழக்குகள் பதிவு கடந்த வருடம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையின் போது யாழ் பொலிஸ் நிலைய எல்லலைக்குட்பட்ட பகுதிகளில் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தம் வகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டோம். டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ள வீடுகளை கண்டறிந்து அவற்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் 384 வழக்குகள் வீட்டு…

  17. வட மாகாணப் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்காக இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை இந்த மாதம் 16,17,18 ஆகிய மூன்று தினங்களும் இடம்பெறும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2016ம் ஆண்டில் 1000 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கிடைத்தது. அதற்காக விண்ணப்பஙகள் கோரப்பட்ட வேளையில் அதிக பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனால் குறித்த பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சை இடம்பெற்றது. அவ்வாறு இடம்பெற்ற பரீட்சையின் பெறுபேறும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை…

  18. விபத்தில் உயிரிழந்த மாணவி மாவட்டத்தில் முதலாமிடம் 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் சோகமான செய்தியொன்றும் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணித பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாணவி, அண்மையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா, கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், அண்மையில் உயிரிழந்திருந்தார். இவர், கணித பிரிவில் 3 ஏ சித்திகளை பெற…

  19. திம்புக் கோட்பாட்டை கருத்த்தில் எடுத்து இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற அன்றைய ஜெயம்பதி விக்கிரம ரட்ண எங்கே? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக எஸ் எம் வரதராஜன்:- புதிய அரசியலமைப்பு:- ஜயம்பதி அன்று சொன்னது இன்று கவனத்தில் எடுக்கப்படுகிறதா? ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் இன்று முக்கியமான ஒருவர். ஜனாதிபதி வழக்கறிஞர் . அரசியலமைப்பு விவகார ஆலோசகர். இன்றைய புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டு விடயத்தில் அவரின் பங்காற்றலும் முக்கியமானது. இதைவிட முக்கியம் என்னவெனில் அவர் ஐக்கிய தேசியக் கடசியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் . அரசியலமைப்பு மாற்றம் -இன முரண்பாட்டுக்குத் தீர்வு என்ற விடயம் தொடர்பில் தான் அவர் பாராளுமன்றத்…

  20. புலிகளின் நினைவுச் சின்னங்கள் மீளமைக்கப்படவேண்டும்-கலந்தாய்வுச் செயலணி பரிந்துரை விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்ய ப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரி வித்தார். கொழும்பில் நேற்று செயலணியின் அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “தமது அன்புக்குரியவர்களை பறிகொடுத்தவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசா ங்கம் துரிதமாக எடுக்க வேண்டும்.இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் புதைகுழிகள…

  21. முன்னாள் போராளிகளைப் போன்று இராணுவத்திற்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் – நல்லிணக்க செயலணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்;வாழ்வு அளிக்கப்பட்டதனைப் போன்றே, இராணுவத்திற்கும் புனர்;வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணி பரிந்துரை செய்துள்ளது. வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவப் படையினருக்கும் கிரமமான அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு ஒவ்வொரு படைப்பிரிவாக அகற்றப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென முதல் தடவையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த யோ…

  22. தெல்லிப்பளை இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை பிரகடனப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார், அவர் இது தொடர்பில் மேலும் குறிப…

  23. 5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189365/-ப-ல-ல-யன-அம-ர-க-க-ட-லர-ம-தல-ட-ச-ன-ம-ன-வந-த-ள-ளத-#sthash.L5DFEMHD.dpuf

  24. ஜனாதிபதி சிறிசேனவின் இரு வருடகால ஆட்சி ஒரு கண்ணோட்டம் இலங்கை மணித் திரு­நாடு. இந்து சமுத்­தி­ரத்தின் முத்து, இனிய திரு­நாடு. பல்­வ­ளமும் பல்­லி­னமும் வாழும் நாடு. பகவான் புத்த பெரு­மானின் ஆசியும் அருளும் பெற்று பல மதங்­களும், பல மொழி­களும் பேசப்பட்டு இறை­யருள் பெற்­ற­நாடு. எத்­த­னையோ மன்­னர்கள், அர­சர்கள் ஆண்டு அனு­ப­வித்த நாட்டை போர்த்­துக்­கேயன், ஒல்­லாந்தன், ஆங்­கி­லேயன் ஆசை கொண்டு எம் நாட்டை ஆட்சி செய்து பின்னர் அந்­நியன் அடித்­தொ­ழிக்­கப்­பட்டு நம்மை நாமே ஆட்சி செய்­கின்ற பரி­பூரண சுதந்­திர நாடாகும். எத்­தனை பிர­த­மர்கள், எத்­தனை ஜனா­தி­ப­திகள், நம்­நாட்டின் தலைமை ஏற்று ஆட்சி செய்து இன்று தர்ம சொரூ­பனாக, கருணை மனத்­…

  25. வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம் க. அகரன் வவுனியா, சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் 25 ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.