Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈனத் தமிழினமே, இன்னும் ஏன் தூங்குகிறாய். நீ உசுப்பிவிட சிங்களவன் எல்லாவற்றையும் சுருட்டுகிறான். போராட்டத்தையும் கூட. இங்கு பாருங்கள் செய்தியை Sri Lankan expatriates, live in the United States are expected to organize a massive protest rally at South of the White House, Washington D.C, on Friday, February 20, 2009. Organizers said that this peaceful rally to urge the US authorities to ....................................................., and to stand up against the............................that has plagued ........................................ This protest is scheduled to start at 10 am ,17th Street & Constitution Av NW Washington D.C. ...........…

  2. இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறிய அரசுகளைக் கண்டித்து, சென்னையில் கடந்த செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் பெரும் உணர்ச்சிப் பிழம்பாகச் சுட்டெரித்தது. சென்னை அமைந்தகரை `புல்லா அவென்யூ' திடலில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த `வீரத்தமிழ் மகன்' முத்துக்குமாருக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டம் தொடங்கியது. பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் பேசத் தொடங்க... ராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன், தமிழிசை போன்றவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். சேகுவேரா டீஷர்ட்டில் வந்திருந்த இயக்குநர் சீமான், ``பிரபாகரன் எப்போது சாவான்? என்று கேட்பவர்கள் நீண்ட நாள்…

  3. ஆனந்தபுரம்(இரணைபாளை அருகில்) எனும் இடத்தில் மக்கள் பகுதி மீது தற்பொழுது (மாலை 6.15 மணியளவில்)அகோர குண்டு வீச்சு . பலர் பலி மேலும் பலர் படுகாயம். எங்கும் மரண ஓலம். சேத விபரம் அறிய முடியவில்லை . மேலதீக தகவல் பின்னர். நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...0&Itemid=68

  4. புதுச்சேரியில் உண்ணாவிரதம் இருந்த மாண வர்கள் மத்தியில் இயக்குநர் சீமான் பேசிய பேச்சு, இந்திய இறையாண்மையை மீறியதாக போலீஸால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்நேர மும் கைதாகலாம் என்கிற நிலையிலும், கடந்த 15-ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த முத்துக்குமார் வீர வணக்க விழாவில் சீமான் வழக்கமான ஆவேசத்தைக் கொட்ட... அதுவும் வழக்காக வடிவம் பெற வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸ் தரப்பில். இந்நிலையில், சீமானை அவருடைய வீட்டில் சந்தித்தோம். இலங்கைத் தமிழர் பிரச்னையை மனதில் இருத்தி நிலை கொள்ளாமல் இருந்தவர், நாம் வாயைத் திறப்பதற்கு முன்னரே சீறத் தொடங்கி விட்டார்! ''எதற்கு என் மேல் வழக்கு? செத்துக் கிடக்கும் என் ரத்த உறவுகளுக்காக ஒப்பாரி வைத்ததற்கா? ரத்தமும் காயமுமா…

  5. முல்லைத்தீவில் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல் 208 பேர் பலி 270 பேர் காயம் முல்லைத்தீவு இரணைபாலை ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை விமானப்படையினர் இன்று மதியம் 12.50 அளவில் மேற்கொண்ட க்ளுஸ்டர் விமான குண்டு வீச்சு தாக்குதலில் 100 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 70 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேர் மத்தாளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இலங்கை இராணுவ காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதை தடுக்கும் நோக்கில் கடும் எறிகணை வீச்சுகளை மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் திருகோணமலைக்கோ வேறு இடங்களுக்கோ கொண்டு செல்வதில்லை எனவும் இவர்கள் வைத்தியசாலையிலேயே உயிரிழப்பதாகவும் மருத்துவர்க…

  6. வன்னியில் இன்று நண்பகல் வாக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது மிலேச்சத்தனமாக கொத்தணிக் குண்டுகளை விமானங்களில் இருந்து வீசி சிறீலங்கா சிங்கள பயங்கரவாதப்படை நடத்திய தாக்குதலில் மக்களில் 100 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என்றும் இன்னும் பல நூறு பேர் காயப்பட்டிருக்கக் கூடும் என்றும் செய்திகள் கூறுகின்றன. காயப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்க வசதியின்மையால் பலர் இறக்கக் கூடும் என்றும் தெரிகிறது. இதேவேளை காயப்பட்ட மக்களை தற்காலிக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வருவதையும் சிங்கள பயங்கரவாதம் கொடிய எறிகணைகளை வீசி தடுத்து வருகிறது..! மேலதிக தகவல்கள் இங்கு.. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28451

  7. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி தாக்கப்பட்டுள்ளார் சிதம்பரம் நடராகர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணிய சாமி. அப்போது இலங்கை பிரச்சனையால் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சாமி மீது முட்டைகள் வீசி தாக்கினர். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php

  8. சிறிலங்கா படை போர்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தப் பள்ளி, மூதாளர் நலன் பேணலகம் உள்ளிட்ட சிறார் பெண்கள் பராமரிப்பு இல்லங்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 21-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் கடற்படையினர், தரைப்படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது இன்று புதன்கிழமை சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த சீர்திருத்தப் பள்ளியினை அடிக்கடி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு வருவது உண்டு. இதேவேளை, மூதாளர் நலன் பேணலகம், பெண்கள் உளவளப…

  9. இலங்கை வன்னியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பிஞ்சுக்குழந்தைகளும், தாய்மார்களூம் வித விதமான இரசாயன குண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் நாளேடு கூட இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதேயில்லை. காஸாவில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட போது பலி எண்ணிக்கை 1000ஐ தொட்டு விட்டது, 1100 ஆகி விட்டது, 1300ஐ தொட்டு விட்டது என்று தினமும் முதல் பக்கத்தில் வெளியிட்டார்கள். கடந்த இரு மாதங்களில் வன்னியில் மட்டும் 2000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு இந்த விபரங்கள் தெரியவருவதில்லை. இலங்கை இராணுவம் வெளியிடும் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகிறார்கள். தற்…

  10. ஈழத்தில் அப்பாவி தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மத்திய பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற மக்கள் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  11. நரி தான் உண்பதை வாந்தி எடுத்துத்தான் தன் குட்டிகளுக்குக் கொடுக்கும். தாய் வாந்தி எடுத்துத் தருகிற உணவைத்தான் குட்டிகளும் உண்ணும். குட்டிகளின் ஜீரணத்துக்கு அதுதான் நல்லது என்பதால் நரி அவ்விதமாய்ச் செய்கிறது. ஆனால் தாயானாலும் யாரானாலும் மனித குலத்தில் ஒருவர் எடுத்த வாந்தியை இன்னொருவர் உண்ண முடியாது. ஏனென்றால் நரி எடுக்கும் வாந்தி இயற்கையானது அதை நரி சாப்பிடுவதுதான் சுகாதாரம். மனிதன் எடுக்கும் வாந்தி உடல் உபாதைகளால் தோன்றுவது. சமீபத்தில் கருணாநிதி ஒரு வாந்தி எடுத்திருந்தார். கடந்த ஐம்பதாண்டுகளாக உண்ட உணவை இத்தனை ஆண்டுகள் கழித்து ஒருவர் வாந்தி எடுத்து அதை ஈழத் தமிழர்களை உண்ணவும் சொல்லியிருக்கிறார். ‘என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழரைக் காப்பேன்’ என்றவர் இப்போது ‘என்ன வி…

  12. வன்னியில் பொதுமக்கள் மீது அநாகரிகமான முறையில் தாக்குதல்களை நடாத்தி அவர்களைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் வரும் சிங்கள அரசு இத்தகைய செயற்பாடுகள் ஊடாக அவர்களை வன்னியை விட்டு வெளியேறச் செய்ய முயன்று வருகின்றது. இதற்கூடாக விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களைப் பிரித்து விட்டதாக சர்வதேச சமூகத்துக்குக் காட்டுவதுடன் முடிந்தால் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தி அவர்குளை முற்றாக அழித்து விடலாம் எனவும் மனப்பால் குடித்து வருகின்றது. பொதுமக்களைப் பொறுத்தவரை அவர்களைக் குறைகூற முடியாது. சுதந்திரமான வாழ்வுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த அவர்கள் இன்று உயிரையே தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமது கண்முன்னாலேயே கணவனை, மனைவியை, தாயை, தந்தையை, ச…

  13. விடுவிக்கப்படாத பகுதியில் தங்கியுள்ள பொதுமக்கள் மரண அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் போல் கஸ்டெல்லா குறிப்பிட்டுள்ளார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும், இன்னமும் பெருந்தொகையான பொதுமக்கள் இடர்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புதுமாத்தளன் பகுதியில் உள்ள பொதுமக்கள் மரண அவலத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெருந்தொகையான நோயாளிகள் பகுதியில் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், மருந்து வகைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்திலிருந்து நோயாளிகளை வேறு இடங்களுக்கு அழைத்துச் …

  14. அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அர்த்தமுள்ள, காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் போக்கு நிலைப்பாடு குறித்து நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்; அதிர்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். போரை நிறுத்துவதே இன்றைய உடனடித் தேவை. அதனைச் செய்யாமல், என்ன நடைபெறுகிறது என்ற உண்மை நிலையை நேரில் வந்து கண்டறியாமல், பிழையான தரப்பு மீது பயனற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தேவையற்ற பணியில் ஐ.நா. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பா. நடேசன் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அவ…

  15. தாய்த் தமிழக உறவுகளே வணக்கம்! நீங்கள் எங்களை நினைத்து வேதனைப்படுவதும் விரக்தியடைவதும் குறித்து நாங்களும் வேதனையும் விரக்தியும் அடைகிறோம். ஆனாலும், என்ன செய்ய... உயிர்வதையின் உச்சகட்ட சித்திரவதையை அனுபவித்துச் செத்து மடிந்துகொண்டே... உங்களை நினைத்துப் பார்க்கிறோம். ஐந்து தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும் ஐந்து இலட்சம் தாய்த் தமிழர்கள் போராடியுமாகி விட்டது. நீங்கள் வீதிக்கு வந்து திரண்ட நேரத்தில்தான் சிங்களப் பேரினவாத அரசு, எங்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசியது. டெல்லிக்குச் சென்று, தீக்குளித்து, சிறைசென்று, கொடும்பாவி கொளுத்தி, நாடாளுமன்றத்தில் முழங்கி இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் உங்களின் இந்திய காங்கிரஸ் அரசு இந்தப் போரை நடத்துவதில் த…

  16. உலகத்திலே நடைபெற்ற எந்தவொரு ஆயுதப் போராட்டமும் அரசியல் ரீதியான தீர்வு இன்றி முடிவுக்கு வந்ததாகச் சரித்திரம் இல்லை என்று "நிலவரம்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 360 views
  17. இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இருவர், குறிப்பாக ஈழத்தமிழர்கள் இருவர் சந்தித்துக் கொள்ளும்போதோ அல்லது தொலைபேசியில் உரையாடும் போதோ முதலில் பேசிக்கொள்வது வன்னியில் நடைபெயும் படுகொலைகள் பற்றியதே. இதற்கு என்ன செய்யலாம் என்பதே கேள்வியாகவும், கவலையாகவும் எங்கும் வியாபிக்கின்றது. நாடுகள் தோறும் பல்வேறு வகையிலான கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இறுக்கக் கண்மூடியிருக்கும் இந்த உலகின் கண்களைத் திறக்க ஏது வழி எனப் பலரும் எண்ணிக்கலக்கமுறும் வேளையில், மக்கள் தன்னெழுச்சியாகப் புதிய புதிய வழிமுறைகளிலும் போராட்டத்தைத் தொடர்கின்றார்கள். அந்த வகையில் ஒரு சில யோசனைகளை முன் வைத்து மின்னஞ்சலில் வந்தவொரு மடலில் தெரிவிக்கப்ட்டிருக்கும் இந்த யோசன…

    • 2 replies
    • 809 views
  18. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 270 views
  19. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 304 views
  20. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 30) என்பவர் தீக்குளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 454 views
  21. கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலுமான காலப்பகுதியில் சிறிலங்கா அரசு 774 பில்லியன் ரூபாய்களை படையினருக்கு செலவிட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை நிர்வாக அமைச்சரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் கிலறி கிளிண்டன் முயற்சிகளை மேற்கொள்வதுடன், தேவை ஏற்பட்டால் அமெரிக்கா அழுத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 500 views
  23. வன்னியில் உணவு நெருக்கடியை தணிப்பதாகக் கூறி உலகத்துக்கு காட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இழு படகு மூலம் உணவுப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வன்னிக்கு இன்று அனுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  24. ஈழத்தில் இனப் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 375 views
  25. ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நாளை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் நுழைவாயில் முன்பாக கறுப்புத் துணி கட்டி முழக்க போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 439 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.