Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சரணடைந்த இளைஞர்களை படுகொலை செய்யத் திட்டம் திகதி: 14.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ் குடாநாட்டில் சிறிலங்கா மற்றும் அதன் துணை இராணுவக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் மையத்தில் சரணடைந்துள்ள இளைஞர்களை படுகொலை செய்வதற்கு யாழ்குடாவிற்கான சிறிலங்கா இராணுவத் தளபதி தட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சரணடைந்த இளைஞர்கள் தாம் விரும்பினால், அவர்களின் வீடுகளுக்கு திரும்பலாம் என யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் கட்டளைத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளதையடுத்தே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சரணடைந்திருந்து பின்னர் வீடு திரும்பிய சிலர் ஒரு சில தினங்களிலேயே படுகொலை செய்யப்பட்ட நிலையில், படையினரால் ஆபத்தென்று கூறி சரணடைந்…

  2. தமிழீழ வைப்பகத்தின் தொடக்கத்தில் அதன் செயற்பாடுகளில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 382 views
  3. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிங்கத்தின் பாதுகாப்புக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பொறுப்பு என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வைகோவையும் நெடுமாறனையும் கோமாளிகள் என தெரிவித்தமைக்கு எதிராக சென்னையில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரத்தின் முன்னால் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்படுவார் என்ற இந்திய அரசாங்கத்தின் உத்தரவு தகவலை நெடுமாறன் இதன்போது குறிப்பிட்டதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து இந்திய …

  4. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அடுத்த வருடம் அமெரிக்கா சார்பான நாடுகள் தெரிவாக உள்ள நிலையில் சிறிலங்கா மீது பாதுகாப்பு சபையில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. கிளிநொச்சி கனகபுரத்தில் வீடு பார்க்கச் சென்ற போது சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் நேற்று சனிக்கிழமை கொல்லப்பட்டவர்களில் மற்றொருவரின் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views
  6. திருகோணமலை மாவட்டத்தின் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான உறுப்பினராக 1989 - 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணியாற்றிய சிவப்பிரகாசம் இரட்ணராஐா கடந்த வியாழக்கிழமை காலமானார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  7. களநிலைவரங்கள் புலிகளுக்கு சாதகமாக மாறுகின்றனவா? - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 02:04 மணி தமிழீழம் [] பயங்கரவாதத்தை தோற்கடித்து, எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியுமென்ற கேள்வி, இலங்கையில் எழுந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் கவலை கொண்டுள்ளார். 1948 இல் ஐ.நா.வில் உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சாசனம், ஒரு மரணித்த சாசனமாக வாழ்வதை, அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள் புரிந்து கொள்கின்றன. இறந்தவரின் "எட்டு' வீட்டில், அவர் விரும்பிய பொருட்களை படைப்பது ஐதீகம். அதில் ஒன்றாக மனித உரிமைச் சாசனத்தையும் இணைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தச் சாசனம் எழுதப்பட்ட நாள் முதல், இற்றை வரை, அமெரிக்க உலக நாயகன், வியட்னாமில் செய்த மனித உர…

  8. மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகம், கைக்குண்டு தாக்குதல் வீரகேசரி இணையம் 12/14/2008 11:15:35 AM - மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் அவரது கணவரும் மகளும் படுகாயமடைந்தனர். ஆரையம்பதியிலுள்ள மனோகர் (45) ஆசிரியரின் மனைவியே துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவராவார். மனோகரன் ஆசிரியரும் அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனோகரன் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இவாகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் செறுள்ளனர். ஆசிரியரின் மனைவி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார…

  9. சிறிலங்கா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 08:54 மணி தமிழீழம் [மையூரன் ] ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அடுத்த வருடம் அமெரிக்கா சார்பான நாடுகள் தெரிவாக உள்ள நிலையில் சிறிலங்கா மீது பாதுகாப்பு சபையில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு சார்பான ஒஸ்ரியா, ஜப்பான், மெக்சிகோ, உகண்டா, துருக்கி போன்ற ஐந்து நாடுகள் அடுத்த வருடம் நிரந்தமற்ற பாதுகாப்பு சபை உறுப்பினர்களாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு தெரிவாக உள்ளன. 2009 ஆம் ஆண்டு சிறிலங்கா விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் கொழும்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும…

  10. ஆசிய நாடுகளிலேயே இலங்கைதான் அதிகூடிய விலையில் பெற்றோலை விற்கிறது. மாலைதீவுகளில் இலங்கை ரூபா 73.50க்கு பெற்றோல் விற்கப்படும் அதேவேளை, இலங்கையில் ஒரு லீற்றர் 122 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் பெற்றோல் விலையை இலங்கை அரசாங்கம் 35ரூபாவால் குறைத்துள்ளபோதும், இன்னமும் தெற்காசியாவிலேயே பெற்றோல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கையே இருக்கிறது. அண்டை நாடான இந்தியாவில் பெற்றோல் லீற்றர் ஒன்று 100 இலங்கை ரூபாவுக்கும், பாக்கிஸ்தானில் இது 80.60க்கும், பூட்டானில் 94.60க்கும், நேபாளத்தில் 119க்கும், பங்களாதேஸில் 120க்கும் விற்கப்படுகிறது. டீசலுக்கு அதிகளவு உதவித்தொகை வழங்குவதாலேயே பெற்றோல் விலையை இதற்குமேல் குறைக்க முடியாதிருப்பதாக இலங்…

  11. வீரகேசரி நாளேடு - வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளினால் சூழப்பட்டுள்ளது. மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். விடுதலைப் புலிகளில் 2,500 பேரே எஞ்சியுள்ளனர். எனினும், புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. இதனால் தான் படைத்தரப்பு இழப்புக்களை சந்தித்து வருகின்றது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "பிஸ்னஸ் டுடே' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போ…

  12. அனைத்துலகத்தை ஏமாற்றும் முயற்சியாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட அரச தலைவர் ஆணைக்குழுக்கள் எதுவித முன்னேற்றமும் இன்றி காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 377 views
  13. இடப்பெயர்வினால் திணறும் கிளிநொச்சி மாவட்டம்: சுகாதாரப் பணிப்பாளர் [ஞாயிற்றுக்கிழமை, 14 டிசெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தின் பொது மருத்துவமனை உட்பட்ட பத்து மருத்துவமனைகள் இடம்பெயர்ந்து இயங்குவதுடன் 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் இம்மாவட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர் என்று கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட மாவட்ட நிலவர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் தொகையில் 44 ஆயிரத்து 893 பேர் தவிர ஏனையவர்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர். 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் கிளிநொச்சி மாவட்டத்த…

  14. மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்!-சண். தவராஜா- தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் - மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் - செல்நெறியைத் தீர்மானிப்பதில் தேசியத் தலைவருக்கு அடுத்ததாக அதிகம் செல்வாக்குச் செலுத்திய ஒரு தனிநபரைக் …

  15. அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  16. கிளிநொச்சியில் படுகாயமடைந்த பல நூற்றுக்கணக்கான படையினர், மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். பொதுமக்களிற்கான மன்னார், வவுனியா பொது மருத்துவமனைகளில் அரசின் உத்தரவுக்கு அமைாவக படையினருக்கு என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், மக்களின் சிகிச்சைபெறும் கட்டிடங்களிலும் படுகாயமடைந்த படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மக்கள் படையினரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக, எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். காயமடைந்துள்ள படை உறுப்பினர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளதாகவும், அவர்கள் இரவு பகலாக வேதனை மற்றும் கவலையில் கதறியழும் சத்தம் மருத்துவம…

  17. சரத் பொன்சேகாவுக்குப் பாடம் புகட்ட என்ன செய்யலாம்? "நிலவரம்" ஏடு கேள்வி றி லங்கா இராணுவத் தளபதி தனது படைகளை நகர்த்தி போர்க் களத்தில் வெற்றியைக் குவிக்கின்றாரோ இல்லையோ, சர்ச்சைக்குரிய செவ்விகளை ஊடகங்களுக்கு வழங்கி சிங்களக் கடும் போக்காளர்களைத் திருப்திப் படுத்துவதை மாத்திரம் வெற்றிகரமாகச் செய்து வருகின்றார். “சிறி லங்கா ஒரு சிங்கள பௌத்தநாடு. இங்கே ஏனைய இனத்தவர்களுக்கு இடமில்லை” என்று கூறி அண்மையில் தனது பெருமையைப் பாறைசாற்றிக் கொண்ட இவர், தற்போது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் தந்து வரும் தமிழின உணர்வாளர்களான வைகோ, பழ நெடுமாறன் போன்றோரை “கோமாளிகள்” எனக் கூறி தனது அறிவையும் பண்பையும் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார். “தட்…

    • 0 replies
    • 1.5k views
  18. அனைத்துலகத்தை ஏமாற்றும் முயற்சியாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட அரச தலைவர் ஆணைக்குழுக்கள் எதுவித முன்னேற்றமும் இன்றி காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 485 views
  19. சிறிலங்காவில் பெரும்பான்மை அரசினை அமைப்பது தொடர்பாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு குழுக்கள் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 600 views
  20. இலங்கையர்களுக்கு நுண் நறுவலுடன் (micro chip)கூடிய புதிய தேசிய அடையாள அட்டையை வழங்கும் ஒப்பந்தத்தை பாகிஸ்தானிய நிறுவனத்திடம் கையளிப்பது ஆபத்தானதாக அமைந்துவிடும் என ஊழல்களைக் கண்காணிக்கும் அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கையில் புதிதாக வழங்கப்படவிருக்கும் நுண் நறுவலுடன் கூடிய அடையாள அட்டையைத் தயாரிக்கும் ஒப்பந்தம் பாகிஸ்தானிய நிறுவனமொன்றிடம் கையளிக்கப்படவிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஊழல்களைக் கண்காணிக்கும் அமைப்பின் பேச்சாளர், இதனால் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் கசிவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார். ஒரு நாட்டின் பிரஜைகளின் தகவல்களடங்கிய விபரங்கள் பிறிதொரு நாட்டுக்குச் செல்வது பற்றி அவதானமாக இருக்க வேண்டும், “இது ஆபத்தானது” என ஊழல்களைக் கண்காண…

  21. சென்னை: இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார். இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார். இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது. ஆனால், கொழும்பு திரும…

    • 3 replies
    • 1.7k views
  22. தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பின் சார்பில் சிங்கள இனவெறி அரசின் தமிழினப்படுகொலையை கண்ழத்தும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று விமர்சனம் செய்த இலங்கை இராணுவத்தளபதியை கண்ழத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச்செயலாளர் மோகன்ராசு தலைமை தாங்கினார். தாராபுரம் நகர்மன்றத்தலைவர் சுப்பிரமணி மறுமலர்ச்சி தி.மு.க.வின் நகர அவைத்தலைவர் சுப.சந்திரசேகர், இந்திய கம்ய+னிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலாளர் சி.கருப்புசாமி, பெரியார் கழக அமைப்பாளர் அழகப்பன், அலங்கியம் ஊராட்சித்தலைவர் குப்பு, மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் மாநில பொருளாளர் கணபதி, விடுதலைச்சிறுத்தைகள் இரவி, அம்பேத்கர் நற்பணி மன்றம் விஜயகுமார், விஜய் நகரத்தலைமை நற்பணி …

    • 1 reply
    • 981 views
  23. தேசிய அரசாங்கம் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன - ராஜித சேனாதிரத்ன : http://www.globaltamilnews.net/tamil_news....=3267&cat=1 தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கான நடவடிக்கைகளில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தப்பட்டு வருவதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினை மறுசீரமைக்க கோரும் அணி மற்றும் அந்த கட்சியின் தலைவருக்கு நெருக்கமான அணி ஆகியவற்றுடன் இந்தப் பேச்சுக்களை நடத்தி வருவதாக ராஜித கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது நாட்டின் பிரச்சினைகளுக்கு வெற்றிகரம…

  24. ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக 13.12.2008 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். சிங்கள் அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழக மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான் உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் * OMR சாலையில் டபுள் பெட்ரூம…

    • 3 replies
    • 2.6k views
  25. கிழக்கில் இருந்து வன்னிக்கு படையினர் கிழக்கை முழுமையாக ஆக்கிரமித்த சிறிலங்காப் படையினர் தற்போது கிழக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வன்னியில் கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான படையினரை இழந்து, ஆயிரக் கணக்கானவர்கள் படுகாயமடைந்து களமுனையைவிட்டு அகற்றப்பட்டுள்ள நிலையில் பெரும் படைத் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கிழக்கில் இருந்து படையினரை வன்னிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் இறங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக 500 சிறிலங்காப் படையினர் கிழக்கில் இருந்து எடுக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பை ஆதராம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன http://www.sankathi.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.