Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் உடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 490 views
  2. அமெரிக்காவில் காலமான விடுதலைப் படைப்பாளி மாம்பழத்தின் இறுதி வணக்க நிகழ்வுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 451 views
  3. குருநகர், பாசையூர், நாவாந்துறை மீனவர்களின் பாஸ்கள் படையினரால் பறிப்பு திகதி: 18.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] குருநகர், பாசையூர், நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த 869 பேரின் கடல் பாஸ் அனுமதி அட்டைகள் இன்று காலை குருநகரிலுள்ள படையினராலும் நாவாந்துறைப் பகுதியிலுள்ள படையினராலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 869 பேரும் தமது கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவில்லை எனவும் இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சங்கதி

  4. கறுப்பு செவ்வாய்" கிரேக்க போர் தெய்வத்தின் நாளில் 650 படையினருக்கு சேதம் [ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2008, 02:49.54 AM GMT +05:30 ] இலங்கைப் படையினர் வடக்கில் கடந்த செவ்வாய்கிழமை 16 ஆம் திகதியன்று ஒரேநாளில் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளமையை கொண்டு அன்றைய தினத்தை கறுப்பு செவ்வாய்க்கிழமையாக கொள்ளமுடியும் என "ட்ரான்ஸ்கரண்ட்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை மாத்திரம் வடக்கின் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் படையினர் பாரிய சேதங்களை எதிர்நோக்கினர். அன்றைய தினம் படைத்தரப்பின் சேதம் 650 என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை என்பது, "கிரேக்கத்தின் போர் கடவுளுக்குரிய தினமாகும்" இந்த தினத்தில் படைத்தரப்பில் 170 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 480 பேர் வரை…

    • 0 replies
    • 1.5k views
  5. படையினர் காவலரண் கடலில் மூழ்கியது திகதி: 18.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பெய்த கடும் மழையை அடுத்தே இக்காவலரண்கள் கடலில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் கடலும் தொடுவாயும் ஒன்றாகத் தொடுத்துள்ளதை அடுத்து கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சங்கதி

  6. யாழ், யுவதி கொழும்பில் கடத்தல் வியாழன், 18 டிசம்பர் 2008, 08:13 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்] யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற யுவதி இனம் தெரியாத ஆயுதாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் காலையில் கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்ற வேளையி்ல் காணாமல் வில்லை என யாழ் மனித உரிமை ஆணைக்குவில் அவரின் தந்தை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் வெளிநாடு செல்வதற்காக யாழ் நாயன்மார்கட்டையிலிருந்து கொழும்பு வந்த 29 அகவையுடைய பேரின்பம் இன்பராணி. pathivu

  7. சிறிலங்கா படையினரால் யாழ், இளைஞர்கள் புகைப்படப் பதிவு. வியாழன், 18 டிசம்பர் 2008, 08:22 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்] யாழ், வலிகாமம் நீர்வேலி, கோப்பாய்ப் பகுதிகளை சுற்றிவளைத்து இளைஞர்களை புகைப்படம் எடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்னர். இதன்போது சிலரின் புகைப்படங்களைக் காட்டி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சில இளைஞர்களைப் புகைப்படப் பதிவிற்கும் உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கின்றனர். pathivu

  8. சிறிலங்காவின் புதிய சட்டமா அதிபராக மொகான் பீரிசை அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 497 views
  9. தூக்கி நிறுத்தவே முடியாமல் சரிந்து செல்லும் பொருளாதாரம் [18 டிசம்பர் 2008, வியாழக்கிழமை 9:15 மு.ப இலங்கை] பொருளாதார விடயங்கள் குறித்து அதிகம் அலசும், கொழும்பு வாரமத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் நேற்றைய பதிப்பில் முன் பக்கத்தில் வந்த சில செய்திகள் இலங்கையின் இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவனவாக இருந்தன. * நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அண்மைக்காலத்தில் மிகக் குறைந்த அளவுக்கு - 6.3 வீதத்திற்கு - இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் வீழ்ச்சியடைந்திருப்பதை உறுதிப்படுத்தும் அதிகாரிகள், நாடு தனது பொருளாதார இலக்கு நோக்கிய நகர்வு வேகத்தைக் கோட்டைவிட்டு மந்த கதிக்குச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்கின்றார்கள். பணவீக்கம், விலைவாசி…

  10. காலியில் வீசிய கடுங்காற்றினால் வீடுகள் சேதம் வீரகேசரி இணையம் 12/18/2008 9:05:32 AM - காலியில் வீசிய கடுங்காற்றினால் மொரட்டுவை- பாணந்துறைக்கிடையில்75 வீடுகள் வரை சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

  11. Sri Lanka Army child soldier victim [Photo: TamilNet] http://www.tamilnet.com/pic.html?path=/img...ier%20victim%20[Photo:%20TamilNet]

  12. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், யப்பான், பங்ளாதேசம், மாலைதீவு ஆகிய நாடுகளின் இராணுவ ஆலோசகர்கள் குழுவொன்று கடந்த திங்கள் வன்னியில் அமைந்துள்ள, 57வது, 59வது டிவிசன் தலைமையகத்துக்கு விஜயம் செய்து சிறிலங்கா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கையை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன்போது மகிந்தவின் மனிதாபிமான நடவடிக்கையில் வலுக்கட்டாயமாக இராணுவ பிரதேசங்களுக்கு வந்த மக்களையும் உருக்கமாக பார்வையிட்டனராம். படங்கள் இணைப்பு... http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58 ****

  13. கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்தல் , கைப்பற்றுதல் தொடர்பில் சிறிலங்கா இராணு வத்தரப்பின் மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்கான சமிக்ஞைகள் சில வெளிப்பட்டுள்ளன. இதில் கிளிநொச்சிக் களமுனையில் கடந்த ஒரு வார காலத்தில் நிலவும் மோதல் தணிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவையும் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான, ஆக்கிரமிப்பதற்கான கால நிர்ணயமாக நவம்பர் மாதத்தின் இறுதி கொள்ளப் பட்டிருந்தது. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் (26.11)க்கும், மாவீரர் நாள் (27.11)க்கும் முன்பதாக அன்றி அன்றைய தினங்களில் கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட…

  14. கொசோவோவில் அகதிகள் அந்தஸ்து கோரி இலங்கையரும் விண்ணப்பித்திருப்பதுடன் ஆபிரிக்கா, ஆசியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் புகலிடம் கோரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக குடியேற்ற ,வெளிநாட்டவர்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் பணிப்பாளர் மேஜர் ரெப்சி மொரினா அறிவித்திருக்கிறார். கொசோவோ பொலிஸாரின் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த ரெப்சி மொரினா கமரூன், மற்றும் இலங்கையிலிருந்து 23 பேர் அகதிகள் அந்தஸ்தை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்துடன் ஏனைய நாடுகளை சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 20052008 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தற்காலிக அடையாளஅட்டைக்காக கொசோவோவில் 6,626 வெளிநாட்டவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் இவர்களில் பெரு…

  15. எரிபொருள் விலைக்குறைப்புத் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வருவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் நீதிமன்றத்திடம் இருந்து உத்தியோகபூர்வமாக எழுத்து மூல ஆணை கையில் கிடைக்கப்பெறும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதி;ல்லை என அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ் பி திசநாயக்க தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு வழங்கிய விசேட அதிகாரம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்தமை தொடர்பிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத் தரப்பினர் கடும் அதிருப்தி கொண்டிருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்…

  16. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  17. தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொதிகளில் கிளிநொச்சிக்கு வந்தவற்றில் 1,044 பொதிகள் உடைக்கப்பட்ட நிலையிலேயே வந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 672 views
  18. பிரபாகரன் மக்கள் தலைவனா? கேள்விக்கு என்ன பதில்? வன்னித்தம்பி தங்கரத்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்புகள் அனைத்துமே இத்தகைய ஒரு கேள்வியை பெரும் பரப்புரையாகச் செய்வதையே தமது கொள்கையாகக் கொண்டுள்ளன. இவர்களின் இத்தகைய பரப்புரையால்தான் சிங்கள அரசால் தமிழினத்தின் மீதான இன அழிப்புப் போரை மிகக் கேவலமாக, மூர்க்கத்தனமாக நடத்த முடிகிறது. இதிலே துப்பாக்கி முனையில் ஜனநாயக அரசியல் நடத்தும் டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றோர் புலிகளின் தலைவரையும், புலிகள் இயக்கத்தையும் பாசிசவாதி என்றும் பயங்கரவாதி என்றும் விமர்சிப்பதில் நேர்மையோ நீதியோ இருப்பதாகக் கூற முடியாது. இவர்கள் எல்லாரும் தொடக்கத்தில் தமிழீழ விடுதலைப் பயணத்தில் இதே பட்டம் பறக்க விட்டவர்க…

    • 4 replies
    • 4.4k views
  19. வன்னியில் ஒரு நாள் இடம்பெற்ற மோதலில் மட்டும் சிறீலங்கா படையினர் 170 பேர் பலியானதுடன்,400 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும்,36 உடலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் AP (Associated Press) செய்திச் சேவை அறிவித்துள்ளது. AP யின் செய்தியை மேற்குலகின் பல ஊடகங்கள் இன்று காலை முதல் வெளியிட்டு வருவதால், சிறீலங்கா அரசின் பரப்புரையில் பாரிய இடி விழுந்துள்ளதாக வர்ணிக்கப்படுகின்றது. கிளிநொச்சி களமுனையில் மட்டும் 130 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். இதற்கு முன்னர் கிளாலியில் 40 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த இரு இடங்களிலும் முறையே 300 மற்றும் 120 வரையிலான படையினர் காயமடைந்திருந்தனர். படையினர் கூறும…

  20. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினரின் எட்டு உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  21. கட்டுநாயக்காவில் தேடுதல் பன்னிரெண்டு தமிழர்கள் கைது வீரகேசரி நாளேடு 12/17/2008 8:30:15 PM - கம்பஹா, கட்டுநாயக்கா அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது ஐந்து பெண்கள் உட்பட 12 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரையில் நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்கா பொலிஸார் தெரிவித்தனர். இத்தேடுதன் போது நூற்றுக் கணக்கானோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் 12 பேர் மட்டுமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தமது பதிவை உறுதிப் படுத்தத் தவறியவர்களே இதன் போ…

  22. யாழ். கிளாலி களமுனையில் சிறிலங்கா படை கொமாண்டோக்கள் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினா் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  23. வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தினரை மீள திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  24. கடந்த 25 வருடத்திற்கு மேலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நாம் யாவரும் அறிந்து கொண்ட, உணர்ந்து கொண்ட, கண்டறிந்த உண்மை என்னவெனில் - புலம்பெயர் நாடுகளிலும் சர்வதேச அரங்குகளிலும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் உண்மைச் சம்பவங்கள், புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கைகளுடன் தமது வேலைத் திட்டங்களை தமிழீழ மக்களை அடக்கி ஆளும் சிறிலங்கா அரசு மீது மேற்கொள்ளுகின்றனர். ஆனால், தொடர்ந்து தமிழீழ மக்களின் அடிப்படை உரிமைகளான அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார உரிமைகள் அடங்கிய சுயநிர்ணய உரிமையை நசுக்கி வரும் சிறிலங்கா அரசுகள், அரசு என்ற அடிப்படையில் தமது பொய்யான, நீதி நேர்மையற்ற சர்வதேச பிரச்சாரங்களை மிக இலகுவாக தமது தனிப்பட்ட நட்பு, செல்வாக்கு ஆகியவற்றுடன் பல கோடி பணத்தைச் செலவழித்து உண்மைகளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.