ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
கனடிய தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் கவனயீர்ப்பு 'உரிமைப்போர்' பேரணியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்துகொண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைளை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுக்கும் இந்தியாவின் பிரதான புலனாய்வு நிறுவனமான 'றோ'வுக்கும் இடையிலான 'தொடர்பு'களை வெளிப்படுத்தும் சுவாரஸ்யமான சில தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் புகழ்பெற்ற சஞ்சிகையான 'அவுட்லுக் இந்தியா'வில் சைக்கட் டாற்றா எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில், அமைச்சர் ரோகிதவின் மகள் மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்காக இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் அனுமதியைப் பெற்றுக்கொண்டதாகவும், 'றோ'வின் உதவியின் காரணமாகவே இந்த அனுமதி அவருக்குக் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினரும் காவல்துறையினரும் இணைந்து இன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 16 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
சிறிலங்காவில் உள்ள மேல்மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் யாழில் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 336 views
-
-
பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்றும் பாரிய படை நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்றும் பாரிய படை நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! [21 ஏப்ரல் 2009, செவ்வாய்க்கிழமை 5:05 மு.ப இலங்கை]/td> நாட்டின் முக்கிய அத்தியாவசிய சேவைகளை ஆற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இலங்கை மின் சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங் கைத்துறைமுக அதிகாரசபை ஆகிய மூன்று நிறு வனங்களும் மக்களுக்குரிய பிரதான அத்தியாவசிய சேவைகளுடன் சம்பந்தப்பட்டவை. மேற்படி மூன்று நிறுவனங்களின் பணியாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் சம்பள உயர்வு வழங்கப்படுவது வழமை விதிமுறை என்று தெரிவிக்கப்படுகின்றது. அதன் பிரகாரம் இந்த வரு டத்தில் வழங்கப்படவேண்டிய சம்பள உயர்வு கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். தமது பக்கத்தில் எந்தவித கறுப்ப…
-
- 0 replies
- 3.8k views
-
-
தனித் தமிழீழத்தை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும்: தென்னாபிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தனித் தமிழீழ இராச்சியத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென தென் ஆபிரிக்க ஆளும் கட்சியான ஏ.என்.சீயின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசா நெஜிகெல்னா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் நிரந்தர யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதன் மூலம் தமிழர் உரிமைகளை மறுக்க முடியும் என இலங்கை அரசு கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதியென்ற வகையில் இலங்கை ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கத் தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ·…
-
- 0 replies
- 626 views
-
-
21/04/2009, 10:58 [] அரச ஆதரவுக் குழுக்களின் முக்கிய செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு வருகை வெளிநாடுகளில் இருந்து அரச ஆதரவுக் குழுக்களின் முக்கிய செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு வருவித்துள்ளது புளொட்,ஈரோஸ்,ஈ.பி.டிப.பி,ரெலோ மாற்றுக் குழு ,ஈ.பி.ஆர்.எல்.எப் நாபா அணி ஆகியவற்றின் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வெளிவிவாகர அமைச்சினால் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரச ஊடகங்கள் மூலமாக இவர்கள் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் இவர்களை தமது உத்தியோக பற்றற்ற இராஜதந்திரிகளாக (ருn-ழுககiஉயைட னுipடழஅயவள) பயன்படுத்துவதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கை;கு அழைக்கப்பட்டுள…
-
- 0 replies
- 854 views
-
-
21/04/2009, 10:52 [] பிரித்தானிய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவு பிரித்தானிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பிரித்தானிய பிரதமரின் சிறப்பு பிரதிநிதி டெஸ் பிரவுன் ஐநாவில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் ஒன்றை நடத்துவதற்கு அனுப்பப்பட்டமையை தமது அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐநாசபை மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பிரித்தானியா முயற்சிப்பதாகவும் எனினும் அது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமது அரசாங்கம் ஐநாவின் யுத்த நிறுத்த கோரிக்கையினை திட்டவட்டம…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
20/04/2009, 11:24 [ பதிவு இணையம்] இந்தியாவின் ஆலோசனையுடன் மக்களை வெளியேற்றும் படை நடவடிக்கை ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து மக்களை முற்றாக வெளியேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் இந்த நடவடிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசாங்க தகவல்களின் பிரகாரம் வன்னியில் சுமார் 50,000 வரையான பொதுமக்களே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எனினும் வன்னியில் சுமார் 300,000 பேர் வரை வாழ்ந்து வருவதாக அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிபர்களின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் வன்னியில் இருந்து 50,000 …
-
- 0 replies
- 480 views
-
-
வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக் கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 321 views
-
-
சென்னை: மறைந்த தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் செய்ததுபோல, இலங்கையில் தினமும் பசி கொடுமையாலும், நோயாலும் வாடி வதங்கும் அப்பாவி தமிழர்களுக்கு இந்திய அரசு, உணவு மற்றும் மருந்து வகைகளை விமானங்களின் மூலம் நேரடியாக கிடைக்கும் வகையில் போட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள இனவெறி அரசின் ராணுவ நடவடிக்கை காரணமாக போர் முனையில் 31/2 லட்சம் தமிழ் மக்கள் சிக்கியுள்ளனர். உண்ண உணவு இன்றியும், உடுக்க உடை இன்றியும், இருக்க இடம் இன்றியும், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை இனவெறி ராணுவம் பீரங்கி, ஏவுகணை, குண்டுகள் மூலம் இடைவிடாமல் தாக்குதல் நடத்துகிறது. …
-
- 0 replies
- 1.8k views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 05:32.23 AM GMT +05:30 ] வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) அவசரக் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்கிழமை நண்பகலுக்கு முன்னர் சரணடைந்துவிட வேண்டும் என மகிந்த ராஜபக்ச அறிவித்ததை அடுத்தே இந்த அச்சத்தை மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சரணடையாவிட்டால் தான் செய்யப்போவது என்ன என்பதை மகிந்த அறிவிக்காத போதிலும், "ஒரு இரத்த ஆறு ஓடலாம் என நாம் கவலையடைந்திக்கின்றோம்" என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் காப்பகத்தின் மூத்த ஆய்…
-
- 0 replies
- 541 views
-
-
விடுதலைப்புலிகள் அரசியல் தலைமையகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இலங்கை அரசு சர்வதேச நாடுகள் யோசனையை கேட்டு உடனே போர் நிறுத்த செய்ய வேண்டும். போரில் வென்று இலங்கையில் அமைதி ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கவேண்டாம். வேறு வகையில் எங்கள் போர் தொடரும். அது பயங்கர விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. http://www.alaikal.com/news/?p=15331
-
- 2 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் தாயகத்தில் நடத்தப்பட்டு வரும் தமிழ் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் உடனடிப் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் ஒஸ்ரியா, டென்மார்க், சுவிற்சர்லாந்து பிரான்ஸ் நாடுகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 308 views
-
-
SLA commenced its offensive again at dawn today The Sri Lanka Army has started its offensive again today at the crack of dawn. It is trying to advance through Puthumaththalan with the support of heavy weapons, more news will continue. Earlier, the defence circles said it has given 24 hours ultimatum to LTTE starting from Monday noon 12:00 More NEWS will follow Courtesy:TamilNational.Com
-
- 1 reply
- 1k views
-
-
நம்பியார அனுப்பி பாதுகாப்பு சபைக்கு வர முன் சனங்களை ஒண்டில் எடுங்கோ அல்லது சரிக்கட்டுங்கோ என்று தான் சொன்னியளோ தெரியாது. உங்கட போக்குகளை பார்க்க அப்படிபோலதான் தெரியுது. உலகின் 8 கோடி தமிழ் மக்களை பயங்கரவாதிகள் ஆக்கதேங்கோ. உங்கட போக்கு சரியில்லை. அவ்வளவு தான் While thousands are dying UN says it is ready with food and shelter With the Sri Lankan government's threat looming over Vanni, the UN Security Council behind closed doors on Monday discussed getting a briefing from Ban Ki-moon's envoy Vijay Nambiar. According to United States Deputy Permanent Representative Alejandro Wolff, U.S. "supports the call" by the United Kingdom for a briefing on Sri Lanka. Des …
-
- 1 reply
- 728 views
-
-
வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) அவசரக் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 452 views
-
-
வன்னியில் போர் இடம்பெறும் பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 5 ஆயிரம் பேர் நேற்று திங்கட்கிழமை வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ஓமந்தைப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 476 views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து 30,000 மக்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் கொஞ்சப் பேர் மட்டுமே அங்கு இருப்பதாகவும் அவர்களையும் மீட்டு புலிகளை தாம் முற்றாக அழித்துவிடுவோம் என்று சூளுரைத்திருக்கிறார் சிறீலங்காவின் சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. வன்னியில் 1,50000 - 3,00000 மக்கள் வரை வாழ்ந்து வந்துள்ள நிலையில் சிறீலங்காவின் கணக்குப்படி 68,000 மக்கள் வெளியேறியதென்றால்.. மிச்சப் பேர் எங்கே. இந்தக் கொஞ்சம் என்பதன் எண்ணிக்கை என்ன..???! Only few civilians remain - Army Chief Army Chief Sarath Fonseka told state television that only a few civilians remain in the Safe Zone after more than 30,000 were rescued today. He says operat…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அள்த்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். ‘’பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர். நல்ல தீர்ப்புக்காக, உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள
-
- 44 replies
- 4.5k views
- 1 follower
-
-
"It is high time for the humanitarian crisis in Sri Lanka to be officially taken up on the Security Council's agenda," said Brad Adams. The government's ‘final warning' to the Tamil Tigers should not be considered a final warning to the thousands of trapped civilians. Both sides need to show far greater concern for civilians, or many more civilians will die, Says Brad Adams, Asia director at Human Rights Watch. "expected major attack following the Sri Lankan government's "final warning" to the LTTE underscores the need for heightened measures to minimize civilian casualties," he said. Tamil National Columnist explore the statement by President Rajapakse at this poin…
-
- 0 replies
- 691 views
-
-
ஈழத் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாய் வாழ்ந்த மண்ணில் இருந்து முற்றாக அழிக்கும் நோக்கத்தோடு இலங்கையில் இடம்பெற்று வரும் தமிழின அழிப்பிற்கு அதிநவீன இராணுவத் தளவாடங்கள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், இராணுவ வல்லுநர்களை வழங்கி தமிழினப் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை வன்மையாக கண்டித்து மலேசியாவில் இன்று நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-