ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், பெ.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோவை மத்தியச் சிறையிலிருந்து இம்மூவரும் விடுதலையானார்கள். சிறை வாயிலில் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்க தாரை,தப்பட்டை முழங்க மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் மூவரும் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து கொளத்தூர் மணி, இயக்குனர்சீமான்,பெ.மணியரசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டவர்களிடையே பேசும்போது சீமான் பிரபாகரனை ஆதரித்து பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்…
-
- 0 replies
- 1.9k views
-
-
இராணுவத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக கடல்வழியாக படகில் வந்தவர்களில் தாயும் மகளும் படகுகவிழ்ந்து மரணம். திகதி: 20.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்கா இராணுவ நடவடிக்கை காரணமாக வடமராட்சி கிழக்குப் பகுதியிலிருந்து மக்கள் தமது உயிரினைக் காப்பதற்காக இடம்பெயர்ந்து கடல்வழியாக படகு மூலம் வந்துகொண்டிருந்தபோது கடலலை காரணமாக படகு கவிழ்ந்ததில் தாயும் மகளும் உயிரிழந்தனர். ஏனையோரைக் கடற்புலிகள் காப்பாற்றி கரைசேர்ந்தனர். இதுதொடர்பாக பாதுகாப்பாக கரைசேர்க்கப்பட்ட கி.மனோறஞ்சன் தெரிவிக்கையில், நாம் உயிர்தப்புவதற்காக உடுப்புக்களை மட்டும் எடுத்துக்கொண்டு படகில் வந்துகொண்டிருந்தோம். அப்போது பெரிய அலைவந்து படகினை மூழ்கடித்தது. நாம் அவலக்குரல் எழுப்பியபோது விடுதலைப் பு…
-
- 0 replies
- 678 views
-
-
சிறிலங்கா விமானப்படையின் ஒத்திகையால் கொழும்பில் பதற்றம். செவ்வாய், 20 ஜனவரி 2009, 21:28 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா விமானப்படையினர் கொழும்பு பகுதியில் ஒத்தி கையில் ஈடுபட்டத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக தலைநகர் மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று செவ்வாய்கிழமை இரவு 7.30 மணி தொடக்கம் 8.45மணிவரை சிறிலங்கா விமானப் படையினரின் சிறியரக பயிற்சி விமானங்கள் கொழும்பு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். வன்னிப் பகுதியில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கொழும்பில் இன்று விமானங்கள் தாழப்பறந்தமையினால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ள துடன் அச்சமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். pathivu
-
- 0 replies
- 693 views
-
-
-
இன்று வெள்ளி ஒளிப்பதிவை வைத்தேன் தள்ளி
-
- 0 replies
- 1.4k views
-
-
20.01.09 தாயக செய்திகளின் காணொளி தொகுப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது தீபம் செய்திகள் Gtv செய்திகள் நன்றி
-
- 0 replies
- 1.1k views
-
-
விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், மாணிக்கபுரம் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் படு காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரச்சந்தியில் பிள்ளையார்கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 1.45 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தியுள்ளனர். 25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு வளவினுள் 6 எறிகணைகள் வீழந்து வெடித்துள்ளன. இதில் சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அழகன் பிரசாந்தன் (12) மாணிக்கவாசகர் சிவயோகம் ஆகிய இருவரும் அவ்விடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை உடையார்கட்ட…
-
- 4 replies
- 1.3k views
-
-
உங்களுடைய மாமியாரும் மறைந்த பிரதமருமான இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாகவும் அவரின் முழுமையான நம்பிக்கை பெற்றவனாகவும் இருந்த ஒரு தமிழன் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒரு தியாகப் பாரம்பரியம் உண்டு. அன்னியரின் அடிமைத் தளையிலிருந்து இந்தியாவை விடுவிக்கப் போராடி பல தியாகங்களைச் செய்த இயக்கம் காங்கிரஸ் இயக்கமாகும். இமயம் முதல் குமரி வரை வாழும் பல மொழி பேசும் தேசிய இனங்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இயக்கம் அதுவாகும். மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என நான்கு தலைமுறையினர் காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளனர். அவர்கள் இருந்த நாற்காலியை இன்று நீங்கள் அலங்கரித்துக் க…
-
- 1 reply
- 1.8k views
-
-
''அதிபர் ஒபாமாவுக்கும் கிளின்டன் அம்மையாருக்குமாக பாடுபட்ட நாம் இன்று எதிர்பார்ப்பது உங்கள் நிர்வாகம் இலங்கைத்தீவில் போரை முடிவுக்கு கொண்டுவந்து தமிழீழ தேசத்தை அமைக்க உதவுவதேயாகும்.'' ''அமெரிக்காவில் இன்று உதயமாகும் உங்களின் புதிய ஆட்சியில் நாம் எதிர்பார்ப்பது ஈழத்தமிழர் தொடர்பான கொள்கை திருத்தங்கள்,தமிழரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளின் முன்னெடுப்பு,தமிழீழ தேசத்தை நிறுவும் செல்நெறியில் செயற்படுவதுடன் கொள்கை வகுப்பில் இவற்றை முன்னிலைப்படுத்துவதுமாகும்.''என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அதிபர் ஒபாமா, கிளின்டன் அம்மையாரை ஆட்சிக்கு கொண்டுவர அமேரிக்காவில் பரப்புரை மற்றும் நிதி சேகரிப்பில் ஈட…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
சிறிலங்காவுக்கு உதவும் இந்தியாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
சிறிலங்காவுக்கு இராணுவ உதவி கோரி சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 557 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் மீள்குடியேறி மக்களை விசேட அதிரடிப்படையினர் மிரட்டிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில் படுவான்கரையில் சில பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் அன்றாடம் உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்களை கழுவி இராணுவத்தினரின் பார்வைக்கு வைக்குமாறு பொதுமக்களைப் பணித்துள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தாம் உணவு வழங்குவதாகச் சந்தேகிக்கும் இராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து இதனை மேற்பார்வை செய்துவருவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், கூறுகின்றனர். நன்றி பதிவு . கொம்
-
- 0 replies
- 1.7k views
-
-
உலக வரலாற்றின் மகத்தான மாற்றமாக அமெரிக்க அதிபராக கறுப்பு இனத்தவரான ஒபாமா இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
இன்று காலை மட்டக்களப்பு நகர்பகுதியில் இரு கிபீர் மிகையொலி விமானங்கள் வான்பறப்பினை மேற்கொண்டன. சரியாக 10.30 மணிக்கு மட்டக்களப்பு நகர்பகுதியை ஊடறுத்து இரு கிபீர் மிகையொலி விமானங்கள் அம்பாறை காட்டுப்பகுதிக்குள் பிரவேசித்ததாக கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நகர்பகுதியில
-
- 6 replies
- 3.3k views
-
-
சென்னை: பாமகவுக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம். ஐந்து வருட காலமும் திமுக ஆட்சி நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவேன் என கூறிய நானா, இந்த அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டும் சதிகாரன் என முதல்வர் கருணாநிதிக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார். இலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்தி உடனடியாக அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் பேசுகையில், கிளிநொச்சி வீழ…
-
- 1 reply
- 2k views
-
-
சிங்கள பேரினவாதத்தின் தமிழினப் படுகொலையை முடிவுக்கு கொண்டு வருமாறு கோரி, நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழ் மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 331 views
-
-
விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், மாணிக்கபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 545 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி ஏன் இன்னமும் இலங்கைக்குச் சென்று, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயவில்லையென்பதை மத்திய அரசாங்கம் விளக்கிக் கூறவேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குச் செல்வதற்கான சரியான நேரத்தையாவது மத்திய அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்க வேண்டும் என கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்குச் சென்று வந்துள்ளபோதும், அமைச்சரின் விஜயம் குறித்து ஒரு வார்த்தை கலந்துரையாடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.கருணாநிதி, “இந்த விடயம் தொட…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி: வடக்கு இலங்கையில் தமிழர்களை வீடுகளை விட்டு வெளியேற்றி அகதிகளாக்கி, காடுகள்-ரோடுகளில் அலையவிட்டு, பட்டினி போட்டு, தாக்குதலும் நடத்தி, காயமடைந்தவர்களுக்கும் நோய்வாய் பட்டவர்களுக்கும் மருததுவ வசதிகள் கிடைத்துவிடாதபடி தடுத்து, குழந்தைகளின் கல்வியையும் முடக்கி அந்த இனத்தையே சமூக-பொருளாதார-உடல் நிலை என்ற தளத்தில் வைத்து ஒடுக்கி, பூண்டோடு அழிக்கும் மாபெரும் சதித் திட்டத்தை இலங்கை அரசு அரங்கேற்றி வருவதாகத் தெரிகிறது. உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அலையவிட்டு அவர்களை மனரீதியிலும் ஒடுக்கும் பெரும் பாதகச் செயல் அங்கு நடந்து வருகிறது. வன்னியில் இலங்கை ராணுவம் நடத்தி வரும் பயங்கர தாக்குதல்களில் இதுவரை 352 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெர…
-
- 0 replies
- 2k views
-
-
"இலங்கை யில் ஈழத் தமிழர்கள் மீது போரை நடத்திக் கொண்டிருப் பது இந்திய அரசுதான்' என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கி ழமை இரவு நடைபெற்ற இந்திய - இலங்கை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்க விழா வில் அவர் மேலும் பேசியது: இலங்கை அதிபராக ராஜ பக்ஷ பதவியேற்ற நாள் முதல் இதுவரை 4 தமிழ் எம்.பி.க்களும், பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளி கள் மீதும் குண்டுகளை வீசி ஏரா ளமானக் குழந்தைகளை இலங்கை ராணுவம் கொன்று வருகிறது. இலங்கைக்கு முழு ராணுவ உதவிகளையும் இந்திய அரசுதான் செய்து வருவதாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சரே ஒப்புக்கொண் டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அ…
-
- 0 replies
- 786 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
சிறிலங்கா படைகளை மூன்று லட்சம் ஆக்கும் திட்டத்துடன் ஆட்களை திரட்டும் நடவடிக்கைகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சிங்கள கிராமங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச நேற்று பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை செயலாளார் லெப்.ஜென்ரல் சியாட் அத்தார் அலியை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார். ராவல்பிண்டியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சு இலங்கைக்கு தொடர்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு கோட்டபாய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கு…
-
- 2 replies
- 1.6k views
-