ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமையே சாதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்த சங்கரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் கடந்த மாதம் 19ஆம் திகதி உங்களுக்கு வரிசைக் கிரமமாக இரண்டாவது கடிதத்தை எழுதிய போது மூன்றாவது கடிதத்தையும் இவ்வளவு சீக்கிரமாக எழுத வேண்டி வருமென நான் எண்ணவில்லை. நீங்கள் உட்பட அக்கடிதத்தை வாசிப்பவர்கள் கனடாவின் ஒட்டாவா சமஷ்டி நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி இலங்கையர் ஒருவருக்கு அரசியல் புகலிடக் கோரிக்கை அந்நாட்டு குடிவரவு இலாகாவால் நிராகரிக்கப்பட்டு மேன் முறையீடு செய்யப்பட…
-
- 1 reply
- 453 views
-
-
"உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு "எழுக தமிழ்' பேரணியை வெற்றி பெறச்செய்வோம்" உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு "எழுக தமிழ்' பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் எழுக தமிழ் பேரணி தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள். இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும…
-
- 0 replies
- 254 views
-
-
23 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு கூட்டமைப்பு வரவேற்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 23 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்தி விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் உட்பட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உற…
-
- 0 replies
- 255 views
-
-
துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு : இருவர் கைது சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டது, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவின் கட்டளைக்கமைய, கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயவர்த்னவின் தலைமையலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, குறித்த காட்டு பகுதியிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையத…
-
- 0 replies
- 225 views
-
-
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முனை மழுங்கியவர் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் பிரதிநிதியான பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தப்பியோட முயற்சித்த ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை மற்றும் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள மேஜர் விமல் விக்ரமகேவுக்கு இழப்பீட்டு தொகை செலுத்த வசதியில்லை என்பதால், படையினரை பாதுகாக்கும் தேசிய அமைப்பு மக்களிடம் பணத்தை சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது குறித்து நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்த…
-
- 0 replies
- 276 views
-
-
வெளிநாடுகளிலுள்ள தூதுவரலாயங்களில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருதாக தெரியவந்துள்ளது. கடவுச்சீட்டை வழங்க வெளிநாடுகளில் செயற்படும் இலங்கை தூதுதரகங்களின் அதிகாரிகள் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்டவர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது. இலங்கையில் புதிய அரசாங்கம் ஏற்பட்டதன் பின்னர், சலக துறைகளிலும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நீக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆட்சியின் போது வெளிநாடுகளுக்கான மோசடி தூதுவர்கள் மாத்திரமின்றி, அவர்களின் தேவைக்கமைய மோசடியான ஊழியர்களும் தூதுவராலயங்களில் பண…
-
- 0 replies
- 417 views
-
-
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் புலம்பெயர் திட்டத்தின் அடிப்படையில் மீண்டும் 76 இலங்கை அகதிகள் இந்தியா தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட உள்ளனர். குறித்த 76 இலங்கை அகதிகளும் இரண்டு குழுக்களாக பிரித்து இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்கள் இந்த மாதம் 26 ஆம் திகதி 41 பேர் கொண்ட ஒரு குழுவாகவும்,35 பேர் கொண்ட மற்றுமொரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு இலங்கை வந்தடைய உள்ளனர். ஒவ்வொரு அகதிகளுக்குமான பயணச் சலுகைகளை அதிகரிக்குமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்திடம் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் கலந்துரையாடியுள்ளார். 76 அகதிகளில் 41 பேர் ஆண்கள் என்றும் ஏனையவர்கள் பெண்கள் …
-
- 0 replies
- 279 views
-
-
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக இணை அமைச்சர் அலோக் சர்மா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நடைமுறைப்படுத்தல் தொடர்பில் இவர்கள் இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நியூயோர்க்கில் இடம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தொடரின் போதே இந்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை தொடர்ந்து, மங்கள சமரவீரவுடனான இந்த கலந்துரையாடல் சிறந்த ஒன்றாக அமைந்தது என பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொ…
-
- 0 replies
- 295 views
-
-
தெஹிவளை - கல்கிஸசை மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, ஏன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் என்பதற்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. 2005ம் ஆண்டில் தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபைக்கு சொந்தமான இறைச்சி கடை சம்பந்தமான விலைமனு கோரலே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விலை மனுவை வேறு ஒரு நபர் ஊடாக தனசிறி அமரதுங்க பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். மற்றுமொரு தரப்பு அதற்கு எதிராக செயற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை முற்றியத்தில் தனசிறி அமரதுங்க தரப்பினர், எதிர்த்தரப்பை சேர்ந்த இரண்டு பேரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பான விசாரண…
-
- 0 replies
- 260 views
-
-
'சேலை அணியத் தேவையில்லை' தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பாடசாலை அதிபர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் சுற்றறிக்கையொன்றை அனுப்புமாறு, கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'கொழும்பு உள்ளிட்ட, நகரப் பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பாலான தாய்மார்கள், தொழிலில் ஈடுபட்டு …
-
- 1 reply
- 411 views
-
-
சுன்னாகம் சித்திரவதைக் குற்ற வழக்கின் எதிரிகளான 8 பொலிசாரும் முன்னலையாக வில்லை - வழக்கு ஒத்திவைப்பு சுன்னாகம் சித்திரவதைக் குற்ற வழக்கின் எதிரிகளான 8 பொலிசாரும் யாழ் மேல் நீதிமன்றில் முன்னலையாகவில்லை. ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு சுன்னாகம் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் மீது சித்திரவதை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்த போதிலும், அவர்கள் வியாழனன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கு வியாழனன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி …
-
- 1 reply
- 423 views
-
-
அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் மதிக்கப்பட வேண்டியவை எனவும் கெரி, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். இலங்கையில் முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி அரசாங்கம் நகர்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் ந…
-
- 8 replies
- 686 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டமே ஒரு பயங்கரவாதச் சட்டமாக உள்ளது. இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்தவர்களே பயங்கரவாதிகள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எமது இளைஞர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டு அவர்கள் பல்வேறு சிறைகளிலே அடைக்கப்பட்டுள்ளார்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார். கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றி சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னார் பஸார் பகுதியில் கையெழுத்து வேட்டை இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்…
-
- 0 replies
- 221 views
-
-
நுளம்புளைத் துரத்தியடிக்கும் புதிய தொலைக்காட்சி இலங்கைச் சந்தையில் நுளம்புளைத் துரத்தியடிக்கும் புதிய தொழில் நுட்பத்துடன் இலங்கைச் சந்தையில் எல்;ஜீ நிறுவனம் தொலைக்காட்சிப் பெட்டி களை அறிமுகப்படுத்துகின்றது. தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கியதும் அதிலிருந்து சப்தமில்லாமல் வெளிக்கிளம்பும் கதிர்கள் சுற்றவுள்ள நுளம்புளை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதாக கூறப்படுகின்றது உடல் சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில் எந்த வேதியப் பொருளும் இந்தத் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படவில்லையென நிறுவன அதிகாரிகள் குறிப்பிடுகின்றர்கள். இந்த ரகத் தொலைக்காட்சி தரமான தெளிவான திரைகளை கொண்டுள்ளதும் அதிகாரிகள…
-
- 0 replies
- 218 views
-
-
சாதாரண தரபரீட்சையில் இலங்கை உலக சாதனை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 7 இலட்சத்து 15 பேர் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை வரலாற்றிலும் மற்றும் உலகில் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு நாடொன்றில் நடக்கும் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் அதிகமான மாணவர்கள் தோற்றும் பரீட்சையாக இது அமையுமென பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சை டிசம்பர் 6 முதல் 17 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/17989
-
- 0 replies
- 308 views
-
-
'உடுவில் கல்லூரி விவகாரம்: மாகாண சபையில் விவாதிக்க முடியாது' -எம்.றொசாந்த் உடுவில் மகளிர் கல்லூரி திருச் சபையின் கீழுள்ள பாடசாலை, அந்தப் பாடசாலையில் இடம்பெற்ற அதிபர் நியமனம் தொடர்பான விடயத்தை, வடமாகாண சபையில் விவாதிக்க முடியாது. அத்தகைய அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லையென சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். கேசவன் சயந்தன், ஆயூப் அஸ்மின், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் கந்தையா சர்வவேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு கூறினர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற போது, எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா உடுவில் மகளிர்…
-
- 2 replies
- 283 views
-
-
-
- 0 replies
- 395 views
-
-
தமிழர்களின் போராட்டத்தை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் இருந்து கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வாறு பயன்படுத்தப்பட்டாரோ அவ்வாறு தமிழ் தேசியத்தையும் தமிழர்களின் போராடும் திறனையும் இல்லாது ஒழித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கும் வடகிழக்கு தமிழ் கட்சிகள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் விரிசலை ஏற்படுத்துவதற்கும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் அவர்கள் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் மேலேழத்தொடங்கியுள்ளது. தமிழர்களின் விடுதலைப்போராட்டம் படுபாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அனைத்து தமிழர்களும் கட்சிபேதமின்றி அமைப்பு வித்தியாசமின்றி பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயற்பட …
-
- 1 reply
- 563 views
-
-
சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி ; ஒரு ரூபாவையேனும் அதிகரிக்க முடியாது (ஜே.ஜி.ஸ்டீபன்) தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்தையில் இறுதி செய்யப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்படிருந்த போதிலும் முதலாளிமார் சம்மேளனாத்தின் விட்டுகொடுக்கா தன்மையினால் பேச்சுவார்த்தை மற்றும் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன இநவீன் திசாநாயக்க ஆகியோரின் ஆலோசனைகளை முற்றாக நிராகரித்த சம்மேளனம் ஒரு ரூபாவையேனும் அதிகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். அத்துடன் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரி…
-
- 1 reply
- 372 views
-
-
யாழ்.பல்கலை மோதல் சம்பவம் நான்கு சிங்கள மாணவர்களுக்கு பிணை யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையிலான மோதல் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி யிருந்த நான்கு சிங்கள மாணவர்களும் தலா 60ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீத வான் சதீஸ்கரன் அனுமதியளித்துள்ளார். நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணை யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜீலை மாதம் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இது தொடர்பா…
-
- 1 reply
- 318 views
-
-
வடமாகாண சபையில் சம்பளம்: புத்தளத்தில் கடமை -எம்.றொசாந்த் வடமாகாண சபையின் நிதியிலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு, புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 21 சுகாதார ஊழியர்கள் தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், இன்று வியாழக்கிழமை (22) விளக்கமளித்தார். வடமாகாண சுகாதார ஊழியர்கள் எவரேனும் வெளி மாகாணங்களில் பணியாற்றுகின்றனரா? என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், '2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மன்னாரைச் சேர்ந்த 21 சுகாதார ஊழியர்கள் புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றினர். அவர்களுக்கான வேதனம் மன்னார் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இர…
-
- 1 reply
- 319 views
-
-
கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் கைது முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரம்மித் ரம்புக்வெல்ல வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் ரம்மித் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடி போதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரம்மித் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136215/language/ta-IN/article.aspx
-
- 3 replies
- 371 views
-
-
சாவகச்சேரி பகுதியில் வெள்ளைவானில் வந்தவர்கள் கணவன் எங்கே கேட்டு குடும்பப் பெண்ணை தாக்கிவிட்டுச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றுக் காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி கோவி கடையடிப் பகுதியிலுள்ள வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களே தங்களை புலனாய்வுப் பிரிவினர்(சி.ஐ.டி) என்று அடையாளப்படுத்திக் கொண்டு கொச்சைத் தமிழில் பேசியபடி குறித்த குடும்பப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல் மேற்கொண்டு ள்ளனர். குறித்த பெண்ணின் கணவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அநுராதபுரத்துக்கு விசாரணைக்கு வருமாறு இனம்தெரியாத சிலர் வந்து அழைத்ததாகவும் அதனைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்ட நிலையிலேயே நேற்றுக் காலை வீட்டுக்கு வந்து கணவனைக் கேட்டுத் தாக்கிய…
-
- 1 reply
- 245 views
-
-
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக தரன்ஜிட் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தரன்ஜிட் சிங் உக்ரைன், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சேவையினை புரிந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் குழுவின் இந்திய பிரதிநிதியாக செயற்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11665
-
- 0 replies
- 303 views
-
-
'410 ஏக்கர் விவசாய காணி வேண்டும்' -சண்முகம் தவசீலன் கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான சுமார் 410 ஏக்கர் விவசாய பண்ணைக்குரிய காணியை, மீளப் பெற்றுக்கொடுக்குமாறு, மாகாண விவசாய அமைச்சினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி பகுதியில், மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான சுமார் 441 ஏக்கர் காணியில், 31 ஏக்கர் காணி மாத்திரமே, விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. ஏனைய, 410 ஏக்கர் காணியும், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின…
-
- 0 replies
- 224 views
-