ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது நாயன்மார்கட்டில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்க முயன்ற சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அதனைத் தடுக்க முயன்ற காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சிலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வாக்களிப்பு முடிவடையும் நேரத்திலேயே ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதற்கு முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை காவல்துறையினர் அனுமதிக்காதபோதே இருதரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவி…
-
- 0 replies
- 442 views
-
-
எல்லாம் நிறைவேறிய மே 17-ம் நாள் நந்திக்கடல் கரையில் நின்றவர். எங்கும் பிணக்காடாய் கிடந்த முல்லைத்தீவு கடற்கரை யைக் கண்டவர். போராளி. வவுனியா காடுகளை நன்கறிந்தவராயிருந்ததால், தப்பி வந்த முதல் நாள் இரவே காட்டுக்குள் மறைந்து, எப்படியோ கொழும்பு சேர்ந்து, புண்ணியவான்கள் சிலரின் உதவியோடு ஐரோப்பிய நிலப்பரப்பினை சேர்ந்துவிட்டார். மூன்று வாரங்களுக்கு முன் எனக்குத் தொலைபேசினார். மனதின் பாரங்களை இறக்கிவைக்க வேண்டி பிரான்சிலுள்ள லூர்து மாதா திருத்தலம் வந்திருப்பதாகவும், அங்கிருந்தே தொலைபேசுவதாகவும் கூறினார். அந்தப் போராளியின் பெயர் சிவரூபன். வேரித்தாஸ் வானொலியில் என் முதல் லூர்துமாதா திருத்தல பயணம் குறித்து படைத்த நிகழ்ச்சி செறிவானது. எனக்கே மிகவும் பிடித்திருந்தது. உலகில் நான் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேச போலீஸாரால் கைது செய்யப் பட்டிருப்பதாக கூறப்படும் விடுதலை புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இயக்குனரும் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரென தன்னைத் தானே அறிவித்துக்கொண்டவருமான கே.பி. எனப்படும் செல்வராஜாபத்மநாதனை கொழும்புக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வுத் துறையினர். இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ரகசிய இடத்தில் வைத்து, இந்த விசாரணையை மேற்கொண்டிருக்கும் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடுமை யான உளவியல் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார் பத்மநாதன். பத்மநாதன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம், ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச தொடர்புகளில் விசாரித்த போது,…
-
- 0 replies
- 969 views
-
-
தலைமை செயலர் பத்மநாதன் கடத்தல் தொடர்பாக தமிழீழ அரசின் அறிக்கை The illegal abduction of Selvarasa Pathmanathan in Malaysia: PTGTE Send your comments and feedback here
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்ட்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசாரா சமரசிங்க ஆகியோர் இறுதியாக போர் இடம்பெற்ற முல்லைத்தீவுப் பகுதிக்கு வானூர்தி மூலம் ஒன்றாகச் சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளையிட்டு விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது நாயன்மார்கட்டிலுள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்க முயன்ற ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அதனைத் தடுக்க முயன்ற காவல்துறையைச் சேர்ந்தமவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சிலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 456 views
-
-
-
செல்வராஜா பத்மநாதன் (கே.பி)-ஐ விசாரணை செய்ய இந்தியா அனுமதி கோரும் on 08-08-2009 17:26 Published in : செய்திகள், இந்தியா கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட புலிகளின் புதிய தலைவர் கே.பி ஐ விசாரிப்பதற்கான அனுமதியை இந்தியா இலங்கையரசிடம் கேட்கவுள்ளதாக உள்துறை விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தனது பெயரை வெளிவிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பின்னர் தெரிவித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை பற்றிய வழக்கு கிட்டத்தட்ட 11 வருடங்களாக, இந்திய மத்திய புலனாய்வுத் துறையால் நடாத்தப்படுகிறது. இந்த கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களை விநியோகம் செய்தவர் …
-
- 0 replies
- 397 views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வழங்கியுள்ள தகவல்களின்படி விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள பிரதான தலைவர்களான விஸ்வநாதன் உருத்திரகுமார் மற்றும் இளயதம்பி ஆகியோரை சிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 'எஞ்சியவர்களையும் விரைவில் சிக்க வைக்க முடியும் என்பது உறுதி. இவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் அமைப்பு சார்வதேச ரீதியில் வீழ்ச்சியடையும். விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பான அறிவைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவொன்று கே.பி.யை கைதுசெய்வதற்காக பல நாட்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அவர் கடநத்த வி…
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழ், வவுனியா, மற்றும் ஊவா மாநகர உள்ளூராட்சி தேர்தல்,நடைபெற்று முடிந்துள்ளது. யாழ் தேர்தல் 70 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்ற போதும் சுமார் 18 சதவீத வாக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. யாழ் வாக்களிப்பு நிலையங்களில் அடையாள அட்டை விடயத்தில் கடுமையான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதுடன், வாக்களிப்பு பிரதேசங்களில் அதிகமான இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். எனினும், மக்கள் மத்தியில் நிலவும் விரக்தி மனோநிலை, மற்றும், அடையாள அட்டை, வாக்காளர் அட்டை பிரச்சினையினால் மிக மிக மந்த கதியிலேயே வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் யாழ் மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெ…
-
- 0 replies
- 622 views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் அதன் தலைவருமான கே.பி என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், துரேயா என்ற செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொண்ட அழைப்பொன்றை அடுத்தே அவர் இருக்கும் இடத்தை சர்வதேச காவற்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டதாக உயர்மட்டத் பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் , செல்வராஜா பத்மநாதனும் துரேயா என்ற மலேசிய செய்மதி தொலைபேசிக் கட்டமைப்புடன் சம்பந்தப்பட்ட செய்மதி தொலைபேசிகளையே பயன்படுத்தி வந்துள்ளனர். மலேசியாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பத்மநாதனை சந்திப்பதற்காக புலிகளின் பிரித்தானிய பிரதிநிதிகளான சரவணன் மற்றும் விஸ்வம் ஆகிய இரண்டு பிரநிதிகள் அந்த விடுதிக்கு சென்றதாகவும் அவர்க…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை இந்தியா கேட்டுக்கொண்டால் ஒப்படைப்பதற்குத் தயார் என்று சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பத்மநாதனை ஒப்படைக்கும்படி இந்தியா கேட்டுள்ளதா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு எதிர்மறையாகவே அவர் பதிலளித்துள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் சிறிலங்கா அரச படையினரும் தமது வெளிநாட்டு சகபாடிகளுடன் சேர்ந்து ஈடுபட்டிருந்தனரா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் ஆம் எனப் பதிலளித்தார். அரச படையினரின் எந்தப் பிரிவினர் இதில் ஈடுபட்டிருந்தனர் என்று கேட்கப்பட்டதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். பத்மநாதனைக் கைது ச…
-
- 2 replies
- 974 views
-
-
சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டதென்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் அரசாங்கம், யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறுவதன் மூலம் யுத்தம் இடம்பெற்ற பிரதேச மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக சர்வதேசத்துக்குக் காண்பிப்பதையே நோக்காகக் கொண்டு செயற்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா நேற்று வியாழக்கிழமை சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்; 8ம் திகதி (நாளை சனிக்கிழமை) யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்க…
-
- 1 reply
- 763 views
-
-
விடுதலைப்புலிகள் எந்த தோற்றத்தில் தம்மை கட்டியெழுப்ப முயன்றாலும் அவர்களை முழுமையாக அழிக்கும் வல்லமை இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் இருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆசிய நாடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதன் மூலம் இது உறுதிப்படுத்திப்பட்டுள்ளது என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். பல கடவூச்சீட்டுகள் மற்றும் பல பெயர்களை கொண்டிருந்த கே.பி கைதுசெய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும். அவர் கைதுசெய்யப்படாது சுதந்திரமாக சுற்றித் திரித்தமை மக்கள் மத்தியில…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை சிறிலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்ய வற்புறுத்த வேண்டும் என்று அனைத்துலக சமூகத்திடம் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மலேசியாவில் செல்வராஜா பத்மநாதன் கைதாகி சிறிலங்காவுக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கு அவர் சித்திரவதைக்கும் கொல்லப்படுவதற்கும் உள்ளாகி இருக்கும் செய்தியால் சுவிசில் வாழும் புலம்பெயர் தமிழராகிய நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். முன்னரும் தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களி…
-
- 1 reply
- 734 views
-
-
மனித உரிமை மீறல்களை சிறிலங்கா நிறுத்தும் வரையில் அந்த நாட்டின் பொருட்களையும் அந்த நாட்டுடன் விளையாடுவதையும் புறக்கணிக்குமாறு கனடாவில் வாழும் தமிழ் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். நியூசிலாந்து துடுப்பாட்ட அணி சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள நட்பு ரீதியான சுற்றுப்பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒட்டாவாவில் உள்ள நியூசிலாந்து தூதரகம் முன்பாகவும், வன்கூவரில் நியூசிலாந்து நாட்டின் தூதரக வசதிகள் அமைந்துள்ள சட்டன் பிளேஸ் விடுதி முன்பாகவும் நேற்று முன்நாள் கூடிய தமிழர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறைந்தபட்சம், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நலன்களைப் பார்வையிடுவதற்கும் அவர்கள் மீள்குடிமர்த்தப்படுவதை உறுதிப்…
-
- 2 replies
- 474 views
-
-
இலங்கையைச் சேர்ந்த ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி கட்சியின் தலைவர்கள் ராஜன் என்கிற ஞானசேகரன், வசீகரன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற உதவுமாறு அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின்போது 1987ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நடவடிக்கைகளை இலங்கையிடம் வலியுறுத்துமாறும் அவர்கள் பிரதமரை கேட்டுக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்பரசும் உடன் இருந்தார். பிரதமரிடம், ஈழத் தலைவர்கள், இலங்கையின் தற்போதையை நிலையை விளக்கிக் கூறினர். பின்னர் அன்பரசு செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
-
- 0 replies
- 944 views
-
-
அடேங்கப்பா எதோ தாயகத்தில் இருந்து ஒலிக்காதா என்ற அர்வத்தில கேட்டுடன் தப்ப போச்சு யாழ் வாசகர்க்ல்ளுக்கும் உருப்பினருக்கும் ஆழ்ந்த கவலஜுலன் தெருவித்துக்கோள்ளுரன்
-
- 17 replies
- 3.1k views
-
-
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சட்டம் காட்டுச் சட்டமாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் பாரிய சவாலாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக அரசாங்கம் வினைவிறனான முறையில் செயற்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு ஆயுதத்தினால் அல்ல சட்டத்தினாலேயே தண்டனை வழங்க வேண்டும் எனவும் மங்கள கூறியுள்ளார். சட்டத்தை மீறுபவர்கள் மாத்திரமல்லாது, அதற்கு அனுசரணை வழங்குபவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண…
-
- 0 replies
- 492 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் உள்ள சதி முயற்சிகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வரும் மத்திய புலனாய்வுப் பணியகம் Central Bureau of Investigation (CBI) சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் விசாரணை செய்வதற்கான அனுமதியைக் கோரவிருப்பதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 460 views
-
-
வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்கள் இன்று சனிக்கிழமை நடைபெற்றபோது வாக்களிப்பில் மக்கள் பெருமளவு அக்கறை காட்டவில்லை என தேர்தலை கண்காணிக்கும் அமைப்புக்களும் குடிசார் அமைப்புக்களும் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 368 views
-
-
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வடபகுதியில் தேர்தல்கள் இன்று காலை அமைதியான முறையில் தொடங்கி இருப்பதாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 7:00 மணிக்கு பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு தொடங்கியிருக்கின்றபோதிலும
-
- 0 replies
- 462 views
-
-
சிறிலங்காவின் ஊவா மாகாண சபைக்காகவும், யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்காகவும் இன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகி இருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருக்கின்ற அதேவேளையில், வவுனியாவில் ஆயுதக்குழுக்களின் அத்துமீறல்கள் மோசமடைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் தமது நிலையங்களுக்கு நேற்று இரவே செல்லத் தொடங்கியிருப்பதாகவும், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவ
-
- 0 replies
- 366 views
-
-
வன்னியில் தமிழ் மக்கள், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கலக்கமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
மூன்று இலட்சம் தமிழ் மக்களை முட்கம்பி முகாம்களுக்குள் தடுத்து வைத்திருப்பது அரச பயங்கரவாதம் இல்லையா? - மனோ கணேசன் எம்.பி. கேள்வி வீரகேசரி நாளேடு 8/7/2009 10:48:20 PM - தாய் யானையிடம் இருந்து குட்டியானைகளை பலவந்தமாக பிரிப்பதை பெரும் அநியாயமாக கருதி ஓலமிடும் இந்நாட்டில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் முட்கம்பி முகாம்களுக்குள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 409 views
-