Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகம் எதிர்பார்த்த தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை, உலகிற்கான செய்தியைத்தான் சொல்லிச் சென்றிருக்கின்றது. இன்றைய தமிழ் மக்களின் அழிவிற்கு சர்வதேசம் ஒருதலைப்பட்சமாக மேற்கொண்ட முடிவுகளே காரணம் என்று தமிழீழத் தேசியத் தலைவர் தமது மாவீரர்தின உரையில் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட தன் அடிப்படையிலேயே, சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசையும் - தமிழீழ விடுதலைப் புலி களையும் சமதரப்பாக கருதி பேச்சுக்களில் ஈடுபட வைத்தன. பேச்சுக்களின் போது இரு தரப்பை யும் சமமாக பாவித்த சர்வதேசம், தமிழ் மக்கள் மீது தாங்கள் விரும்பியதைத் திணித்து ஏமாற் ற முடியாது என்ற கட்டத்திலேயே அச்சுறுத்தல்களையு…

  2. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கி இன்று வெள்ளிக்கிழமை காலை 8:45 நிமிடமளவில் சிறிங்கா படையினர் செறிவான பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஏகேஎல்எம்ஜி - 01, ரி-56 - 02 ரக துப்பாக்கி - 01 ஆகியவை உட்பட படையப்பொருட்கள் கைப…

    • 0 replies
    • 1.9k views
  3. சிறீலங்கா அரசுக்கு அமெரிக்க அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான படைத்துறை உதவிகளைப் புரிந்துள்ளது. அமெரிக்க அரசு கடந்த 2006, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள ஆயுத விற்பனை மற்றும் படைத்துறை உதவிகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. 2008ம் ஆண்டுப் போரில் அமெரிக்காவின் ஆயுதங்கள் (U.S Weapons at War 2008) என்ற தலைப்பில் புதிய அமெரிக்க மையத்தினால் (New America Foundation) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா 2007ம் ஆண்டு ஆயுத விற்பனையில் 23 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($23 billion), 2008ம் ஆண்டு 32 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($32 billion) ஆயுத விற்பனையில் பெற்றுள்ளது. …

    • 0 replies
    • 1.1k views
  4. யுத்தத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் இந்த நேரத்தில் அரசு யுத்தத்தை நிறுத்துமானால் அதற்கு எதிராக சகல மக்களையும் ஒன்று திரட்டி போராடி ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார். காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்துபேசிய லால்காந்த எம்.பி. இன்று படையினர் வடக்கில் தீரத்துடன் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரிகின்றனர். வெற்றிகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்ய முயன்று வருகின்றது. விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போடுமாறு அரசு கூறினாலும் அவர்களை அடியோடு ஒழிக்க வேண்டு…

  5. பாதுக்கையில் வெடிப்பு சம்பவம் வீரகேசரி இணையம் 12/19/2008 6:01:38 PM - பாதுக்கையில் கலகேதர சந்தியில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது

  6. கொழும்பில் விடுதலைப்புலிகளுக்காக புலனாய்வுத் தகவல்களை திரட்டிய விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரை தாம் கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர் நுவரெலியா- பூண்டுலோயா பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் இவர் கொழும்பு வோட் பிளேசில் உள்ள முக்கியஸ்தர்கள் குறித்த தகவல்களை திரட்டியதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த இவர் பத்திரிகை மூலம் ஏற்பட்ட நட்பின் ஊடக பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவைச் சேர்ந்த அவரை மலையகத்தில் புலனாய்வு தகவல்களை திரட்ட புலிகள் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நன்றி www.globaltamilnews.net

  7. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கௌர்ள முடியாதென இலங்கையின் பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. குறித்த கூட்டமைப்பு உண்மையில் தமிழர் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்

  8. ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது தமிழ் உறவுகளின் வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 16வது ஆண்டாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “அவசர கால உதவி நிதித்திட்டத்திற்கு” ஆதரவாக 3CR தமிழ்க்குரல் வானொலியிலும், 24 மணிநேர இன்பத்தமிழ்ஒலி வானொலியிலும் நடைபெறும் கிறிஸ்மஸ் ரேடியோதொனில், மெல்பேர்னின் சகோதர தமிழ் சமூகவானொலிச் சேவைகளின் அனுபவமிக்க பிரபல அறிவிப்பாளர்களும் மற்றும் இளைய மாணவர்களும் இவ் உன்னதப் பணியில் இணைந்து கொள்கின்றனர். அத்துடன் இந் நிதிசேகரிப்பிற்கு அவுஸ்திரேலியா மாநில மற்றைய தமிழ் சமூக வானொலிகளும் இணைந்து ஆதரவு வழங்குகின்றன என்பதையும் அறியத்தருகின்றோம். 25ம் திகதி கா…

  9. சிறிலங்கா படையினருடன் இணைந்து துணைப்படையினர் மேற்கொள்ளும் வெள்ளை வான் ஆட்கடத்தல்களின் பின்னணியில் சிறிலங்கா அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவுக்குத் தொடர்பிருப்பதாக மகிந்தவை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. வன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் கடுமையாக மழை பெய்துகொண்டிருக்கின்றது. பகல் இரவாக அடை மழையாக கடும் மழை பொழிவதால் வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 430 views
  11. சுவீடனில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வீரகேசரி இணையம் 12/19/2008 1:42:47 PM - சுவீடனில் வாழும் இலங்கையரிடம் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று சென்றுள்ளது. அமைச்சர்கள் டிலான் பெரேரா, ரோகித அபேயகுணவர்த்தன, துமிந்த திசாநாயக்க மற்றும் லலித் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய குழு கடந்த புதன்கிழமை சுவீடன் சென்றடைந்தது. சுவீடன் அமைச்சர்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் மற்றும் சுவீடன் இளையோர் சமூகத்திடம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் செயற்பாடுகளை இக்குழு மேற்கொண்டுள்ளது. சுவீடன் பிரதி சபாநாயகர் பிரிக்கித செலென் உள்ளிட்ட நாடாளுமன்ற குழு உறுப்பினர்களையும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

  12. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தொழில்சார் திறன் விசாவைப் பெற்று அவுஸ்ரேலியாவுக்குச் செல்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிகையலங்காரம் மற்றும் சமையல் கலை போன்றவற்றைப் பயின்று அதனைக்கொண்டு அவுஸ்ரேலியாவுக்கு தொழில்சார் திறன் விசாவைப் பெறுபவர்கள் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதில் இலங்கையிலிருந்து செல்பவர்களும்; உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்சார் திறன் விசாவை வழங்குவது குறித்த தமது கொள்கையை மீள்பரிசீலனை செய்து அதனை மாற்றியமைப்பதற்கு அவுஸ்ரேலிய குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலமைக…

  13. மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலிருந்தும் சுனந்த தேசப்பிரிய பதவி விலகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  14. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் பில் ராம்மெல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 392 views
  15. சிறிலங்காவில் அடுத்த வாரம்தான் பெற்றோல் விலை குறைக்கப்படும் என்று மகிந்த அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 446 views
  16. தோழர் சீமான் வத்தலகுண்டுவில் கைது செய்யப்பட்டார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

    • 31 replies
    • 4.8k views
  17. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 332 views
  18. இலங்கை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை டைரக்டர் சீமான் விமர்சித்துப் பேசியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று அவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விமர்சனம் செய்தும் பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் இளங்கோவன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட…

  19. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான கலகெத பாதுக்க எனும் இடத்தில் இன்று சிறிய குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 412 views
  20. சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான வானூர்தி மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் 4 ஆயிரத்து 500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 442 views
  21. யாழ்.குடாநாட்டில் மின்சாரம் முற்றாக தடைப்படும் அபாயம் வீரகேசரி இணையம் 12/19/2008 10:47:49 AM - யாழ். குடாநாட்டிற்கான மின்சாரம் முழுமையாகப் பாதிப்படையும் நிலைமை காணப்படுவதாக மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ் குடாநாட்டிற்கான மின் விநியோகம் சம்பந்தமாக அக்றோ நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இந்தாண்டுடன் நிறைவடைகின்றது. கடந்த சில வாரங்களாக அக்றோ நிறுவனத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பழுதடைந்துள்ளதால் 15 கிலோவோல்ட் மின்சாரத்திற்குப் பதிலாக 12.2 கிலோவோட் வழங்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான இரண்டு மின் பிறப்பாக்கிகளும் பழுதடைந்துள்ளதால் 5 கிலோவோட் மின்சாரத்திற்குப் பதிலாக 3 கிலோவோட் கிடைக்கப் பெறுகின்றது. இதனால் யாழ் குடாநாட்டில…

  22. கிள்ளுக் கீரையாகும் நீதித்துறை [19 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 10:25 மு.ப இலங்கை] எரிபொருளுக்கான விலை நிர்ணய விவகாரம் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத் துறைக்கும் இடையிலான முறுகலுக்கு எரிபொருள் ஊற்றிய விவகாரமாகி விட்டது போலும். எரிபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் சூத்திரம் ஒன்றை உயர்நீதிமன்றம் தன்பாட்டில் தீர்மானித்து அரசு மீது அதைத் திணிக்க எடுத்த நடவடிக்கை இது எனக் கருதி சீற்றமுற்றிருக்கின்றது அரசுத் தரப்பு - குறிப்பாக நிறைவேற்று அதிகாரத் தரப்பு. உலக சந்தையில் எரிபொருளின் விலை மோசமாக வீழ்ச்சியுற, இலங்கையில் மட்டும் அதன் விலை கண்மண் தெரியாமல் அதிகரித்திருக்கின்றது. இப்படி மக்கள் மீது நியாயமற்ற முறையில் எரிபொருள் செலவை அளவுக்கு மிஞ்சி, ஆட்சித்துறை கட்டிய…

  23. கிளாலிக் களமுனையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் நூற்றுக் கணக்கான படையினர் படுகாயமடைந்துள்ள நிலையில், படையினர் காங்கேசன்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளிடம் வலுக்கட்டாயமாகத் இரத்தம் பெற்றுள்ளனர். இதேவேளை கிளாலிப் பகுதியில் இடம்பெற்ற மோதல சம்பவத்தில் காயமடைந்த படையினர் 200ற்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலம் தென்பகுதி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  24. மணலாறில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 437 views
  25. முல்லைத்தீவு வலையர்மடம் கடற்கரையில் மூன்று உருவச்சிலைகள் கரையொதுங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 687 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.