Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் பற்றி கொழும்பில் இரகசிய கருத்தரங்கு [ வியாழக்கிழமை, 21 யூலை 2011, 01:38 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட ஏனைய விவகாரங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாத்பைன்டர் பவுண்டேசன் என்ற உதவி நிறுவனமே இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மிகவும் இரகசியமான முறையில் – தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட இந்தக் கருத்தரங்கு நாளை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை கோல்பேஸ் விடுதியில் நடைபெறவுள்ளது. இந்தக் கருதரங்கிற்கு அமெரிக்கப் பல்கல…

    • 1 reply
    • 732 views
  2. 3 லட்சம் மக்கள் இறந்தாலும் பரவாயில்லை வெல்ல வேண்டும் என்றே போர் செய்தது அரசு: புரிந்துகொண்டு வாக்களியுங்கள் என்கிறார் மாவை எம்.பி. [Thursday, 2011-07-21 09:13:04] 2009 மே திங்களில் முல் லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நாலு இலட்சத்து இருபதாயிரம் (420000) அப் பாவித் தமிழ் மக்கள் பாதுகாப் பற்று இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாகத் தெரிந்தும் ஜனாதிபதியும் அரசும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தாவும் திட்டமிட்டே (70,000) எழுபதாயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என ஐ.நா. மன்றம் வரை சென்று பேசினார்கள். அப்படியானால் 3,50,000 மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை போரை வென்று விடவேண்டும் என்பது தானே திட்டமாக இருந்தது? இவ்வாறு கேள்வி எழுப்பினார் மாவை சேனாதிராசா. பருத்தித்துறை, …

    • 4 replies
    • 480 views
  3. கூட்டமைப்பு அமைப்பாளர் பொலிஸாரால் திடீர் கைது Thursday, July 21, 2011, 8:27 சிறீலங்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவருமான க. அருந்தவபாலன் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாகவே தான் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று அருந்தவபாலன் உதயனுக்கு தெரிவித்தார். அருந்தவபாலனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை விசாரித்தனர். நேற்று மாலை 4.30 மணிக்கு சாவகச்சேரி பொலி…

    • 1 reply
    • 339 views
  4. சிங்கள மீனவர்களை வடக்குக் கரையோரம் குடியேற்றி வடக்குக் கரையோரங்களை ஆக்கிரமிக்க அரசு திட்டம்: [Thursday, 2011-07-21 13:04:40] வடக்கில் முல்லைத்தீவு முதல் வடமராட்சி கிழக்கு வரையான கரையோரப் பாதுகாப்புக்காக சிங்கள மீனவர்கள் குடியேற்றப்படவிருக்கின்றனர் என நம்பகமான தகவல்கள் கொழும்பிலிருந்து கிடைத்திருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் தெரிவிக்கிறார். உதயனுக்கு வழங்கிய சிறப்புப்பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சிங்கள மீனவர்களை வடக்குக் கரையோரம் குடியேற்றுவதன் மூலம் வடக் கின் மீன்வளம் சுரண்டப்படுவதுடன் கரையோரப் பகுதி முழுவதையும் சிங்களவர்களின் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவருவதே அரசின் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்…

  5. மட்டக்களப்பு, புத்தூர் மக்கள் வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய நபரொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். . கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். சிங்களப் பிரதேசமான வென்னப்புவையில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். . குறிப்பிட்ட வங்கியிலிருந்து அண்மையில் 160 மில்லியன் ரூபா பெறுமதியான பணமும் நகைகளும் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப்பட்டமை தெரிந்ததே. . புத்தூர் பிரதேசம் தனித் தமிழர்களைக் கொண்ட பொருளாதரா ரீதியாக மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும். அந்த மக்களுக்குச் சொந்தமான நகைகளே (வங்கியில் ஈடுவைக்கப்பட்டிருந்தவை) இவ்வாறு தம…

  6. புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பலை மீட்க வந்த கப்பல் மாயம் Thursday, July 21, 2011, 8:36 சிறீலங்கா இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டைக் கடல் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மூழ்கடிக்கப்பட்ட இலங்கைக் கடற்படைக் கப்பலை மீட்பதற்கு கடந்த 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு திருகோணமலை நோக்கி வந்த கப்பல் ஒன்று மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளது. இக்கப்பலின் பெயர் குவின் மேரி. ஈராக்கில் பதிவு செய்யப்பட்டது. வெள்ளை நிறம் உடையது. பூம்ஹிகோ பொறியியல் நிலையத்துக்கு சொந்தமானது. இலங்கையால் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது. மூன்று நங்கூரங்கள், 55 தொன் எடை உடைய பாரந்தூக்கி, மின்பிறப்பாக்கி இயந்திரம்…

  7. புலிகள் என்னும் பெயரால் சிறைப்படுத்தப்பட்டு வதைப்படுத்தப்படும் 11,000 பேரை உடனடியாக விடுதலை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.! தமிழகம் வந்திருந்த ஹிலாரிக்கு திருமாவளவன் கடிதம் [Thursday, 2011-07-21 12:01:38] நேற்றயதினம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க தமிழகம் வந்திருந்த கிலாரி கிளிங்டனிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை மையமாகவைத்து கடிதம் ஒன்றினை சேர்ப்பித்துள்ளார். அதன் முழுவடிவம் கீழே தரப்படுகின்றது. மதிப்பிற்குரிய ஹிலாரி அவர்களுக்கு வணக்கம். இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு வருகைதந்துள்ள தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான அரச…

  8. இந்த தேர்தலில் எப்படியாவது அரசாங்கம் வென்று விடவேண்டும் என துடியாய் துடிக்கின்றது. அதற்காக அக்குவேறு ஆணிவேறாக நரித் திட்டங்களை வகுத்து செயற்படுகின்றது சிங்களம். இப்போதைய புதிய தலையிடி என்னவென்ரால் வாக்கு என்னும் பணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்களை அரசாங்கம் கொண்டுவருகின்றது. இவ்வாறு வருகை தரும் 130 அதிகாரிகளை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தொடரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெற உள்ள உள்@ராட்சி சபை தேர்தலுக்கு வாக்கு எண்ணும் பணிகளுக்காக, அங்கு வருகைதரும் வெளிமாவட்ட அதிகாரி…

    • 0 replies
    • 481 views
  9. அகதியாகத் தமிழகம் சென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்ணிடம் சீதனம் கேட்டுக் கொடுமை: கணவனும் மாமனாரும் கைது [Thursday, 2011-07-21 09:22:45] இலங்கை அகதியான மனைவிடம் சீதனம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக மதுரை வைத்தியசாலை பணியாளரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மதுரை, ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராம்கணேஷ் (30). இவரது மனைவி புஷ்பா (29). இலங்கை அகதியான இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில்:- எனக்கும், நாங்கள் குடியிருந்த பகுதியில் வசிக்கும் வெங்கட்ராஜ் (56) என்பவரது மகன் ராம் கணேசுக்கும் (30) கடந்த 6.5.2005 அன்று திருமணம் நடந்தது. எனது பெற்றோர் தரப்பில் 8 பவுன் நகைகள் மற்றும் இந்…

    • 2 replies
    • 741 views
  10. தேர்தல் மோசடி மண்டை தீவில் தொடங்கியது! வாக்காளர் அட்டைகள் திருட்டு அம்பலம்! Published on July 21, 2011-8:51 am மண்டைதீவு அஞ்சல் அலுவலகத்திலிருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் இனந்தெரியாதவர்களால் திருடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று பாரிய மோசடி வேலைகளில் அரச தரப்பினர் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தமது வாக்காளர் அட்டைகளை பொதுமக்கள் பெறுவதற்கான மண்டைதீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்றபோது அவர்களிடம் கையொப்பம் வாங்கிய சிலர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுச் சென்றதாக தபாலதிபர் கூறியுள்ளார். …

  11. தேர்தல் தினமான 23ஆம் திகதியும் வாக்காளர் அட்டையைப் பெறலாம்; தத்தமது அஞ்சல் அலுவலகங்களில் news வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உள்ளூராட்சித் தேர்தல் தினத்தன்று மாலை 4 மணி வரையும் தமது பகுதி அஞ்சல் அலுவலகத்தில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.இவ்வாறு பொது மக்களுக்கு அறியத்தருகிறார் யாழ்ப்பாணப் பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெயரட்ணம். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் அஞ்சல் நிலையம் அல்லது உபஅஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இந்த அலுவலகங்களுக்குச் சென்றும் வாக்காளர் அட்டையை கிடைக்கப் பெறாதவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ள முடியும்.காங்கேச…

  12. யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நினைவுத்தூபி ஒன்று இடிக்கப்படுகின்றது. புத்தூர் வாதரவத்தை வீதியில் புத்தூர் தகரம்பிள்ளையார் ஆலயத்திற்கு வடக்கு பக்கத்தில் வீதியின் அருகே அமைந்துள்ள நினைவுத்தூபி ஒன்று கடந்த சில நாட்களாக இடிக்கப்பட்டுள்ளது. இந்திய அமைதிப்படையினர் புத்தூர் கிழக்கு பகுதியில் மேற்கொண்ட படுகொலையில் 09 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அம்மக்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அப்பகுதி மக்களினால் அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி கடந்த 2002ம் ஆண்டில் செம்மையாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அந்த மக்கள் தூபி இன்று இராணுவத்தினரால் இடிக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் கட்டிட நிர்மாண பணிகளுக்கு தேவையான கற்களை பெறுவதற்காக இத்தூபி இடிக…

  13. படம் : http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2314:2011-07-20-09-56-19&catid=314:2011-06-07-14-43-55 கடந்த 16ம் திகதி மலேசியாவில் ஈழத் தமிழர்களுக்கு உதவும் அறக்கட்டளை அமைப்பு ஒன்று மலேசிய தமிழர் பேரவையோடு இணைந்து நன்கொடை திரட்டும் நிகழ்வு ஒன்றை நடாத்தியிருந்தது. இந் நிகழ்வில் சுமார் 1 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுகள் பணம் நன்கொடையாகப் பெறப்பட்டதாகவும், அவை அனைத்தும் ஈழத்தில் பாதிப்படைந்த சிறுவர்களுக்காகச் செலவிடப்படும் என உலகத் தமிழர் பேரவையும்(GTF) மற்றும் மலேசிய தமிழர் பேரவையும்(TFM) இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந் நிகழ்வுகளில் பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அவர்கள் அதில் கலந்துகொள்ள…

  14. முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வாசகம் பொறித்த துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி அமைப்பாளரும் சாவகச்சேரி ட்ரிபேக் கல்லூரி அதிபருமான அருந்தவபாலன் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையையொட்டி இவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைக்காக இவர் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். http…

    • 0 replies
    • 786 views
  15. வடக்கில் துணை இராணுவக்குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - அமெரிக்கா 21 ஜூலை 2011 வடக்கில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தபபட வேண்டுமென அமெரிக்கா ராஜங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. 30 ஆண்டுகளாக புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பிரதேசத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்துவதன் மூலம் ஜனநாயக ரீதியான அரசில் கட்டமைப்பொன்றை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென வ…

  16. புத்தூர் வங்கிக் கொள்ளை:தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கைது [Thursday, 2011-07-21 10:46:34] மட்டக்களப்பு புத்தூர் வங்கியில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவரைப் பொலிஸார் தென்பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர். கைதான இவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.பிரதீபன் என்ற நபரே இந்த பாரிய வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=46859&category=TamilNews&language=tamil

  17. Jul 22, 2011 / பகுதி: செய்தி / தமிழக கடல்தொழிலாளர்களின் படகு ஒன்றினை சிறீலங்கா கடற்படையினர் பிடித்துள்ளார்கள். நேற்று தமிழகத்தில் இருந்து கடல்தொழிலுக்கு சென்ற கடல்தொழிலாளர்களின் படகு ஒன்றினை மன்னார் கடற்பரப்பில்வைத்து சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 03கடல்தொழிலாளர்களை கொண்ட இந்த படகினை பிடித்த சிறீலங்கா கடற்படையினர் இந்திய சிறீலங்கா கடல் எல்லையில் வைத்து இந்திய கரைஓர கடற்படையினரிடம் இந்த கடல்தொழிலாளர்களை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடல்தொழிலாளர்களின் கடல்எல்லை தாண்டலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறீலங்கா கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னார் தொடக்கம் பருத்தித்துறை கடற்பரப்பில…

  18. புலிகள் அமைப்பிலிருந்து பிளவடைந்த இரண்டு குழுக்களே கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன : 21 ஜூலை 2011 புலிகள் அமைப்பிலிருந்து பிளவடைந்த இரண்டு குழுக்களே கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன : தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிளவடைந்த இரண்டு குழுக்களே கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். குறித்த இரண்டு அமைப்புக்களிலும் 15,000 முன்னாள் போராளிகள் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதங்களை களையுமாறு இரண்டு தடவைகள் அரசாங்கம் பொது மன்னிப்புக் காலம் வழங்கிய போதிலும், குறித்த தரப்பினர் 80 வீதமான ஆயுதங்களையே ஒப்படைத்துள்ளனர். குறித்த இரண்டு குழுக்கள் மற்றும் கடும்போக்க…

  19. கிளிநொச்சி பளையில் TNA ஆதரவாளரது தனியார் கல்வி நிலையம் தீக்கிரை 20 ஜூலை 2011 அப்பகுதியில் பிரச்சார நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகின்ற தமிழ்த் தேசிய TNAக்கு ஆதரவாக .. கிளிநொச்சி பளையில் TNA ஆதரவாளரது தனியார் கல்வி நிலையம் தீக்கிரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது கிளிநொச்சிப் பகுதியில் தொடர்ந்தும் நெருக்குவாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. குறிப்பாக பளைப் பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளரது தனியார் கல்வி நிலையம் கடந்த 19ம் திகதி இரவு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக இவர் செயற்பட்டு வந்த நிலையிலேயே அவரது கொட்…

  20. சிறிலங்கா அரசுக்கு எதிராகச் செயற்படும் இணையத்தளங்களை முடக்கும் பொருட்டும் அவற்றின் அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிக்கும் வகையிலும் புதியதொரு பிரிவு உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறிலங்கா குற்றத் தடுப்புத் திணைக்களத்தின் கீழ் இந்தப் புதிய பிரிவு செயற்படவுள்ளது. . சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கம் இதற்கான அனைத்துத் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது. . சட்ட விரோத முறையிலான நிதிப் பரிமாற்றம், கடனட்டை (கிரடிட் கார்ட்) மோசடிகள், அச்சுறுத்தல்கள், தவறான தகவல் பரிமாற்றங்கள் தொடர்பிலும் இந்தப் புதிய பிரிவு கண்காணிப்…

    • 0 replies
    • 411 views
  21. வவுனியா நிருபர் புதன்கிழமை, யூலை 20, 2011 ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான பாலித கொஹனவை சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐ.நா. அலுவலகத் தலைவர் ஜோஸ் லூயிஸ் டயஸ் சந்தித்துள்ளார். கடந்த மாதம் ஐ.நா. தேவாலய நிலைத்தில் சனல் 4 வீடியோ ஒளிபரப்பப்பட்டமை தொடர்பாக பாலித கொஹனவும் சவேந்திர சில்வாவும் வெளியிட்ட அறிக்கைகளை அடுத்து இத்தொடர்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. . இந்த சந்திப்பில் பாலித கூறியதாவது; நாங்கள் நீண்ட பாரம்பரியம், நல்லொளுக்கம் உள்ள நாடு, ஜனனாக பண்புகளை மதிக்கும் நாடு, எம்மீதான குற்றச்சாட்டுக்களை நாமே விசாரித்து தண்டனை வழங்கும் ஏற்பாடு எம்மிடம் உண்டு .எடுத்துக்காட்டாக ஹெயிட்டியில் எமது படையினர் குற்றம் புரிந்தபோது …

  22. வவுனியா – இரத்மலானை விமானப் போக்குவரத்து ஆரம்பம் – சாள்ஸ்! Published on July 21, 2011-9:43 am வவுனியாவிற்கும் இரத்மலானைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை இலங்கை விமானப் படையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்புக்கான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடனும் விரைவான சேவையை கருத்திற் கொண்டும் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பயணி ஒருவரிடமிருந்து ஒரு வழிக் கட்டணமாக 6,600 ரூபா அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வவுனியா விமானப்படைத்தளத்தில் பயணிகள் காத்திருப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அன்றாடம் பயணிகள் எண்ணிக்கைக்கேற்ப இச்சேவை விஸ்தரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித…

  23. வடக்கு – கிழக்கில் இழுவைப் படகுகள் மீன்பிடிப்பதற்கு முற்றாகத் தடை! Published on July 21, 2011-9:59 am வடக்கு மற்றும் கிழக்கு உட்பட கரையோரப் பிரதேசங்களில் இழுவைப் படகுகள் மூலம் (ட்றோலர்களில்) மீன்பிடிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார். கடற்றொழிலில், நீரியல்வளங்கள் சட்டத்தின் கீழ் அங்கீகரிப்பதற்கான 4 பிரேரணைகளை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் ராஜித மேலும் கூறியவை வருமாறு: அண்மையில் வெளியான அறிக்கையின் படி 13 பேர் போசாக்கின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2013 ஆம்…

  24. களுவாஞ்சிக்குடி,செட்டிபாளையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு [Thursday, 2011-07-21 08:31:20] களுவாஞ்சிக்குடி,செட்டிபாளையம் கிராமத்தின் பாடசாலை அருகாமையில் உள்ள வீதியில் 21 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையின் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமான செட்டிப்பாளையம் மற்றும் இதற்கு அருகிலுள்ள மாங்காடு போன்ற கிராமங்களில் தூக்கில் தொங்கி மரணமாகின்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=46850&category=TamilNews&language=tamil

  25. தமிழரின் தாயக பூமியை ஆள்வதற்கு சிங்களக் கட்சிக்கு என்ன அருகதை? சரவணபவன் எம்.பி.கேள்வி Thursday, July 21, 2011, 8:29 சிறீலங்கா தமிழர்களின் தாயகபூமியை ஆளவும் அதிகாரம் செய்யவும் தென்னிலங்கை சிங்களக் கட்சிக்கு என்ன அருகதை இருக்கிறது? தமிழர்களின் தன்மானத்தை அடைவு வைத்து தமிழ்த் தாயகத்தைக் காட்டிக் கொடுக்கும் டக்ளஸை ஆதரிக்கலாமா? யாழ்.மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.நேற்று முன்தினம் சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய சரவணபவன் எம்.பி. மேலும் கூறியதாவது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 16 பிரதேச சபைகளுக்கும் மூன்று நகர சபைகளுக்கும் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.