Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஜி.எஸ்.பி." வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக்கொண்டு, இந்த வருடத்துக்குள் அகதிகள் மீள் குடியேற்றத்தைப் பூர்த்தி செய்யும் அதிரடி நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச சமூகத்துக்கு காட்ட, இலங்கை அரசு முயல்கின்றது என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இரா ஜதந்திரிகள் நம்புகின்றனர். ஏனெனில் அரசின் நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் திடீர் அக்கறையும் கரிசனையுமே இவ்வாறு கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தூண்டியிருக்கிறது. நாளாந்தம் சுமார் மூவாயிரம் பேர் வரை சமீபத்திய நாள்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் என்று ம…

    • 2 replies
    • 799 views
  2. அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றும் ஒரு படகு அவுஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு அருகில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 பேருடன் சென்ற இந்தப் படகுடன் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நீரில் முழ்கிய 39 பேருடன் சென்ற படகிற்கு பின்னால் இந்தப் படகு சென்றதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னதாக‌.... இலங்கையர் அடங்கலாக புகலிடம் கோருவோர் என நம்பப்படும் 39 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சட்டவிரோத படகு ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் மூழ்கியதில் அதில் பயணித்தவர்களில் 22 பே…

  3. ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய 11 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட 27 பேர் கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஓஷன் வைகிங் என்ற இந்தப் படகில் வந்தவர்கள் இந்தோனேஷியாவில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் ஆவர். கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். …

  4. அரசாங்கம் 80-90 ஆயிரம் மக்களை தாம் மீழக்குடியேற்றியுள்ளதாகவும் இன்னமும் 190 ஆயிரம் பேர்தான் தடுப்பு முகாம்களில் இருப்பதாக கூறுகின்றது. ஆனால் எம்மால் அதனை உறுதி செய்ய முடியவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையம் பி.பி.சி க்கு இன்று தெரிவித்துள்ளது. இன்னமும் முகாம்களுக்கு செல்வதற்கான தடைகள் இருப்பதாகவும். நடமாட்ட சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் கூறும் ஐ. நா மீழக்குடியேறும் மக்கள் மத்தியில் ஏக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளது. எனினும் மகிந்த அவர்கள் சர்வதேசத்தின் நெருக்கடி தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் மக்களை விடக்கூடிய சாத்தியங்கள் அதிகரிப்பதாக பி.பி.சி செய்தியாளர் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important

  5. http://www.youtube.com/watch?v=Tl0tCivlhrs&feature=player_embedded http://www.youtube.com/watch?v=ha1DNWgvzkQ&feature=related courtesy : rakasija:YouTube

  6. விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான். 1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதி…

    • 1 reply
    • 1.8k views
  7. தமிழர்களின் வீடுகளில் சிங்களர்கள்-முகாம்களில் இருந்து வெளியேறி நடுத்தெருவில்! செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009, 9:51 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர். முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய சுமார் 1,500 தமிழர்களின் குடும்பங்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் நிலங்களையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் தமிழர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை நீண்ட நாட்களாக இலங்கை அரசு விடுவிக்கவில்லை. காரணம் கேட்டால், தமிழர் ப…

  8. நாம் உணர்ந்துகொள்ளத் தவறும் படகுத் தமிழர்களின் துயரம்: பாரிஸ் ஈழநாடு சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது. அந்தக் கொடூரம் இன்றுவரை தொடர்ந்தே வருகின்றது. பாக்கு நீரிணையில், இத்தாலிக் கடலில் என்று தொடர்ந்த இந்தச் சோகங்கள் தற்போது அவுஸ்திரேலியக் கடற்பகுதியிலும் அரங்கேறி வருகின்றது. மரணமே வாழ்வாகிப் போன மனிதர்களாக ஈழத் தமிழர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கடல் கடந்து சென்றாலும் அவலங்களும் மரணங்களும் அவர்களைத் துரத்தியே செல்கின்றது. சிறு கடல் தொ…

  9. தமிழ்மாறன், கொழும்பு 03/11/2009, 12:14 வெளிநாடுகளில் உள்ள சட்டவிரோத இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்புக - போகல்லாகம வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அவுஸ்ரேலியா, இந்தோனேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அந்தந்த நாடுகளிடம் கேட்டுள்ளார். அத்துடன் அவர்கள் தொடர்பில் அந்தந்த…

  10. ஆஸி. சென்ற மற்றுமொரு படகைக் காணவில்லை எனத் தகவல் வீரகேசரி இணையம் 11/3/2009 5:26:20 PM - இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றும் ஒரு படகு அவுஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு அருகில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 பேருடன் சென்ற இந்தப் படகுடன் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நீரில் முழ்கிய 40 பேருடன் சென்ற படகிற்கு பின்னால் இந்தப் படகு சென்றதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

  11. தென்னை ஆராய்ச்சிக்கென இந்திய குழு இலங்கை வீரகேசரி இணையம் 11/3/2009 1:07:31 PM - தென் மாகாணத்தில் காலி முதல் அம்பாந்தோட்டை வரையுள்ள பகுதிகளில் தென்னை மரங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றி ஆராய்ந்து முறையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கென இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகைதர உள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தி.மு. ஜயரத்னா தெரிவித்தார். எதிர்வரும் 9ஆம் திகதி இவர்கள் இலங்கைக்கு வருகை தந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  12. தமிழ்மாறன், கொழும்பு 03/11/2009, 15:09 2010 கால் ஆண்டுக்கான பாதீட்டுக்காக 362 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது! நாடாளுமன்றில் விவாதம் ஆரம்பம்! சிறீலங்காப் நாடாளுமன்றில் 2010 ஆம் ஆண்டுக்கான தற்காலிகமான பாதீட்டுக்கான விவாதம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் 2010 ஆம் ஆண்டுகான பாதீட்டு விவாதத்தை சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க ஆரம்பித்து வைத்துள்ளார். இன்றிலிருந்து மூன்று நாட்கள் நடைபெறும் விவாதத்தைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை பாதீட்டுக்கான இறுதி முடிவு எட்டப்படவுள்ளது. இதேநேரம், எதிர்வரும் ஆண்டு ஐனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் அமைய இருப்பதால் 2010ம் ஆண்டுககான பாதீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பல…

  13. மறைச்செல்வன், ஐரோப்பா 02/11/2009, 14:54 அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற 42 பேரில் 23 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் அவுஸ்ரேலியா நாட்டுக்குச் கடல்வழியாக இழுவைப் படகு மூலம் பயணம் செய்த 42 பேரில 23 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகின்றது. அவுஸ்ரேலியாவின் வடமேற்கே 330 கடல் மைல் தொலைவில் உள்ள உள்ள கொக்கோஸ் தீவிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியா நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. படகில் பயணித்த 17 பேரை LNG tanker (எண்ணெய்கொள்கலன் கப்பல்) இருந்தோர் காப்பாற்றியுள்ளனர். மேலும் இருவரை தாய்வான் மீன்பிடிப் படகில் பயணி…

    • 8 replies
    • 809 views
  14. சரத் பொன்சேகா ஒரு அரச தந்திரி அவரை விருப்பத்திற்கு மாறாக விசாரிக்க முடியாது என்று அமெரிக்காவிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவுடன் அமெரிக்க உள்ளக பாதுகாப்பகம் நாளை புதன் கிழமை (04-11-2009) "நேர்காணல்" நடாத்தவுள்ளது. அவருக்கென்று அரச தந்திரச் சிறப்புரிமை உண்டு .(diplomatic immunity) என்று இலங்கை அரசு வாதிடுகிறது. ஒரு நாட்டின் அரச தந்திரிகள் இன்னொரு நாட்டில்செயற்படும் போது அவர்களுக்கென்று சிறப்புரிமைகள்உண்டு.(diplomatic immunity -A principle of international law that provides foreign diplomats with protection from legal action in the country in which they work) இந்தச் சிறப்புரிமைகள் 1961 ஆண்டு நடந்த வியன்னா அரச தந்திரிகளுக்கான மாநாட்டில் உலக நாடுகளால் ஒ…

  15. சிங்கப்பூர் எதிர்கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபல வர்த்தகருமாகிய பல்தெவ் நாயிடு வயது 47, இவர் கடந்த செப்டெம்பர் 22 ம் திகதி சிங்கபூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆயுத தரகராக கடமை ஆற்றினார் என்ற அமெரிக்காவின் தகவல்களை அடிப்படையாக வைத்து அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தற்போது ஆறு வகையான குற்ற சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதில் குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்கியமை, இராணுவ தொழில் நுட்பங்களை வழங்கியமை ஆகியனவும் உள்ளடங்கும். இந்த இரு விடயங்களையும் அமெரிக்காவில் விசாரணை செய்ய அமெரிக்கா கோரியுள்ளது. எனவே அமெரிக்காவில் இந்த வழக்கை திரு நாயிடு எதிர்கொ…

  16. கனடாவிக்கு கடந்த ஒக்டோபர் மாதம் சென்ற ஓசியன் லேடி கப்பலில் 76 பேர் சென்றிருந்தனர். இவர்களை கனேடிய அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கப்பலும் கப்பலில் சென்றவர்களும் புலிகள் என இலங்கை அரசாங்க புரளியினை கிளப்பி விட்டதன் பின்னர். கனடா அதிகாரிகள் குறிப்பிட்ட அகதி தஞ்சம் கோரியோர் மீது தீவிர விசாரணைகளை வழமையான அகதி சட்டங்களை மீறி விசாரணை செய்து வருகின்றது. இந்த அடிப்படையில் 76 பேரின் உடைகளையும் கப்பலில் உள்ள பொருட்களையும் இராசயனபகுப்பாய்வு செய்த கனேடிய பொலிசார். சிலர் அணிந்திருந்த ஆடைகளில் டி.என்.டி வெடி மருந்து துகள்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் போரில் சிக்கி வந்த மக்கள் ஆடைகள் மீது அவ்வாறான வெடிமருந்து புகைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்…

  17. இலங்கைக் கடற்படையில் சீனர்கள்: பாதுகாப்புக்கு பேராபத்து- ஆழ்ந்த அமைதியில் இந்தியா திங்கள்கிழமை, நவம்பர் 2, 2009, 14:11 ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழக மீனவர்களை இந்தியர்களாகவே இலங்கைக் கடற்படையினர் நினைப்பதில்லை. அவர்களை தமிழர்களாக மட்டுமே பார்த்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்திய அரசும் கூட இதுகுறித்து இதுவரை உறுதியான, இறுதியான நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது…

    • 7 replies
    • 1.6k views
  18. ஃபிஜி இல் இருக்கும் அவுஸ்ரேலிய, நியூசிலாந்து அதிகாரிகளை 24 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவு ஃபிஜி நாட்டு இராணுவத்தலைவர் வோஜ் பனிமாரமா அவர்கள் 24 மணி நேரத்தினுள் அவுஸ்ரேலிய நியூசிலாந்து நாட்டு இராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டளை இட்டுள்ளார். அவுஸ்ரேலிய அரசாங்கம் இலங்கை நீதி மன்ற குழுவினருக்கு ஃபிஜி செல்வதற்கு விசா மறுத்திருந்தது. இதற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஃபிஜி நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் அவுஸ்ரேலிய நியூசிலாந்து மக்கள் பணிபுரிகின்றனர். எனவே இவர்களை நீக்கி விட்டு இலங்கை அதிகாரிகளை நியமிப்பதற்கு ஃப்ஜி இராணுவ தலைவர் திட்டமிட்டு ஒரு தொகுதி நீதியாளர்களை இலங்கையில் இருந்து பணிக்கமர்த்தினார். இவர…

  19. தடுப்பு முகாம்களில் சிக்குண்டு சீரழியும் மூன்று லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடத்துக்கு உடனே குடியமர்த்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ் மாணவர் பேரவையின் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு முன் இன்று (03.11.09.) உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது.பேரவையின் தலைவர் திருமுருகன் தலைமை தாங்க, பேராசிரியர் சுப்ரமணியம் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமுள்ள பல்வேறு மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டனர். மாலை ஐந்து மணியளவில் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும், இன உணர்வாளருமான போல் கனகராஜ் முடித்துவைப்பார். என தெரிவிக்கப்படுகின்றது.

  20. செவ்வாய்க்கிழமை, 3, நவம்பர் 2009 (12:15 IST) தமிழக மீனவர்கள் 18 பேர் கைது புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 18 பேர் இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்திலிருந்து 219 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் ‌கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 5 படகுகளில் இருந்த 18 பேரை பிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரிடம் பிடிப்பட்ட மீனவர்கள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஜெகதாப்பட்டினத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது நக்கீரன்

  21. தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவை கைதுசெய்யும் முயற்சியொன்று இருப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி குழுவொன்று எதிர்வரும் புதன்கிழமை சரத் பொன்சேக்காவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் வொசிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர்www.parantan.com இணையத்தளத்திற்கும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து பொன்சேக்காவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும், பொன்சேக்காவிற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவினால் சட்ட வல்லுநர் குழுக்கள் நியமிக்கப்பட்டு சட்ட ஆலோசன…

  22. இவரைப் பற்றி பெரிதாக எனக்குத் தெரியாது அதைவிட ஈழத்து தமிழர்கள் என்றவகையில் எப்படி இதை எதிர்கொள்கின்றீர்கள்? சிலர் சில கருத்துக்களை தட்ஸ் தமிழில் வைத்துள்ளனர் வாசிக்க. என் கருத்து இது க...க...க...கருணாநிதி செய்யும் மோசடி என்றே சொல்வேன்.

    • 33 replies
    • 3.2k views
  23. செ‌‌ங்க‌‌ல்ப‌ட்டு முகா‌‌மி‌ல் அகதிகள் ‌சி‌த்ரவதை செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை: அமை‌ச்ச‌ர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை, திங்கள், 2 நவம்பர் 2009( 16:14 IST ) ''செங்கல்பட்டில் உள்ள அக‌திக‌ள் சிறப்பு முகா‌மி‌ல் அக‌‌திக‌ள் யாரு‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை'' எ‌ன்று ‌பி‌ற்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டோ‌‌ர் நல‌த்துறை அமை‌ச்ச‌ர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூ‌றினா‌ர். தமிழக‌த்‌தி‌ல் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சனை குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இன்று நடைபெ‌ற்றது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் மிக…

  24. வன்னி மக்களை பண்டிவிரிச்சானுக்கு அனுப்ப முடிவு : உறவினர்கள் கவலை வீரகேசரி இணையம் 11/2/2009 12:39:22 PM - நானாட்டான் சிறுக்கண்டல் நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களில் 09 குடும்பத்தைச் சேர்ந்த 38 பேர் வரை பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்ப இருப்பதாக மன்னாரில் உள்ள அவர்களது உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கையில், "வன்னிப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளியில் எடுப்பதற்கு இவர்களது உறவினர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு, அகதிகளில் சிலர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சொந்த இடங்க…

  25. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை வீரகேசரி இணையம் 11/1/2009 11:45:52 AM - அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க கிறீன்கார்ட் பெற்றிருக்கும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி சரத் பொன்சேகாவுடன் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.